நாட்டில் விவசாயம் செய்பவர்களின் நிலை காலம்காலமாக மாறாமல் அப்படியே இன்றும் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் மாற்றி யோசித்து பார்த்தால் விவசாயிகள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். அவ்வாறு தலைமுறை, தலைமுறையாக விவசாயம் செய்து வந்த விவசாயி ஒருவர் கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறார். அப்போது இயற்கை விவசாயம் பக்கம் திரும்பி, இன்றைக்கு பல லட்சங்களை வருமானமாக ஈட்டும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக இயற்கை விவசாயம் மூலம் வருமானம் ஈட்ட முடியாது என்ற கூற்றையும் மாற்றிக் காட்டியிருக்கிறார். […]
