Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காவல்துறை சார்பில்…. விமர்சையாக நடைபெற்ற மராத்தான் போட்டி…… 1,875 பேர் பங்கேற்பு….!!

தென்காசியில் ஆண், பெண் இருபாலருக்கும் மராத்தான் போட்டி காவல்துறை சார்பில் நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பசுமை வலசை இயக்கம் மற்றும் காவல் துறை சார்பாக மராத்தான் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியை தென்காசி மாவட்டத்தின் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். அதனுடன் காவல் ஆய்வாளர் பாலமுருகன், பிரபு ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இந்த மாரத்தான் போட்டி ஆண்களுக்கு தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி குத்துக்கல்வலசை வழியாக சென்று கணக்கப்பிள்ளை […]

Categories
உலக செய்திகள்

ஓட்டப்பந்தயத்தில் கடைசி இடம்….. கனடா வீராங்கனையின் விடாமுயற்சி….. ஆதரவு தெரிவிக்கும் மக்கள்….!!

மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் இறுதியாக வந்த கனடா வீராங்கனைக்கு மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் இந்த மாதம் 8 ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இந்த ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டப்பந்தயமும் முக்கியமான விளையாட்டாகும். இதில் கலந்து கொள்வதற்காக Dayna Pidhoresky என்ற கனடா வீராங்கனை டோக்கியோவிற்கு விமானத்தில் வந்துள்ளார். அப்பொழுது அவரின் அருகில் இருந்த நபருக்கு கொரோனா தொற்று இருந்தது […]

Categories
உலக செய்திகள்

கடுமையான சூழலில் நடந்த மாரத்தான் போட்டி.. 21 பேர் உயிரிழந்த சோகம்.. அதிகாரிகள் மீது வழக்கு..!!

சீன நாட்டில் அபாயகரமான சூழலில் மாரத்தான் ஓட்டம் பந்தயப் போட்டி நடத்தப்பட்டதால், 21 நபர்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவில் உள்ள கான்சு என்ற மாகாணத்தில் அதிகாரிகள் மிகப்பெரிய மாரத்தான் போட்டியை கடந்த மாதத்தில் மலை அதிகமாக இருக்கும் பகுதியில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் நடத்தியுள்ளனர். அங்கு கடும் குளிர், மழை மற்றும் சூறாவளி காற்று இருந்துள்ளது. இதில் 21 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். லியாங் சிங் என்ற பிரபலமடைந்த மாரத்தான் வீரரும் இறந்திருக்கிறார். இது குறித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மகளிர் தினத்தை முன்னிட்டு…. பெண்களுக்கான மாரத்தான் போட்டி… கும்பகோணத்தில் அரங்கேற்றம்…!!

கும்பகோணத்தில் ,100% வாக்கை பதிவு செய்ய வலியுறுத்தும் வகையில் பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது . தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ,உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100% வாக்கை பதிவு செய்ய பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடந்தது. இதற்கு கும்பகோணம் நகராட்சி ஆணையராக லட்சுமி தலைமை தாங்கி நடத்தினார். மகளிர் காவலர் சப்-இன்ஸ்பெக்டராக சுபாஷினி கொடி அசைத்து போட்டியை தொடங்கினார். இந்த போட்டியானது கும்பகோணம் மகாமக குளத்தில் தொடங்கி இதயா மகளிர் கல்லூரியில் […]

Categories
தேசிய செய்திகள்

“மாரத்தானில் கர்ப்பிணி சாதனை” 10 கி. மீ, 62 நிமிடங்களில்…. குவியும் பாராட்டு…!!

மாரத்தான் போட்டியில் கர்ப்பிணி பெண் ஒருவர் 62 நிமிடத்தில் ஓடி சாதனை படைத்துள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது. பெங்களூரில் டிசிஎஸ் நடத்திய 10 கிலோமீட்டர் மராத்தான் போட்டியில் பலர் ஆர்வமாக கலந்து கொண்டுள்ளனர். இதில் அங்கிதா என்ற ஐந்து மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டியில் அவர் ஆரம்பம் முதல் இறுதி வரை சுறுசுறுப்பாக ஓடியிருக்கிறார். மேலும் 10 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 62 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரையில் மாரத்தான் போட்டிகள் நடத்த நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டு வருகிறார். அதன்படி விருத்தாசலத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை தரம் உயர்த்தி நடைபயிற்சி பாதை மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்த பரிசீலிக்கப்படும் ஏற்று அவர் கூறியுள்ளார். மேலும் மெரினா கடற்கரையில் மாரத்தான் போட்டிகளை நடத்த முதல்வருடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் […]

Categories

Tech |