Categories
உலக செய்திகள்

மாயமான அருணாச்சல பிரதேச இளைஞர்கள் – சீன ராணுவம் விளக்கம்…!!

அருணாச்சல பிரதேசத்தில் மாயமான ஐந்து இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ளதாக சீன ராணுவம் தெரிவித்திருந்த   நிலையில் நேற்று இந்தியாவிடம் அவர்களை ஒப்படைக்க உள்ளது. அருணாசல பிரதேசத்தின் சுமன்ஸ்ரீ மாவட்டத்தில் சீன எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் சில நாட்களுக்கு முன்பு மாயமாகினர். இவர்களை சீன ராணுவத்தினர் பிடித்துச் சென்றதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக இந்திய ராணுவத்தினர் அனுப்பிய செய்திக்கு சீன ராணுவம் பதில் அனுப்பியது. மாயமான 5 வாலிபர்களும் தங்கள் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீன […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன தாய், மகன்… பல இடங்களில் தேடிய போலீசார்… பின் வீட்டை உடைத்துப் பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!!

காணாமல் போன தாய் மற்றும் மகனை  தேடி வந்த போலீசாருக்கு அவர்களது வீட்டில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பிரிட்டனை சேர்ந்த ஏழு வயது சிறுவனான டிமூர் மற்றும் அவனது தாய் யூலியா என்ற பெண்ணும் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் போலீசார் அவர்களை  தேடி வந்தனர். இம்மாதம் 12ஆம் தேதி காணாமல் போன அவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அவர்கள் வசித்து வந்த வீட்டிற்கு காவல்துறையினர் சென்று பூட்டை உடைத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்… சேலத்தில் திடீரென மாயம்…!!!

சேலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு நாளை திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் பெண்ணின் உறவினர்கள் நேற்று அவரது வீட்டில் விருந்து ஏற்பாடு செய்துள்ளனர். அந்த விருந்து நிகழ்ச்சி முடிந்த சிறிது நேரத்தில் பெண் திடீரென மாயமாகினார். இதுபற்றி பெண்ணின் பெற்றோர் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை […]

Categories
உலக செய்திகள்

வங்காள விரிகுடாவில் கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்… 13 மாலுமிகள் மாயம்…!!!

வங்காள விரிகுடாவில் வங்கதேசத்தின் ஹதியா அருகே சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்காள விரிகுடா பகுதியில் 2,000 டன் கோதுமையை ஏற்றிச் சென்ற கப்பல் வங்கதேசத்தின் படேங்கா கடல் கடற்கரையில் இருந்து 400 கடல் தொலைவில் இருக்கின்றன ஹதியா அருகே மூழ்கியது. அதில் ‘ எம்.வி.அத்தர் பானு’ என்ற கப்பலில் இருந்த 13 மாலுமிகளை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பற்றி அறிந்த கடலோர காவல்படை மற்றும் கடற்படை […]

Categories
உலக செய்திகள்

“மறுபடியும் முதல இருந்தா” மீண்டும் மாயமான கிம் ஜாங் உன்…. பரவ தொடங்கிய வதந்திகள்…!!

அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் மாயமானதை தொடர்ந்து அவர் பற்றிய தகவல்கள் மறுபடியும் பரவ தொடங்கியுள்ளது சில மாதங்களுக்கு முன்பு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் யார் கண்களிலும் படாமல் இருந்ததால் அவர் உயிரிழந்து விட்டதாகவும் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ததாகவும் பல வதந்திகள் பரப்பப்பட்டது. ஆனால் அனைத்தையும் பொய்யாக்கி உரத்தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு வந்து நின்றார் அதிபர் கிம் ஜாங் உன். தற்போது மீண்டும் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

குழுவாக மேற்கொண்ட பயணம்…. 10 பேர் மாயம்…. படகு கவிழ்ந்ததால் விபரீதம்

படகு கவிழ்ந்து 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் பத்து பேர் மாயமாகி உள்ளனர் இந்தோனேசியாவில் கிரகடாவ் எரிமலையின் அருகிலிருக்கும் ரகட்ட  தீவிலிருந்து 16 பேருடன் கே.எம் புஸ்பிட்ட ஜெயா என்ற படகு  புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில் இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் சுந்தா ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த சமயம் திடீரென படகு கவிழ்ந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்து தேடல் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு ஆறு பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மீதமுள்ள […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதுக்குள்ள தூக்கிட்டீங்களா ? ”115 பெட்டி மதுபானம் மாயம்” அதிகாரிகள் விசாரணை …!!

மதுக்கடைகளில் 115 பேட்டி மது பாட்டில்கள் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மதுபான கடை திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தன. திமுக உள்ளிட்ட  எதிர்க் கட்சிகள் இன்று காலை 10 மணிக்கு கருப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன், சமூக விலகலை பின்பற்றி மதுபானங்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகின்றது .40 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறந்ததால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

JUST NOW : கொரோனா பாதித்தவர் மாயம் – விழுப்புரத்தில் பரபரப்பு …!!

விழுப்புரத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட இளைஞர் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அந்தந்த மாநிலத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனை சம்மந்த பட்ட  மாவட்ட சுகாதாரத்துறை கண்காணித்து வருகின்றது. டெல்லியிலிருந்து நேர்காணலுக்கு வந்த இளைஞர் கொரோனா பரிசோதனைக்காக […]

Categories

Tech |