ஊரடங்கை நீட்டிப்பதா என்பது தொடர்பாக பிரதமர் மோடி முகக்கவசம் அணிந்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனா வைரஸால் 7447 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 239 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு கடத்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. வரும் ஏப்., 14ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் மாநில முதல்வா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் […]
