Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. பரிதாபமாக உயிரிழந்த மான்கள்…. திருநெல்வேலியில் நடந்த சோகச் சம்பவம்….!!

திருநெல்வேலியில் 2 மான்கள் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மானூரில் அமைந்திருக்கும் குவாரி பகுதியில் 2 மான்கள் சாலையை கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த வாகனம் சற்றும் எதிர்பாராதவிதமாக மான்களின் மீது மோதியது. இதனால் 2 மான்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் இறந்து கிடந்த மானை பார்வையிட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமானை…. கடித்து குதறிய தெருநாய்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டி ஊராட்சி சேர்ந்தவர் பொன்னையா. இவருக்கு சொந்தமான இடத்தில் மான் ஒன்று இறந்து கிடந்ததுள்ளது. இதை கண்ட அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததுள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த வனக்காப்பாளர் வித்யா தலைமையிலான வனத்துறையினர் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த அந்த மானை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இறந்த புள்ளிமான் செவலூர் செவிலிமலை அல்லது வார்பட்டு பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. […]

Categories

Tech |