Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பாலத்தின் மீது மேய்ந்து கொண்டிருந்த மான் … திடீரென நடந்த விபரீதம்…. வனத்துறையினரின் செயல்….!!

பாலத்திலிருந்து விழுந்து  மான் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ்பாலம் கிராமத்தில் அமைந்துள்ள பாலத்தின் மேல் ஆண்மான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக  கால் தவறி பாலத்தின் மேலிருந்து கீழே   ஆண்மான்  விழுந்துவிட்டது. இதனைப் பார்த்த கிராம நிர்வாக அதிகாரி சுப்புலட்சுமி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காயமடைந்த மானை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு […]

Categories

Tech |