புதுச்சேரி காரைக்கால் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்று விட்ட நிலையில் காம்பவுண்ட் சுவரில் உள்ள கதவை பூட்டிவிட்டு சிறுமி மட்டும் உள்ளே இருந்துள்ளார். அந்த பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்(25) என்பவர் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து வீட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளார். அதன் பிறகு தனியாக இருந்த சிறுமியிடம் உனக்கு நான் மாமன் முறை என்று கூறி நான் செய்வதை யாரிடமும் சொல்ல கூடாது என்று கையை […]
