Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பீரோவில் வைத்த புதுப்பெண்…. மாயமான தங்க நகைகள்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பீரோவில் வைத்திருந்த 16 பவுன் நகை மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிரகத்தாயம்மாள் நகரில் ஆசிர்வாதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜென்சி கிறிஷ்டினா என்ற மகள் உள்ளார். கடந்த ஆகஸ்ட் 20 – ஆம் தேதியன்று ஜென்சி கிறிஷ்டினாவிற்கும் மதுரையில் வசிக்கும் ரவின்சித்தார்த் என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டிலிருந்தும் 30 – க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து ஜென்சி கிறிஷ்டினா தான் […]

Categories

Tech |