மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் ஏப்ரல் 22-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் மூலமாக தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஊழியர்களை நேரடியாக தேர்ந்தெடுக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருக்கும் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இந்த […]
