Categories
தேசிய செய்திகள்

மார்க்கெட்டில் திடீர் தீவிபத்து… தீயை அணைக்கும் பணியில் 39 தீயணைப்பு வாகனங்கள்….!!!

டெல்லி கரோல் பாக் காஃபாரில் உள்ள ஒரு ஷீ மார்க்கெட்டில் இருந்து காலை 4:16 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கும் பரவியுள்ளது. இதுகுறித்து டெல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து 39 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து துணை தலைமை தீயணைப்பு அதிகாரி சுனில் சவுத்ரி கூறியது, பாதைகள் குறுகலாக இருப்பதால் மூன்று […]

Categories
மாநில செய்திகள்

வெறும் 2 ரூபாய்க்கு விற்பனை…. வேதனையில் நடுரோட்டில் தக்காளியை வீசிய விவசாயி…!!!

திண்டுக்கல்லில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் அதனை சாலையில் கொட்டி விட்டு சென்றுள்ளனர். திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டிற்கு தக்காளி பெட்டிகளின் வரத்து அதிகரித்துள்ளது. எனினும் இதனை வாங்க வர்த்தகர்களோ  அல்லது மகளோ ஆர்வம் காட்டவில்லை. தக்காளி அதிக அளவில் வந்து குவிந்துள்ள நிலையில் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தக்காளி பயிர் செய்த விவசாயிகளுக்கு அதிக அளவில் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 19 ஆம் தேதி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வரும் 19ஆம் தேதி கோயம்பேடு காய்கறி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பூ மார்க்கெட்…. மொத்தம் 4 டன் விற்பனை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

மார்க்கெட்டில் நடைபெற்ற ஏலத்தில் மல்லிகைப்பூ 577 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டூர் சாலையில் செயல்பட்டு வரும் மார்க்கெட்டில் தினசரி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நடைபெற்ற ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெரும்பாலான விவசாயிகள் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் மல்லிகை பூ கிலோ 577 ரூபாயும், முல்லை 180 ரூபாயும், காக்கடா 125 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

முக கவசம் போடல…. கூட்டம் அதிகமா இருக்கு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளி இன்றி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி வேலூர் மாவட்டம் மக்கான் மீன்மார்க்கெட்டில் மொத்த மீன் விற்பனையும், அங்குள்ள பேருந்து நிலையத்தில் சில்லரை மீன் விற்பனையும் நடைபெற்று வருகின்றது. எனவே கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மிகவும் சிரமப்படும் வியாபாரிகள்…. நடைபெற்ற போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பாங்கி மார்க்கெட்டை திறக்கக்கோரி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் ஊரடங்கு கட்டுப்பாட்டு காரணமாக பாங்கி மார்க்கெட் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் வியாபாரிகள் மார்க்கெட்டில் உள்ள கடைகளை திறக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனால் மார்கெட்டை திறக்கக்கோரி காய்கறி, மளிகை மற்றும் இதர வியாபாரிகள் பாங்கி […]

Categories
தேசிய செய்திகள்

மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்… டெல்லியில் காற்றில் பறந்த சமூக இடைவெளி…!!!

டெல்லியில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் மார்க்கெட் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சமூக இடைவெளியின்றி மக்கள் குவிந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டு வந்தது. இதை முன்னிட்டு டெல்லியில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று முதல் திருமணங்கள், ஓட்டல்கள் ஆகியவை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 50 பேர் அதிகளவு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மார்க்கெட் திறப்பதற்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சமூக இடைவெளி இன்றி…. மார்க்கெட்டில் திரண்ட கூட்டம்…. வேலூரில் பரபரப்பு….!!

தற்காலிக மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதற்காக வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றது. அதன்படி வேலூர் மாங்காய்மண்டி அருகில் உள்ள தற்காலிக மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக திரண்டு வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட இருப்பதால் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கில் தளர்வு… ஞாயிறு அன்று… வெளியான அறிவிப்பு..!!!

விடுமுறையால் ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் என அங்காடி நிர்வாக குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு வருவதால் அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது எந்தவித தொடர்புகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழம், பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகின்றது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது… விவசாயிகளின் போராட்டம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தினசரி மார்க்கெட்டை மீண்டும் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காய்கறி, மளிகை, இறைச்சி போன்ற கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளது. இதனால் விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி இங்கத்தான் மார்க்கெட்… சமூக இடைவெளியை கடைப்பிடிக்கனும்… அதிகாரி கூறிய தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் தற்காலிக மார்க்கெட் செயல்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியிலிருக்கும் காய்கறி மார்க்கெட்டில் போதுமான இட வசதி இல்லாததால் பொது மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் நேரத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால் தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் நகராட்சி ஆணையர் அய்யனார் மற்றும் சுகாதார அலுவலர் ஆகியோர் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட்டை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பா..? – வியாபாரிகள் மறுப்பு..!!

இரண்டு வாரங்களில் கோயம்பேடு  மார்க்கெட்டில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற செய்திக்கு மறுப்பு. சென்னை கோயம்பேடு சந்தையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் திரு ராஜசேகர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோயம்பேட்டில் இரண்டு நாட்களிலேயே 50 பேருக்கு கொரோனா பாதிப்பு என பரவிய செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தையில் மீண்டும் பரவியது கொரோனா…!!

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் வியாபாரிகள் தொழிலாளர்கள் என 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு சந்தை கடந்த மே மாத தொடக்கத்தில் மூடப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக சந்தை மூலம் காய்கறி வியாபாரம் நடைபெற்றுவந்தன. வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து கடந்த மாதம் 18 ஆம் தேதி கோயம்பேடு உணவு தானிய அங்காடி, இருபத்தி எட்டாம் தேதி காய்கறி சந்தையும் திறக்கப்பட்டது. எனினும் பொதுமக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் காய்கறி கடைகளுக்கு அனுமதி வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்…!!

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்ய இன்று மாலைக்குள் அனுமதிக்காவிட்டால் நாளை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சிறு, மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கோயம்பேட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சிறு, மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார், கோயம்பேட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, மொத்த காய்கறி விற்பனை கடைகள் இருப்பதாகவும், அந்தக் கடைகளில்  காய்கறி விற்பனை செய்ய கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக தமிழக அரசு அனுமதி அளிக்காமல் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தையில் கடை ஒதுக்குவதில் ரவுடிகள் தலையீடு…!!

சென்னை கோயம்பேடு சந்தையில் கடை ஒதுக்கீடு செய்வதில் ரவுடிகளின் தலையீடு உள்ளதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் கடந்த 24 வருடங்களாக திரு பிரதீப் குமார் குடும்பத்தினர் கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக மாற்று இடத்திற்கு சென்று விட்டு தற்போது மீண்டும் கோயம்பேடு கடைக்கு வந்த போது ரவுடிகள் சிலர் கடையை நடத்த விடாமல் கடையின் பெயர், உரிமையாளர் பெயர் ஆகியவற்றை பெயிண்ட் வைத்து அளித்துள்ளனர். இதுகுறித்து கோயம்பேடு காவல் […]

Categories
தேசிய செய்திகள்

சிறிதும் சமூக இடைவெளி இல்லை… புதுச்சேரி பெரிய மார்க்கெட்டை மூட ஆட்சியர் உத்தரவு…!!

புதுச்சேரி நேரு வீதி பெரிய மார்க்கெட்டை வரும் 17ம் தேதிக்குள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வியாபாரிகளும், பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் மார்க்கெட்டை மூட உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. 17ம் தேதிக்கு பிறகு ஏ.எப்.டி திடலில் காய்கறி கடைகள் செய்லபடும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 176 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தை இடமாற்றம்?.. நேற்று முடிவு எட்டாத நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை..!

கோயம்பேடு சந்தை இடமாற்றம் தொடர்பான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று, கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தார். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் […]

Categories
அரசியல்

“இன்னும் 2 பேருக்கு கொரோனா வந்தா மார்க்கெட்டை மூடிடுவோம்”… கோயம்பேட்டில் பரபரப்பு..!

கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தார். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. மேலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

3 மாதங்களுக்கு வாடகை கொடுக்க வேண்டாம்;- ஷார்ஜா அரசு அதிரடி அறிவிப்பு..!

ஷார்ஜா மற்றும் ஜூபில் மார்க்கெட்டில் அமைந்துள்ள அனைத்து வாடகைதாரர்களும் 3 மாதங்களுக்கு  வாடகை செலுத்த வேண்டாம் என்று ஷார்ஜா அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   https://www.instagram.com/p/B-CEn1eDRSr/?utm_source=ig_web_button_share_sheet

Categories

Tech |