உயிரியல் பூங்காவில் இறந்த மான் குட்டியின் உடலை அகற்றாமல் காகங்கள் கொத்தித் தின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மையப்பகுதியில் வ.உ.சி உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இது பொதுமக்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக திகழ்கிறது. ஆனால் பூங்கா பராமரிப்பு,போதிய இடவசதி இல்லை, உட்கட்டமைப்பு பணிகளில் தாமதம் உள்ளதாக கூறி மத்திய வன உயிரின பூங்கா ஆணையம் கடந்த மாதம் 5-ஆம் தேதி வ.உ.சி உயிரியல் பூங்காவின் அனுமதி ரத்து செய்யப்பட்டது. கோவை வனத்துறை கட்டுப்பாட்டில் பூங்கா […]
