Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாந்தோப்பில் இதையெல்லாமா வளர்ப்பிங்களா… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… 2 இளைஞர்கள் கைது…!!

தேனி மாவட்டத்தில் மாந்தோப்பில் வைத்து கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்/ தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள பூசணிமலை பகுதியில் உள்ள மாந்தோப்பில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது தோட்டத்தில் பிளாஸ்டிக் பைகளில் வைத்து க22 ஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணை […]

Categories

Tech |