Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… 2 வருடங்கள் காத்திருந்து மருமகனை ஆணவக் கொலை செய்த மாமனார்…. பரபரக்கும் பகீர் சம்பவம்….!!!!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் ஜமகண்டி டக்கோடா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் புஜபலி கர்ஜகி (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இதே கிராமத்தைச் சேர்ந்த வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ (25) என்ற பெண்ணை காதலித்தார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக புஜபலி மற்றும் பாக்யஸ்ரீ திருமணம் செய்து கொண்ட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மருமகளுடன் ஏற்பட்ட தகராறு…. அரிவாளால் வெட்டிய மாமனார்…. போலீஸ் விசாரணை…!!

மருமகளை அரிவாளால் வெட்டிய மாமனாரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் பகுதியில் செல்லதுரை(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதிகா(33) என்ற மனைவி உள்ளார். இவருக்கும் மாமனாரான மாணிக்கம்(60) என்பவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மாணிக்கம் ராதிகாவின் வலது காலை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ராதிகா தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணிக்கத்தை கைது செய்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மகனை கூப்பிட போனேன்” சரமாரியாக தாக்கப்பட்ட மருமகன்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மருமகனை தாக்கிய குற்றத்திற்காக மாமனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் ஜோசப் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லெனின் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ஜோசப்ராஜ் தனது மகனை திட்டியதால் கோபத்தில் சிறுவன் தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஜோசப் ராஜ் தனது மகனை வீட்டிற்கு அழைத்து வரச் சென்றபோது அவரை மாமனாரான பெஞ்சமின் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்துள்ளார். அதன்பின் ஜோசப் ராஜாவை பெஞ்சமின் தடியால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“காதல் திருமணம்” இளைஞன் கொலை…. மாமனார் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு….!!

தர்மபுரியில் காதல் திருமணம் செய்த இளைஞரை, அவரின் மாமனாரே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியின் ஒட்டர் திண்ணை என்ற கிராமத்தில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார்.அவர் பெங்களூரில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு உறவுக்கார பெண்ணான ராஜேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கடந்த 6 மாதங்களுக்கு முன் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் செய்து கொண்டு மறுநாள் ஊருக்கு வந்த போது, ராஜேஸ்வரியின் பெற்றோர் […]

Categories

Tech |