100 கோடி தடுப்பூசி போட்ட முதல் நாடு இந்தியா என்பதை மத்திய அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டு இருப்பதாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவின் தவறான தடுப்பூசி கொள்கை காரணமாக, தொடக்கத்தில் தடுப்பூசி பொறுப்பு முழுவதும் மாநில அரசுகள் மீது சுமத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த 20 மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் அவதி அடைந்து வருகின்றன. தொற்று பரவல் தற்போது படிப்படியாக […]
