Categories
உலக செய்திகள்

மாமிச உணவு சாப்பிட்ட குழந்தை பலி… 800க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதி…!!

உணவகத்தில் சாப்பிட்ட பிறகு 800க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது ஜோர்தான் தலைநகரான அம்மானுக்கு வெளிப்புறம் அமைந்திருக்கும் உணவகம் ஒன்றில் சாப்பிட்டபிறகு 800க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. அந்த உணவகம் மாமிச உணவு ஒன்றை குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்ததாக தெரியவந்துள்ளது. அதிக அளவு வெயில் இருக்கும் இத்தகைய காலத்தில் முறையாக மாமிச உணவுகளை பராமரிக்காததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். அந்த உணவகத்தில் சாப்பிட்டு […]

Categories

Tech |