தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் 14 ஆவது மாநாடு சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சுனில் மைத்ரா அரங்கில் நடைபெற்றது. இந்த மாநாடு சேலம் மாவட்ட தலைவர் எம்.முருகப்பெருமாள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில மாநில துணைத் தலைவர் எம்.சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் ஏ.சண்முகம், மாவட்ட நிர்வாகிகள் எம்.முத்துக்குமரன், என்.திருநாவுக்கரசு, ஏ.அமராவதி மற்றும் எம்.மாதவவீரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த […]
