மாம்பழங்களின் விற்பனை வீழ்ச்சியால் அரசிடம் விலையை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அத்துரன அல்லி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பெல்ரம்பட்டி, ஜிட்டாண்ட அள்ளி, அண்ணாமலை அல்லி போன்ற பகுதிகளில் அதிகளவில் மாம்பழம் உற்பத்தி செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் உற்பத்தியாகும் மாம்பழங்களளை வெள்ளிச்சந்தை, காரியமங்கலம் ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் மாங்கூள் தொழிற்சாலைகள் மற்றும் மாங்காய் மண்டிகள் ஆகிய நிறுவனங்களுக்கு மா விவசாயிகள் விற்கிறன்றனர். இந்நிலையில் முழு ஊரடங்கு காரணத்தினால் சில மாம்பழம் தொழிற்சாலைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. […]
