Categories
மாநில செய்திகள்

பிரியா மரணமடைந்தது எப்படி?…. “6 வாரத்திற்குள் பதில் வேண்டும்”…. மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு..!!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக 6 வாரங்களுக்குள் சுகாதாரத்துறை செயலாளர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கால்பந்து வீராங்கனையான சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரியாவின் உடைய மரணமானது பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த வருத்தத்தையும், அந்த மரணத்திற்குரிய கேள்வியையும் எழுப்பியிருந்தது. இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் எஸ் பாஸ்கரன் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

போலீசாருக்கு பயிற்சி கொடுங்க….. “தமிழக அரசுக்கு”….. மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு..!!

மாற்றுத்திறனாளிகள் மனநலம் குன்றியோரை கையாளும் வகையில் காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்டிங் ஜான் என்பவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நித்திரவிளை காவல்நிலையத்திற்கு  2014 ஆம் ஆண்டு அழைத்துச் செல்லப்பட்ட போது போலீசார் கடுமையாக தாக்கியிருக்கின்றனர். இதையடுத்து வீட்டிற்கு திரும்பிய சில நாட்களில் மரணமடைந்துள்ளார். இந்த மரணத்திற்கு காவல்துறை தான் காரணம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப்பீடு தர வேண்டும் என்று அவரது […]

Categories
மாநில செய்திகள்

காவல்நிலையத்தில் கைதி மர்ம மரணம்…. குடும்பத்தினருக்கு பாதுகாப்பு…. மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு….!!!

காவல்நிலையத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது. சென்னை மாவட்டம் செங்குன்றம் அருகே அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கொடுங்கையூர் காவல்துறையினர் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் ராஜசேகர் காவல்நிலையத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக ராஜசேகர் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கொடுங்கையூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராஜசேகர் […]

Categories

Tech |