கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக பிரிட்டனில் பிரதமர் இல்லத்தில் விதிமீறல்கள் வெளியாகியுள்ள நிலையில் அரசின் உயர் அதிகாரிகள் 4 பேர் ராஜினாமா செய்தது அந்நாட்டின் பிரதமருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இல்லத்தில் மதுபான விருந்துகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் இந்த விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது . இதையடுத்து இது தொடர்பாக கடந்த திங்கள் அன்று அரசு விசாரணை […]
