நாமக்கல் மாவட்டத்தில் வடக்கு கொட்டாய் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜெயா (29) என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, தனக்கும் சிங்கானந்தபூரை சேர்ந்த மனோகரன் என்பவருடைய மகன் சேகருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் குழந்தை இல்லாததால் மனோகரன் அடிக்கடி தன்னிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். மேலும் இது குறித்து கணவர் மற்றும் மாமியாரிடம் முறையிட்டால் […]
