இயக்குநர் மாரிமுத்து அஜித் மற்றும் விஜய் பற்றி பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர் மாரிமுத்து 2008-ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் அறிமுகமானவர். மேலும் 2014-ஆம் ஆண்டு விமல், பிரசன்னா, ஓவியா, சூரி ஆகியோர் நடிப்பில் வெளியான புலிவால் படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் மாரிமுத்து நேர்க்காணல் அளித்துள்ளார். மேலும் விஜய் மற்றும் அஜித் குறித்து பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்களுடன் பணியாற்றிய […]
