மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னத்தாய் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இசக்கியம்மாள் என்ற மகள் உள்ளார். இவருக்கும் அவரது உறவினரான பாளைகோட்டூர்புரம் பகுதியில் வசிக்கும் பாபா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இசக்கியம்மாள் தனது கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பாபா […]
