Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகும்… இங்கிலாந்து வீரர் மார்க் வூட்..!!!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிக்கொள்வதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் தெரிவித்துள்ளார். தன்னுடைய குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுவதற்காக இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் கிளப் தங்களது வீரர்களின் மனநலத்தை ஆரோக்கியமாக பேணும் விதமாக வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கெதிரான முதல் இரண்டு போட்டிகளில் இருந்தும் ஓய்வளிக்கப்பட்டிருந்த மார்க் வூட் வரும் 24ஆம் தேதி ஆரம்பமாகவுள்ள மூன்றாவது போட்டிக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். போட்டியில் […]

Categories

Tech |