Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

தரையை தொடாமல் நிற்கும் தூணா….? இது எப்படி சாத்தியம்…. ஆச்சரியத்தை ஏற்படுத்தும் சென்னகேஸ்வரர் கோவில்….!!!!

கர்நாடக மாநிலத்தில் ஹாசன் என்ற மாவட்டத்தில் பேரூர் என்ற இடத்தில் சென்னகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை முற்காலத்தில் விஜயநாராயணர் கோவில் என்று அழைப்பர். பெருமாளை முக்கிய கடவுளாக கொண்டிருக்கும் இந்த கோவில் வைணவர்களின் வழிபாட்டு தலங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. அது மட்டுமல்லாமல் இந்த கோவில் விஷ்ணுவர்தன் என்ற அரசரால் கிபி 1117 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள மூலவரான கேசவ நாராயணர் பலி பீடத்தையும் சேர்த்து 15 அடி உயரம் கொண்டிருப்பார். அது மட்டும் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (03.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 03) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

இனி இப்படிதான் மழை பெய்யும்…. தமிழ்நாட்டின் வெதர்மேன் தகவல்….!!!!

இனி  கம்மியான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் தினம்தோறும்  மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். அதேபோல் இன்று  அவர் வெளியிட்ட பதிவில். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை சில ஆண்டுகளில் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் இது சிறந்த துவக்கமாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. தீவிரம் அடைந்த பறவை காய்ச்சல்…. எல்லைகளில் பலத்த கண்காணிப்பு…..!!!!

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. கேரளா  மாநிலத்தில் தற்போது பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. கடந்த 3  நாட்களுக்கு முன்பு கேரளா மாநிலத்தில் உள்ள ஆலம்புழாவில் அமைந்துள்ள பண்ணையில் சுமார் 1,500  வாத்துகள் திடீரென உயிரிழந்தது. அதற்கான காரணம் குறித்து விசாரணை செய்தபோது அந்த வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது. ஆனால் அங்கு மேலும் 25 ஆயிரம் கோழிகளை அளிக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் பறவை காய்ச்சலின் […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்: திட்டமிட்ட தாக்குதலா?…. வெளிவரும் பரபரப்பு தகவல்கள்….!!!!

கோவை மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் NIA அதிகாரிகள், முபின் 6 கோயில்களை நோட்டமிட்டதாக தெரிவித்து இருக்கின்றனர். PETN, நைட்ரோ கிளசரின் போன்ற அதிக வெடித்திறன் கொண்ட பொருட்களை சேகரித்தது எப்படி?, வேறு எங்கும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு…. பிடிவாதம் பிடிக்கும் தமிழக அரசு…..!!!!!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் நிர்பந்தித்தபோதும் தமிழ்நாடு அரசு பிடிவாதம் பிடிக்கிறது. நீதிமன்றத்தில் போலீஸ் தாக்கல் செய்திருக்கும் பதிலில், நவம்பர் 6ஆம் தேதி தமிழகத்தில் மூன்று இடங்களில் மட்டுமே ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 23 இடங்களில் உள்அரங்குகளில் நடத்திக்கொள்ளலாம் என்றும் மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் கன மழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருப்பதால் வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட […]

Categories
மாநில செய்திகள்

உலகமே ஆச்சரியமா பார்க்கும்!…. சாதனை நிகழ்த்தும் இந்தியா!…. ராகேஷ் சர்மா அதிரடி பேச்சு….!!!!

நீலகிரியில் வருடந்தோறும் தேசிய மாணவர் படை சார்பாக அகில இந்திய அளவிலான தேசிய மாணவர்படை மாணவிகள் மலையேற்ற பயிற்சிகளில் பங்கேற்கின்றனர். சென்ற 2 வருடங்களாக கொரோனா காரணமாக மலையேற்ற பயிற்சி நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த வருடத்துக்கான மலையேற்ற பயிற்சி முகாம் குன்னூர் வெலிங்டன் ஹவாய் ஹில் பகுதியில் நடந்து வருகிறது. இம்முகாமில் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியரான ராகேஷ்சர்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதையடுத்து அவர் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது “கடந்த 75 வருடங்களுக்கு மேல் ராணுவம் […]

Categories
மாநில செய்திகள்

கொட்டி தீர்க்கும் மழை!…. ஆனால் தேங்காத மழைநீர்…. காரணம் இதுதான்?…. அமைச்சர் சேகர்பாபு ஸ்பீச்….!!!!

சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கேஎன் நேரு நேற்று (நவ. 1) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி போன்றோரும் உடன் இருந்தனர். இதற்கிடையில் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களையும், அதன் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர்கள் மற்றும் மேயர் கேட்டறிந்தனர். இதையடுத்து அமைச்சர் நேரு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (02.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 31 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
Uncategorized மாநில செய்திகள்

OMG: 72 ஆண்டுகளில் 3-வது முறையாக பதிவான மழை…. எங்கு தெரியுமா?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக  வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில்  வானிலை ஆய்வு மையம் கடந்த 72 ஆண்டுகளில் இந்த ஆண்டு இன்று  3-வது மூறையாக  நுங்கம்பாக்கம் பகுதியில் 80.4 மி   மீ கனமழை பதிவானதாக  […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி!…. சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்?…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 2 சுரங்கப் பாதைகள் மற்றும் சில சாலைகளில் நீர் தேங்கி இருக்கிறது. இதனையடுத்து அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மழை நீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடு என்னென்ன? # சென்னையில் இருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வழியே போகக்கூடிய வாகனங்களை புளியந்தோப்பு நெடுஞ்சாலை அம்பேத்கர் கல்லூரி சாலை […]

Categories
மாநில செய்திகள்

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்….உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்….. காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!!

காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து 50-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. ஆனாலும் பல்வேறு  இடங்களில் அனுமதி வழங்கவில்லை என காவல்துறைக்கு எதிராக   நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது […]

Categories
மாநில செய்திகள்

சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்க வில்லை…. மாநகராட்சி நிர்வாகம் தகவல்….!!!!!

சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாவட்டதில்  உள்ள பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்காமல் வெளியேறியுள்ளது. இந்நிலையில்  சென்னை மாநகராட்சி பாதி  சுரங்க பாதைகளையும், நெடுஞ்சாலை துறை மிதி  சுரங்க பாதைகளையும் சீரமைத்து வருகிறது. மேலும் வழக்கமாக  நீர் தேங்கும் இடங்களில் கூட தற்போது  தேங்க வில்லை  என அதில்  கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், உள்ளிட்ட 8  மாவட்டங்களில் பலத்த மழைக்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இனி மழை வந்தால் ” இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்”…. உதவி எண்கள் அறிவிப்பு….!!!!

  உதவி எண்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் பல்வேறு  பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகத்தினர் வெளியேற்று வருகின்றனர். இந்த நிலையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் அளிக்க உதவி எண்களை மாநகராட்சி  அறிவித்துள்ளது. அதில் இலவச உதவி என் 1913 மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் 04425619206, […]

Categories
மாநில செய்திகள்

பிரபல ரவுடிகள் 12 பேரிடம் நடத்தப்படும் உண்மை கண்டறியும் சோதனை…. எதிர்பார்ப்பில் புலனாய்வுக்குழு அதிகாரிகள்….!!!!

பிரபல ரவுடிகளிடம்  உண்மையை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29-ஆம் தேதி தொழிலதிபரான ராமஜெயம்  தில்லை நகரில் உள்ள தனது வீட்டின் அருகே  நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் அவரை கடத்தி படுகொலை செய்தனர். மேலும் அவரது உடலை கட்டுக்கம்பியால் கட்டி  பொன்னி டெல்டா பகுதியில் காவிரி ஆற்று  கரையோரம் வீசி சென்றனர். இந்த சம்பவம் திருச்சி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி நில அளவையர், வரைவாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு…. பதிவிறக்கம் செய்வது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

789 நிலஅளவையர், 236 வரைவாளர், 55 சர்வேயர்கள் என மொத்தம் 1089 பணியிடங்களை TNPSC நிரப்ப இருக்கிறது. இதற்குரிய எழுத்துத்தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது. இதன் முதல்தாள் காலை 9:30 மணியிலிருந்து மதியம் 12:30 வரையும், 2ஆம் தாள் மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணிவரை 2 பிரிவாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டை TNPSC தன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (tnpsc.gov.in) வெளியிட்டு உள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி பற்றி…. ஓபிஎஸ் விடுத்த முக்கிய கோரிக்கை….!!!!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கவேண்டும் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்த தேதியிலிருந்து அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதே தேதியில் இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை ஆகும். எனினும் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த ஒன்றரை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது…. வானிலை மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அத்துடன் ஒருசில மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மேலும் மோசமான […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (01.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 01) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 31 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு”…. இந்திய உணவு துறையில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

இந்திய உணவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய உணவு துறையில் காலியாக உள்ள எம்டிஎஸ் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு  ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மத்திய அரசு வேலைக்காக காத்திருக்கும் வாலிபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறலாம். 1. பணி: security assistant/ executive – 1521 சம்பளம்: 21,700-69,100 வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும். 2. பணி: multi Tasking/ General -150 […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திரமாக விசாரணை செய்ய வேண்டும்…. ராம்குமார் தந்தைக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு…. மனித உரிமை ஆணையம் உத்தரவு….!!!!

ராம்குமார் வழக்கை சுதந்திரமாக விசாரணை செய்ய வேண்டும் என மாநில  மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராம்குமார் என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்  மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தனது மகன்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்தார். […]

Categories
மாநில செய்திகள்

மாநகராட்சி கூட்டம்: திமுக கவுன்சிலருக்கு எச்சரிக்கை விடுத்த மேயர்…. பரபரப்பு….!!!

ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டமானது இன்று மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநகராட்சி 8வது வார்டு உறுப்பினர் திமுக-வை சேர்ந்த ஆதி ஸ்ரீதர், தன் வார்டில் சென்ற 6 மாதமாக எந்த பணிகளும் நடைபெறவில்லை எனவும் இதுகுறித்து பல முறை மனு அளித்தும் தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாகவும், மற்ற வார்டுகளில் பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். அத்துடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு எந்த மதிப்புமில்லை எனக் கூறிய ஆதி ஸ்ரீதர், பல குறைபாடுகளை சுட்டிக் காட்டிய […]

Categories
மாநில செய்திகள்

நான் தப்பு பண்ணல!… சாரி கேட்க முடியாது!…. அடாவடியாக பேசிய பா.ஜ.க தலைவர்…..!!!!

கடலூரில் சில நாட்களுக்கு முன் பா.ஜ.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்களிடம் “குரங்குகளைபபோல் ஏன் எங்கு சென்றாலும் தாவித்தாவி வருகிறீர்கள்” என பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அத்துடன் அவரை புறக்கணிக்க வேண்டும் என சமூகவலைதளங்களிலும் பலர் கூறினர். இந்த நிலையில் கோவை கார் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகிலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குச் சென்ற பா.ஜ.க மாநிலத் […]

Categories
மாநில செய்திகள்

வேற லெவல் அறிவிப்பு!!… இனி தமிழ் மொழியிலேயே MBBS படிக்கலாம்…. அமைச்சர் தகவல்….!!!!

 தமிழ் வழியில் மருத்துவ படிப்பு தொடங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நவீன மருந்து உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டது. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் ஸ்டாலின் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்திற்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  அவர் கூறியதாவது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. நம்பர் 1-ஆம் தேதி முதல் இது கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

 நாளை முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2019-முதல் 2021-ஆம் ஆண்டு வரை 3 ஆயிரத்தி 410  சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 82 பேர் இருசக்கர வாகன விபத்தில்  உயிரிழந்துள்ளனர். அவர்களில் 63 பேர் தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துள்ளனர். மேலும் காவல் அதிகாரிகள், காவலர்கள், ஊர் காவல் படையினர் என அனைவரும் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ்-ஓ.பி.எஸ் மாதிரி மட்டும் வாழாதீங்க…. மணமக்களுக்கு திடீரென அட்வைஸ் சொன்ன உதயநிதி ஸ்டாலின்….. வைரல்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கு மாவட்டச் செயலாளர் உதயசூரியன் எம்எல்ஏ இல்லத்திருமணம் விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, அ.தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கும்போது, சட்டசபையில் தி.மு.க-வை யாராவது விமர்சித்து பேசினால் முதல் குரலாக உதயசூரியனின் குரல் இருக்கும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, உதயசூரியனுக்கு திருமணம் நடத்திவைத்தார். இப்போது அவருடைய மகன் பர்னாலாவுக்கு திருமணம் நடத்திவைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். சென்ற 1990ஆம் வருடம் அப்போதைய ஜனாதிபதி வெங்கட்ராமன், கவர்னர் […]

Categories
மாநில செய்திகள்

1 இல்ல 2 இல்ல!…. கும்பலாக சிறுவனை சுற்றிவளைத்த நாய்கள்…. திக்… திக்.. நிமிடங்கள்…..!!!!

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அடுத்த லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் எட்டு நாய்களுக்கு மேல் ஒன்று சேர்ந்து, ஒரு சிறுவனை விரட்டும் காட்சி காண்போரை பதைப்பதைக்க வைத்துள்ளது. இந்த வீடியோவானது இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் அருகில் இருந்தவர்கள் உதவியதால் அச்சிறுவன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

ஜூஸில் ஆசிட் கலந்து கொடுத்து காதலனை கொன்ற பெண்…. எதற்காக தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி காரணம்….!!!!

கேரளா மாநிலத்திற்குட்பட்ட பாறசாலை பகுதியைச் சேர்ந்த மாணவர் சாரோன்ராஜ், கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி இறுதி ஆண்டு பயின்று வருகிறார். இவர் வீட்டில் இருந்து பஸ்ஸில் தினசரி கல்லூரிக்கு செல்லும்போது காரக்கோணம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கிரிஷ்மாவும் அதே பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இரண்டு பேரும் நட்பாக பழகிய சூழ்நிலையில், அப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனிடையில் இளம் பெண்ணின் குடும்பத்தினர் அவருக்கு வேறு திருமணம் செய்துவைப்பதற்காக ஏற்பாடு செய்தனர். […]

Categories
மாநில செய்திகள்

இது பற்றி அவதூறு பரப்பாதீங்க அண்ணமலை…. தமிழக காவல்துறை வேண்டுகோள்…..!!!!!

கோவை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பொய் செய்திகளை பரப்பவேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இருப்பதாவது “பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பிவருகிறார். புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, குறிப்பாக வெடித்து சிதறிய சிலிண்டர் மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு மேற்கொள்ளும் முன்பே அது என்ன.? என்று பல கருத்துக்களைக் […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநர் இப்படித்தான் செயல்படுகிறார்…. டிடிவி தினகரன் ஸ்பீச்…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு….!!!!

பசும்பொன் முத்துராமலிங்கதேவர் ஜெயந்தியை முன்னிட்டு அங்கு சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து, தமிழ்நாடு அரசு மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சாடினார். மேலும் அவர் பேசியதாவது “தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சந்து சிரிக்கும் நிலையில் இருக்கிறது. இதே நிலையானது தொடர்ந்தால் தி.மு.க ஆட்சி மக்களால் வீட்டுக்கு அனுப்பப்படும். 2017ல் இபிஎஸ் ஓபிஎஸ்ஐ யார் இணைத்து வைத்தார்களோ அவர் மனதுவைத்தால் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (31.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 31) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 31 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“ஆசிரியர் தேர்வர்கள் கவனத்திற்கு”…. நாளை தான் கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர் தகுதி தேர்விற்கான தாள் 1-க்கான கணினி வழி தேர்வு கடந்த 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய  தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் WWW.trb.tn.nic.in என்ற  இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த இணையவழியில் ஆட்சேபனை  தெரிவிக்கும் போது உரிய  வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றிதழ்களை  இணைக்க வேண்டும். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தேவர் ஜெயந்தி….. முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு “மரியாதை செலுத்திய திமுக முன்னாள் அமைச்சர்கள்….!!!!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள், பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலர் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேவர் குருபூஜை விழாவை ஒட்டி கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தமிழகத்தில் “பறவை காய்ச்சல் பரவும் அபாயம்”…. வெளியான எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழக-கேரளா எல்லைகளில் சோதனை குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள தமிழக-கேரளா எல்லையில் சோதனை சாவடி  அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் மருத்துவ குழுவினர்  மற்றும் பணியாளர்கள் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியை  ஏற்படுத்தயுள்ளது. இதனால் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (30.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளிலிருந்து, அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 25 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

சென்னையில் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை போக்குவரத்து பிரிவு போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாளை தேவர் ஜெயந்தி  விழாவை முன்னிட்டு    நந்தனம் அண்ணா சாலையில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் தேவர்  சிலைக்கு  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதிக அளவில் அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் திரண்டு வருவதால் அந்த பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை அளிக்கப்படுகிறது. தற்போது மின்சார துறை அமைச்சராக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜி கடந்த 2015- ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் அமைச்சர் மற்றும் அவரது நண்பர்கள்  உள்ளிட்ட பலர்  மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை…. ஆளுநர் ஒப்புதல்…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

  தற்போது தமிழகத்தில் ஆன்லைன் மூலம் பலர் சூதாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடை செய்வதற்காக  19- ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத்  தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட 6  மாதத்திற்குள் சட்டம் இயற்ற வேண்டும். இந்நிலையில் இந்த  மசோதாவுக்கு தமிழக ஆளுநர்  ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் ஆன்லைன் சூதாட்டத்  மசோதாவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை…. வெளியான எச்சரிக்கை….!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்னும்  24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அடுத்த வாரம் வரை நீடிக்கும். இந்நிலையில் பருவமழை தொடக்கம் காரணமாக செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வட  தமிழகத்தில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் “நாளை மதுக்கடைகள் இயங்காது”…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திருச்செந்தூரில் தற்போது  கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. மேலும் நாளை தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நமது மாவட்டத்தில் இயங்கி  வரும் அனைத்து அரசு மதுபான கடைகளும், மதுபான கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும் மதுபான விற்பனை, மது பானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல்  போன்ற   செயல்களில் ஈடுபடுவது தெரிய […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் பந்த்: அவருக்கு எதுவுமே தெரியாது…. பா.ஜ.க துணைத் தலைவர் ஸ்பீச்….!!!!

கோவையில் கார் சிலிண்டர் வெடித்தது குறித்து அம்மாவட்டத்தில் வருகிற திங்கட்கிழமை பா.ஜ.க சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு தடை விதிக்க கோரி கோவையை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவ்வழக்கில் எதிர்மனுதரராக தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை சேர்க்கப்பட்டிருந்த சூழ்நிலையில், நீதிமன்ற விசாரணையின்போது அந்த அழைப்பு மாநில தலைமையால் அறிவிக்கப்படவில்லை என்று அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பாக வழக்கறிஞரும் பா.ஜ.க மாநில துணைத் […]

Categories
மாநில செய்திகள்

உஷார்!…. தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு…. அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வந்து பணி செய்வதாக பல்வேறு இடங்களில் புகார்கள் பெறப்பட்டது. இதையடுத்து இனி அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்து இருக்கிறது. இது தொடர்பாக அனைத்து கிளைகளின் மேலாளர்களுக்கும் மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் “மது அருந்திவிட்டு பணிக்கு வரும் ஊழியர்களால் பயணிகள் இடையே கெட்ட பெயரை ஏற்படுத்துவதுடன், அரசு பேருந்துகளை மக்கள் தவிர்க்கும் வாய்ப்புள்ளது. பணியின்போது குடித்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (29.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளிலிருந்து, அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 25 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷாரா இருங்க…. இனி குழந்தைகளை பள்ளிக்கு இதில் அனுப்பக் கூடாது…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவிலில் வசித்து வரும் சுயம்புலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்தில் பள்ளி வாகன விதிமுறைகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும். இந்நிலையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை   ஆட்டோ போன்ற வாகனங்களில்  அனுப்பி வைக்கின்றனர். மாணவர்கள் இப்படி வருவதை  பள்ளிகள் எப்படி ஏற்று கொள்ளலாம். இந்நிலையில் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு”…. இனி இத்தனை சதவீதம் வரை ஈரம் பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படும்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

பலரின்  கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் அளவை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு  மழையில் நனைந்ததமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நெல்லை  22 சதவீத வரை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள்  தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகளின் கவலையை போக்கும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 22 சதவீத […]

Categories
மாநில செய்திகள்

10 நாட்களாக திரும்பி வந்தேன்…. சத்யாவை கொலை செய்த சதிஷ் “அளித்த பரபரப்பு வாக்குமூலம்”….!!!!

மாணவி சத்யாவை கொலை செய்த வாலிபர் அதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி கல்லூரி மாணவி சத்யாவை சதீஷ் என்ற இளைஞர் பரங்கிமலை ரயில் நிலையத்தில்  ரயிலின் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்நிலையில் சதீஷை கைது செய்த  காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில்  சதீஷ் கூறியதாவது. சத்யாவை நான் 2  ஆண்டுகளாக காதலித்து வந்தேன். ஆனால் அவரது பெற்றோர் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய முயற்சி செய்தனர். இதனால் […]

Categories
மாநில செய்திகள்

சமூக வலைதளங்கள் மூலமாக “பணம் வசூல் செய்த பிரபல சின்னத்திரை நடிகை”…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

பிரபல  சின்னத்திரை நடிகை மீது  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியான சமூக வலைதளங்களை  தொடங்கி சின்னத்திரை நடிகையான ஜெயலட்சுமி பணம் வசூல் செய்து வந்துள்ளார். இதுகுறித்து சினேகன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் சின்னத்திரை நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது […]

Categories
மாநில செய்திகள்

பெங்களூருக்கு சென்ற ஆம்னி பேருந்து…. திடீரென ஏற்பட்ட விபத்து…. அலறி துடித்த பயணிகள்….

பேருந்து பள்ளத்தில் விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து இன்று அதிகாலை பெங்களூருக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு செம்பரம்பாக்கம் சாலையில் தனியார் ஆம்னி சொகுசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த லாரி ஆம்னி பேருந்தை  இடிப்பது போல் வந்துள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தது. இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அலறி ஆடித்துக் கொண்டு வெளியே வர முயன்றனர். ஆனால் பேருந்தின் […]

Categories
மாநில செய்திகள்

“அரசு பேருந்து ஊழியர்கள் கவனத்திற்கு” இனி இதுதான் ரூல்ஸ்…. போக்குவரத்து கழகம் அதிரடி….!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாநகர போக்குவரத்து கழக   ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்களது ஓய்வறையில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்  ஆகியவை கூடாது. அதையும் மீறி செய்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மது அருந்திய நிலையில் யாரும் பனிமனைக்குள் வரக்கூடாது. இந்நிலையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்களது ஓய்வறைகளின் மேல் தளங்களில் ஏதேனும்  அறைகள்  […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு!!…. பின்னணியில் இவ்வளவு பேரா?…. தொடர்ந்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்….!!!!

கார் வெடிப்பில் சிக்கி பலியான நபரின் வீட்டில் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கார் வெடிப்பில் சிக்கி பலியான  ஐமேசா முபினின்  வீட்டில்  போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 75 கிலோ வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த வெடிப்பொருட்களை கைப்பற்றினர். இந்த வெடிப்பொருட்களை வைத்து மிகப்பெரிய சதி திட்டத்தை அரங்கேற்ற முபின்  திட்டமிட்டு […]

Categories

Tech |