நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகை மாவட்டத்தில் உள்ள தகட்டூரில் சிறப்பு வாய்ந்த மாப்பிள்ளை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா வருடம் தோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. அதற்கு முன்னதாக ராதாகிருஷ்ண சாமியார் தகட்டூர் பைரவர் கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் ஊர்வலமாக […]
