இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. ஒவ்வொரு நாளும் இணையதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் மற்றும் பொழுதுபோக்கு வீடியோக்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த வீடியோக்கள் சில சமயங்களில் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் பல சமயங்களில் திகிலூட்டும் விதமாக இருக்கிறது. அந்த வகையில் ஐஎஃப்எஸ் அதிகாரி ரமேஷ் பாண்டே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவுத்துள்ளார். அந்த வீடியோவை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக […]
