மருமகள் தனது மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியநற்குணம் கிராமத்தில் ராமமூர்த்தி- சிந்தாமணி(65) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வேல்முருகன் என்ற மகனும், மலர்க்கொடி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வேல்முருகன் தனது அக்காள் மகளான சங்கீதா(31) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த வேல்முருகன் கடந்த 1 […]
