தமிழகம் முழுவதும் மார்ச் 4-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 4 ஆம் தேதி அய்யா வைகுண்டர் பிறந்த தினமான அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என சாமிதோப்பு பால ஜனாதிபதி மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதன்படி 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஜாதிக் கொடுமைகள் அதிகமாக இருந்தது. முக்கியமாக தென்னிந்தியாவில் கன்னியாகுமரி மற்றும் கேரள பகுதிகளில் மக்களிடையே பல […]
