மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசிய போது, நாளைக்கு கன்னியாகுமரியில் இருக்கின்ற ஒருவர் வீட்டில் ஒரு ஆய்வு நடத்த வேண்டும் என்று சொன்னால், டெல்லியில் இருந்து NIA வரும். அது யாரு வீட்டுக்குள் போகும் என்று யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. நம்முடைய மாநில முதலமைச்சரிடம் கேட்க வேண்டும் என்று அவசியம் கிடையாது, நம்முடைய டிஜிபி இடம் கேட்க வேண்டும் என்று அவசியம் கிடையாது, காவல்துறை எஸ்பி இடம் கேட்க வேண்டும் […]
