Categories
தேசிய செய்திகள்

நாளையே கடைசி நாள்…. மறந்துராதீங்க ரூ.1,000 அபராதம்…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. ஏனென்றால் ஆதார் கார்டின் பயன்பாடு பல துறைகளில் தேவைப்படுகிறது. ஆதார்கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதையடுத்து ஆதார்கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கிகணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை முதன் முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மார்ச் 31க்கு பிறகு…. ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக தளர்க்கப்பட்டு வருகின்றது. தமிழக மக்களுக்கு தொற்று பற்றியும், தடுப்பூசி பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இதன் பயனாக மாநிலம் முழுவதும் மக்கள் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பர் திருவுருவச் சிலைக்கு நேற்று மருத்துவம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31 வரை முழு ஊரடங்கு… பலத்த கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் மார்ச் 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்புபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31க்குள் இதையெல்லாம் பண்ணிருங்க…”இல்லைனா பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது”… வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

புதிய IFSC code, புதிய செக் புக், புதிய அக்கவுண்ட் நம்பர், புதிய ஏடிஎம் போன்றவை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த வங்கிகளில் மாறப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய வங்கிகளுக்கான விதிமுறைகள் அமலுக்கு வருவதால் இந்த எட்டு வங்கிகளில் பழைய செக் புக் போன்றவை செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கித் துறையில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக பேங்க் ஆஃப் பரோடா பேங்க், விஜயா பேங்க் ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31 வரை டைம் இருக்கு… வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!

இந்தியாவில் கொரோனா காரணமாக ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் மார்ச் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பித்தல் போன்றவை சிரமம் ஏற்படுவதாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த காலம் முடிவுக்கு வரும் நிலையில் மேலும் மார்ச் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 2020 முதல் காலாவதியாகும் சான்றிதழுக்கு இது […]

Categories

Tech |