Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுவர்களுக்கு இடையே சிக்கி தவித்த மான்…. பா.ஜ.க. நகர தலைவர் அளித்த தகவல்…. அதிகாரிகளின் செயல்….!!!!

சுவர்களுக்கு இடையே மான் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பகுதியில் பா. ஜ. க. நகர தலைவரான தணிகைமணி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு ஒன்று உள்ளது. இந்த தோப்பிற்கு நேற்று முன்தினம் அருகில் இருக்கும்  காட்டில் இருந்து வழி தவறி மான் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் அந்த மான் தோப்பில் அமைந்துள்ள பம்புசெட் அறை சுவர் மற்றும் சுற்று சுவர்களுக்கு இடையே சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துள்ளது. இதனை பார்த்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. புள்ளிமானை விரட்டி கடித்த தெரு நாய்கள்…. வனத்துறையினரின் செயல்….!!!!

தெருநாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள  ஊடேதுர்க்கம்  பகுதியில் காப்புக்காடு ஒன்று அமைந்துள்ளது. இந்த காட்டில் இருந்து புள்ளிமான் ஒன்று வழி தவறி அடக்கம் கிராமத்திற்கு வந்துள்ளது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தெரு நாய்கள் புள்ளி மானை  விரட்டி சரமாரியாக கடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தெரு நாய்களை விரட்டி அடித்துவிட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. மானை கடித்து குதறிய நாய்கள்….. வனத்துறையினரின் செயல்….!!!!

மேய்ந்து கொண்டிருந்த மானை  நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செருபாலக்காடு  பகுதியில் 2 வயதுடைய  புள்ளி மான் ஒன்று   மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த தெரு நாய்கள் மானை கடித்து குதறியுள்ளது . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக நாய்களை விரட்டி விட்டு மானை மீட்டு ஊராட்சி தலைவர் ருக்மணியிடம்  ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து ருக்மணி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அச்சச்சோ!!…. மானை கடித்து குதறிய நாய்கள்…. வனத்துறையினரின் செயல்….!!

நாய்கள் கடித்து மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தி.புதுப்பட்டி கிராமத்தில் மர்மமான முறையில் மான் ஒன்று காயங்களுடன்  இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மானை மீட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதில்  மேய்ந்துகொண்டிருந்த போது மானை   சில நாய்கள் கடித்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அந்த மானை  அருகே உள்ள […]

Categories
மாநில செய்திகள்

6 மாதத்தில் 1 இல்ல 2 இல்ல 35 மான்கள் இறப்பு…. காரணம் என்ன?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சென்னை ஐ.ஐ.டி வளாகம் அடர்வனப்பகுதி என்பதனால் அங்கு பெரும்பாலான புள்ளிமான் உட்பட பல வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வளாகத்தில் தெருநாய்கடி, பிளாஸ்டிக் கழிவு உட்கொள்ளுதல் போன்ற பிரச்சனைகளால் மான்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. ஐ.ஐ.டி வளாகத்தில் 188 நாய்கள் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. இதில் 50 நாய்கள் உயிரிழந்துவிட்டதாகவும், 41 நாய்கள் தத்தெடுக்கப்பட்டு தொண்டு நிறுவனங்கள் பராமரிப்பில் இருப்பதாகவும் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனிடையில் மீதமுள்ள […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த மான்…. திடீரென்று நடந்த விபரீதம்…. வனத்துறையினரின் செயல்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஓட்டம்பட்டி பகுதியில் புள்ளிமான் ஒன்று மேய்ந்து கொண்டு இருந்துள்ளது. அப்போது அவ்வழியாக  வேகமாக  வந்த அடையாளம் தெரியாத வாகனம் புள்ளிமான் மீது  மோதி விட்டது. இந்த விபத்தில்  புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் புள்ளிமாநின் உடலை  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாகனம் மோதி விபத்து…. அய்யோ பாவம் இப்படி ஆயிட்டு…. வனத்துறையினரின் செயல்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சுக்கிலநத்தம்-மலைப்பட்டி செல்லும் சாலையில் உள்ள பாலம் அருகில் காயமடைந்த நிலையில் மான் ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி வனச்சரக அலுவலர் கோவிந்தன் தலைமையில், வனக்காப்பாளர் அபீஸ் செல்வகுமார், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மானை கைப்பற்றி சுக்கிலநத்தம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

புதிதாக ஈன்ற குட்டிகள்…. தீவிர பாதுகாப்பு பணிகள்…. பூங்கா நிர்வாகத்தின் தகவல்….!!

புதிதாக ஈன்ற குட்டிகள் அனைத்தும் வனவிலங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா அரசின் உத்தரவின்படி அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி பூங்காவிலுள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நீலா, பத்மநாபன் ஆகிய 2 சிங்கங்களும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இந்நிலையில் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் சதுப்பு நிலமான் என்று அழைக்கப்படும் பாராசிங்கா என்ற […]

Categories
உலக செய்திகள்

அன்பு தான் சார் எல்லாமே… இத கொஞ்சம் படிங்க… அப்புறம் சொல்லுவீங்க.. !!!

விலங்குகள் மனிதர்களை விட அதிகமான அன்பு கொண்டவை என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அன்பு என்பது பொதுவானது. குடும்பத்தில் தாய்க்கு தன் பிள்ளைகள் மீது அளவு கடந்த அன்பு இருக்கும். அதனைப் போலவே குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அன்பு என்பது ஒருவர் மீது கட்டாயம் இருக்கும். இவற்றைவிட மனிதர்கள் விலங்குகளின் மீது அன்பு செலுத்துவது அதிகம். அதிலும் குறிப்பாக செல்லப்பிராணிகள் மீது அளவு கடந்த அன்பு இருக்கும். இந்நிலையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலைகளில் சுற்றித் திரியும் வனவிலங்குகள் – வாகன ஓட்டிகள் அச்சம்

நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பக வன பகுதியில் சாலைகளில் யானை, மான் போன்ற வனவிலங்குகள் உலா வருவதால் அவ்வழியே வாகனத்துடன் செல்வோர் அச்சத்துடனே செல்கின்றனர். முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, காட்டெருமை, மான், கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்ட நிலையில் முதுமலை புலிகள் காப்பகமும் மூடப்பட்டுள்ளது. இதனிடையே நீலகிரியில் கடந்த 10 […]

Categories
உலக செய்திகள்

ஓடிவந்து யாழ் இசையை ரசித்த மான்…. உலகெங்கும் வைரலாகும் வீடியோ …!!

இசை என்பது மனிதர்களால்  மட்டுமல்லாமல் அனைத்து வித உயிரினங்களாலும்  ரசிக்கபடும் என்பதற்கு சான்றாக விளங்கும் வகையில் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதுபோன்ற ஒரு வீடியோதான்  தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண் பசுமையான மரங்கள் நிறைந்த அழகான காட்டுப்பகுதியில் யாழ் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்புறம் ஒரு அழகான மான் இவரின் இசையை கேட்டு ரசித்தவாறு மெல்ல மெல்ல இவரை நோக்கி நகர்ந்து வந்தது, பிறகு திடீரென துள்ளிக்குதித்து ஓடியது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்றபோது… வாகனம் மோதி 3 வயது புள்ளிமான் உயிரிழப்பு..!!

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் சித்தளி, வடகரை, முருகன்குடி, வெண்பாவூர், பாடாலூர், சின்னாறு அன்னமங்கலம்,  உள்ளிட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக இருக்கின்றன. இந்த வனப்பகுதிகளில் மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் தான்  அதிகளவு வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில், மான், மயில் உள்ளிட்டவை உணவு மற்றும் தண்ணீரை தேடி மக்கள் வசிக்கும்  குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைந்துவிடுவது சகஜம்.. […]

Categories

Tech |