Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்…. 6 பேருக்கு நீதிமன்ற காவல்…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

கார் வெடிப்பில் சம்பந்தப்பட்ட 6  பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த மாதம் 23-ஆம் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா மூபீன்  என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முபீன் வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ஏராளமான வெடிபொருட்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதற்கான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து போலீசார் முகமது தல்கா, முகமது அசாருதீன், […]

Categories
மாநில செய்திகள்

“நூற்றாண்டுகால போராட்டத்தில் ஒரு பின்னடைவு”…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை….!!!!!

பொருளாதார ரீதியாக பின்தங்கி முன்னேறிய வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது இல்லை என்று 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் 3 பேர் 10 சதவீத இடஒதுக்கீட்டு ஆதரவு தெரிவித்து இன்று தீர்ப்பு வழங்கி இருக்கின்றனர். இத்தீர்ப்பு தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் “பொருளாதார ரீதியாக பின் தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக கடந்த 2019ம் வருடம் ஒன்றிய பா.ஐ.க அரசு கொண்டுவந்த இடஒதுக்கீட்டு முறை […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொம்மகுட்டைமேடு மற்றும் ராசிபுரம் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி அணையினரின் கட்சியின் 51-வது ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்கள், பொதுமக்கள் என பல பேர் வாகனங்களில் அழைத்துவரப்பட்டனர். இந்நிலையில் பொதுக்கூட்டத்திற்கு எடப்பாடியை தொண்டர்கள் அழைத்து வந்தபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி உள்ளே புகுந்த மர்மநபர்கள் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் பாக்கெட்டில் இருந்து பரிசு, ரொக்கம், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதேபோன்று பல பேரின் பணமும் திருடப்பட்டுள்ளது. இவ்வாறு எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

“எடப்பாடி பழனிச்சாமி தான் தஞ்சாவூர் பொம்மை மாதிரி இருக்கிறார்”… அமைச்சர் சேகர்பாபு ஸ்பீச்….!!!!!

சென்னை மின்ட் தங்கசாலை அருகில் உள்ள ராயபுரம் மண்டல அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரான கே.என்.நேரு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு போன்றோர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் போன்றோரும் உடன் இருந்தனர். இதையடுத்து சென்னையில் நீர்வழித்தடங்களின் அருகாமையில் வசிக்கும் 1 லட்சத்து 60 ஆயிரம் நபர்களுக்கு கொசுவலைகளை வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இதனிடையில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு […]

Categories
மாநில செய்திகள்

சந்திர கிரகணம்!!…. இன்று நடை அடைக்கப்படும் கோவில்கள் என்னென்ன தெரியுமா?… இதோ முழு விவரம்!!….!!!!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு பல கோவில்கள் மூடப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகணத்தின் ஆரம்ப நிலையை இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் காண முடியாது. இந்நிலையில் இன்று பிற்பகல் 2.39 கிரகணம் தொடங்குகிறது. இதனையடுத்து முழு  கிரகணம் பிற்பகல் 3.46 மணி முதல்   5.12 மணி வரை இருக்கும். பின்னர் பகுதி கிரகணம் தொடங்கி 6.19 மணி அளவில் முடியும். அதிலும் சென்னையில் 5.39  மணி அளவில்  கிரகணத்தை காண […]

Categories
மாநில செய்திகள்

பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட குழந்தையின் தலை…. பதறி போன பெற்றோர்…. பின்னர் நடந்தது என்ன?….!!!!

இரண்டு வயது குழந்தையின் தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரம் 1 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது. மதுரை சிம்மக்கல் மணிநகரை சேர்ந்த ஜெகநாதனின் 2 வயது மகள் அஸ்வினி வீட்டில் பாத்திரங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது பாத்திரத்தின் உள்ளே தலை மாட்டிக் கொண்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போராடியும் குழந்தை தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரத்தை எடுக்க முடியவில்லை. இதனால் அவர்கள் தீயணைப்புத்துறையினரின் உதவியை நாடினர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் 1 மணி நேர போராட்டத்திற்குப் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (08.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 08) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாபெரும் சமூக அநீதி… பேரிடியாக வந்துடுச்சி…. சட்டப் போராட்டம் நடத்துங்க… தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை….!!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கி வரும் வழங்கப்படும் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இதுக்குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இட ஒதுக்கீட்டை உறுதி செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் சமூக அநீதியாகும். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

8லட்சம் வாங்குறாங்க…! அவுங்கள போய் ஏழைன்னு சொல்றீங்க… ராமதாஸ் பரபரப்பு கருத்து…!!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கியவற்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ்  தெரிவித்துள்ளதாவது, சமூக நிலையில் எந்த பின்னடைவையும் எதிர்கொள்ளாமல் அடக்குமுறைகளை அனுபவிக்காமல் பொருளாதார அடிப்படையில் மட்டும் மேலும் வருடத்திற்கு 8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை ஏழைகள் எனக்கூறி, […]

Categories
மாநில செய்திகள்

பதறவைக்கும் சம்பவம்!!…. திடீரென சரிந்த மெட்ரோ ரயில் கம்பிகள்…. 4 மணி நேரம் போராடிய அதிகாரிகள்….!!!!

திடீரென சாலையில் கம்பிகள்  சாய்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதேபோல்  செம்மொழி சாலையில் ரயில் பணிக்காக தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  சாலை நடுவில் சுமார் 60 அடி உயரத்துக்கு தூண்கள் அமைப்பதற்காக கம்பிகள் கட்டப்பட்டு இருந்தது. அந்த கம்பிகள் திடீரென இன்று  சாலையில்  சாய்ந்து விழுந்துள்ளது. இந்நிலையில் அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

சார் நல்லா செக் பண்ணுங்க…. வெளிநாட்டில் இருந்து தங்க கட்டியை கடத்தி வந்த நபர்…. அதிரடியில் சுங்கத்துறை அதிகாரிகள்….!!!!

வெளிநாட்டில் இருந்து தங்க கட்டியை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அதேபோல் இன்று சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் அபுதாவியிலிருந்து தங்கத்தை கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர்கள் அபுதாபியிலிருந்து வந்த பயணிகளை நிறுத்தி அவர்களிடம் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ஒரு நபர் தனது உடலில் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 11 ஆம் தேதி முதல்…. சென்னையில் வந்தே பாரத் ரயில் சேவை…. வெளியான செம குட் நியூஸ்….!!!!

குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி அறிமுகம்செய்த வந்தேபாரத் இரயில் வடமாநிலங்களில் முன்பே 4 வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை முதல் மைசூர் இடையிலான சோதனை ஓட்டமானது துவங்கியது. வந்தேபாரத் விரைவு ரயில்சேவை முதல்முதலில் குஜராத் காந்திநகருக்கும் மும்பைக்கும் இடையில் கடந்த செப்..30ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. இந்த ரயில்கள் 100 கி.மீ தூரத்தை வெறும் 50 வினாடிகளில் கடந்துவிடும் என்பது சிறப்பம்சம் ஆகும். அத்துடன் அதி விரைவு வேகம் என்பதோடு பயணிகளுக்கு பல வசதிகளும் […]

Categories
மாநில செய்திகள்

ஷாக்: ஓடும் ரயிலில் இருந்து கழன்று சென்ற 2 பெட்டிகள்…. பயத்தில் அலறிய பயணிகள்…. பின் நடந்த சம்பவம்….!!!!

சென்னை சென்ட்ரலிலிருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணி வாக்கில் சேரன் எக்ஸ்பிரஸ் கோவைக்கு புறப்பட்டது. அதில் என்ஜினுடன் சேர்த்து மொத்தமாக 23 பெட்டிகள் இருந்தது. இரவு 11 மணி வாக்கில் ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4வது நடைமேடை வழியே சென்றது. இந்நிலையில் ரயிலின் S7, S8 ஆகிய 2 பெட்டிகளை இணைக்கும் இரும்பு கொக்கி திடீரென்று பலத்த சத்தத்துடன் உடைந்தது. இதில் S8 பெட்டியுடன் இணைந்திருந்த 16 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது. அதேபோன்று […]

Categories
மாநில செய்திகள்

“இதில் மாற்றத்தை ஏற்படுத்த பாஜக தினசரி உழைக்கிறது”…. அண்ணாமலை அதிரடி ஸ்பீச்….!!!!

பா.ஜ.க மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் மாநில மருத்துவ அணி செயலாளர் கோமதி விஸ்வநாதன் ஏற்பாட்டில் மாதவரம் பஜாரில் தாமரை கிளினிக் தொடக்கவிழா மற்றும் மாவட்ட பொருளாளர் குமரன் ஏற்பாட்டில் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியானது மாத்தூரில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அவருக்கு அம்பத்தூர் தொகுதி சார்பாக பாடி மேம்பாலம் அருகில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அண்ணாமலை  செய்தியாளர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

புற்றுநோய் விழிப்புணர்வு! 6 மணி்நேரம் சிறுவன் செய்த செயல்…. உலக சாதனை புத்தகத்தில் கிடைத்த இடம்….!!!!.!!!

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுவன் கார்த்திக் தொடர்ந்து 6 மணி்நேரம் வாள்வீசி சாதனை படைத்தார். கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த அழகர் சாமி-கீதா தம்பதியினரின் மகன் கார்த்திக்(14) ஆவார். இதில் கார்த்திக் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிலம்பம் கலையின வாள்வீச்சை தொடர்ந்து 6 மணிநேரம் சுற்றி 3 உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். முன்பாக துடியலூர் பகுதியிலுள்ள உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அதிகாலையில் தன் சாதனையை துவங்கிய கார்த்திக் 6 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (07.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 07) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

எல்.இ.டி பல்பை முழுங்கிய 1 1/2 வயது குழந்தை…. மருத்துவமனையில் அனுமதி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

சென்னை கிழக்கு தாம்பரம் எம்இஎஸ் சாலையில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 1 ½ வயதில் பூவேந்திரன் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தகுழந்தை தவறுதலாக சிறியரக எல்.இ.டி பல்பை விழுங்கி விட்டது. இதன் காரணமாக குழந்தைக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சென்ற வெள்ளிக்கிழமை அனுமதித்தனர். அதன்பின் அந்த குழந்தைக்கு உடனே மருத்துவர்கள் சிகிச்சையளிக்க துவங்கினர். இது […]

Categories
மாநில செய்திகள்

மாணவி சத்யா கொலை வழக்கு…. குற்றவாளி மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. அதிரடியில் சிபிசிஐடி அதிகாரிகள் ….!!!!

மாணவி சத்யாவை கொலை செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா தெரு காவலர் குடியிருப்பில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் ராமலட்சுமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மகளான சத்யா கடந்த மாதம் 13-ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் முன்பு தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனை கேட்டு அதிர்ச்சடைந்த சத்யாவின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. ஐஐடி.யில் படிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு…. பொய்யாமொழி வழங்கிய அமைச்சர்….!!!!

பிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆணைகளை வழங்கியுள்ளார். சென்னையில் உள்ள ஐஐடியில் கடந்த மாதம் பிஎஸ் தரவு அறிவியல் படிப்பு தொடங்கப்பட்டது. இந்த படிப்பில் சேர விரும்புபவர்கள் ஜேஇஇ  நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை. இந்நிலையில் 10-ஆம்  வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணிதத்துடன் தேர்ச்சி பெற்றவர்களும், 12-ஆம்  வகுப்பு முடித்தவர்களும், கல்லூரிகளில் ஏதேனும் இளநிலை படிப்பை படித்து வருபவர்கள் என அனைவரும் இந்த படிப்பில் சேரலாம் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் அமைதியை யாராலும் சீர்குலைக்க முடியாது…. அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல்….!!!!

அமைச்சர் பி.கே. சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சென்னையில் உள்ள பட்டாளம் உயர்நிலைப் பள்ளியில் நேற்று கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மழைக்கால சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதனையடுத்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளர். . அதில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனையடுத்து நமது சென்னை மாநகரம் 100% இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. மேலும் வரும் ஒன்பதாம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

சினிமா போல் அரசியலில் வெற்றி பெற முடியாது…. எடப்பாடி பழனிச்சாமி அட்வைஸ்…!!!!

எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிமுக கட்சியில் இடைக்கால பொதுச் செயலாளராக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர்  கூறியதாவது. நான் திரைப்படம் பார்த்தே 25 ஆண்டுகளுக்கு மேல்  இருக்கும். இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை திரைத்துறையும் அரசியலும் ஒன்றாக கலந்துள்ளது. அதிலும் திரைத்துறைக்கும் அதிமுகவுக்கும் நெருங்கிய  தொடர்பு உள்ளது.ஏனென்றால் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் அரசியலிலும் சாதித்தார்கள். இல்லையில் திரைத்துறையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… மின் இணைப்பு துண்டிப்பு “எஸ்எம்எஸ் மூலம் நவீன மோசடி”… காவல் ஆணையர் எச்சரிக்கை…!!!!!

சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த சில நாட்களாக மோசடி கும்பல் பல புதிய யுத்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர். அதேபோல் தற்போது பொதுமக்களின் கைபேசி எண்ணுக்கு அவர்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும் என்றும்,. சென்ற மாத கட்டணம் செலுத்தப்படவில்லை எனவும், உடனே மின்வாரிய அதிகாரியை கைப்பேசி அல்லது whatsapp மூலம் தொடர்பு கொள்ளுங்கள் […]

Categories
மாநில செய்திகள்

என்னப்பா பாக்குற!…. எனக்கும் கொஞ்சம் காட்டு!…. பாகனிடம் கொஞ்சும் கியூட் யானை….!!!!!

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 56 வயதான மங்களம் யானை தன் பாகன் செல்போன் பார்த்தால், அதனை தன்னிடம் காட்ட வேண்டும் என அடம்பிடிக்கும். இந்த யானையின் க்யூட்டான செயலை பார்க்க தனி கூட்டமே இருக்கிறது. அந்த யானையானது பாகனிடம் பேசுவது மற்றும் கொஞ்சும் காட்சிகளை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறதாம். கோயில் வளாகத்தில் யானைப் பாகனுடன் ஓடிபிடித்து விளையாடுவது, பாகன் மீது பாசத்துடன் சாய்ந்து கொஞ்சுவது ஆகியவற்றை காண்பதற்காகவே கோவிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

“ஆளுநரை மாற்றுவது என்பது நடக்காத காரியம்”… அமைச்சர் எல்.முருகன் அதிரடி பேச்சு…!!!!

மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் 2 நாட்கள் பயணமாக புதுச்சேரிக்கு வந்துள்ளார். இதையடுத்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது “இந்திய அரசியல் சட்டப் படி தமிழக ஆளுநருக்கு கருத்து கூற உரிமை மற்றும் சுதந்திரம் இருக்கிறது. எனவே தி.மு.க அரசு நீட்டும் கோப்புகளில் கையெழுத்து போடும் கைப் பாவையாக ஆளுநர் இல்லை. இதனிடையில் கோப்புகளில் சந்தேகம் எழுந்தால் […]

Categories
மாநில செய்திகள்

மழையில் நனையாதீங்க!… திடீரென செய்தியாளர்களிடம் அக்கறை காட்டிய பா.ஜ.க தலைவர்…. காரணம் என்ன?….!!!!!

தி.மு.க அரசு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என கடலூர் மாவட்டத்தில் சென்ற மாதம் 27ஆம் தேதி நடந்த போராட்டத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அவர் பேட்டியளித்தபோது, மரத்தின் மேல குரங்கு தாவுவது போன்று சுத்திச்சுத்தி வருவது ஏன்? என செய்தியாளர்களை அவமதிக்கும் வகையிலும், ஒருமையிலும் பேசினார். தி.மு.க மீது அண்ணாமலை தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், அவர்கள் தரப்பிலிருந்து அண்ணாமலைக்கு பதில் சொல்வது அமைச்சர்களும், செய்தித்தொடர்பாளர்களும்தான். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பாதுகாப்பாக இருங்க!, மழையில் நனையாதீங்க என […]

Categories
மாநில செய்திகள்

மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டிய பள்ளி மாணவன் வழக்கு: குழந்தைகள் நலக்குழுவினருக்கு ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

கடலூர் சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு சகமாணவர் ஒருவர் மஞ்சள் கயிற்றை கட்டுவது போன்ற காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகியது. சென்ற செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள், 12 தினங்களுக்கு பின் சமூகவலைதளத்தில் வெளியானது. இதனையடுத்து அக்..10ஆம் தேதி இதுகுறித்து அந்த மாணவனுக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோன்று மாவட்ட குழந்தைகள் நலக் குழு, 16 வயது மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்தது. இதற்கிடையில் தன் மகளை குழந்தைகள் நலக்குழுவினர் எதற்காக […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (06.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 06) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!!…. ஒரே வாரத்தில் குண்டர் சட்டத்தில் சிக்கிய 18 பேர்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்….!!!

காவல்துறையினர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளனர். சென்னை காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்த ஆண்டில் பல்வேறு  குற்ற செயல்களில் ஈடுபட்ட 48 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நன்னடத்தை காரணமாக பிணையில் இருந்து வெளியே வந்த 7  பேர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிணையில் வெளியே வர முடியாத குண்டர் சட்டத்தின் கீழ் சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

ஜிம்பர் மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள்…. இப்படி தான் விண்ணப்பிக்க வேண்டும்…. வெளியான தகவல்….!!!!

ஜிம்பர் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில்  ஜிம்பர் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் குறித்து அறிக்கை ஒன்றை  மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் தற்போது காலியாக உள்ள 4 33 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பவர்கள் பி.எஸ்சி நர்சிங் மற்றும் டிஜிஎல்எம்  முடித்து நர்சிங் கவுன்சிலின் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2  ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும். இவர்கள் வருகின்ற […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இங்கெல்லாம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்ட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி அறுந்து கிடக்கும் மின்கம்பி அருகில் பொதுமக்கள் செல்ல […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. தமிழகத்தில் இங்க எல்லாம் வெள்ளம் வரலாம்…. மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை உயர்த்தினாலும்  பாதிப்பும் ஏற்படாது என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகி மொத்த ஏரியின் கொள்ளளவு தற்போது 2862/3645 மில்லியன் கன அயாக உள்ளது. இதனால் ஏரியில் இருந்து 5  மதகு கொண்ட 2  மற்றும் 3-வது ஷட்டரில்  இருந்து 100  கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது 500 கன அடியாக நீர்வளத்துறை […]

Categories
மாநில செய்திகள்

பழனிக்கு போக பிளான் பண்ணிருக்கீங்களா?…. அப்போ இது உங்களுக்கான அறிவிப்பு….!!!!

வரும் 8ம் தேதி நிகழயிருக்கும் சந்திர கிரகணமானது இந்தியாவின் கிழக்கு நகரங்களில் தெரியும். சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. இந்நிலையில் நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரியகிரகணம் எனவும் பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் சந்திரகிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. மத நம்பிக்கைகளின் படி கிரகணம் நிகழும் நேரம் சற்று அசுபமாக கருதப்படுகிறது. ஆகவே பழனி கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி வரும் 8ஆம் தேதி மதியம் 2:30 […]

Categories
மாநில செய்திகள்

கரகாட்டத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்….. என்னென்னெ தெரியுமா?…. நீதிபதி அதிரடி உத்தரவு….!!!!

மதுரை மேலப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் மாரிச் சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் “மதுரை மேலப்பட்டி கிராமத்திலுள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் வரும் 8ஆம் தேதி இரவு கரகாட்ட நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். இது தொடர்பாக உரிய அனுமதிகோரி காவல்துறையிடம் மனு சமர்ப்பித்து உள்ளோம். ஆகவே கரகாட்டம் நடத்துவதற்கு அனுமதி மற்றும் நிகழ்ச்சிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடவேண்டும்” […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் சேஷாயி தொழில்நுட்ப பயிலரங்கத்தில் அம்மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் சி.வி கனேசன் போன்றோர் பங்கேற்று துவங்கிவைத்தனர். இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த சிறப்பு முகாமினை துறைசார்ந்த அமைச்சராக சி.வி.கணேசன் […]

Categories
மாநில செய்திகள்

சம்பா பருவ நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள்…. விவசாயிகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

வேளாண்மை உழவர் நலத் துறை அறிக்கையில் இருப்பதாவது “தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், கரூர், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சம்பா பருவ நெற் பயிரை காப்பீடு செய்வதற்குரிய கடைசிநாள் 15/11/2022 ஆகும். கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 2ஆம் போக நெல்நடவு சற்று […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (05.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 05) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“பொதுமக்கள் கவனத்திற்கு”…. நாளை சென்னையில் இந்த இடங்களில் பாஸ்போர்ட் சேவை முகாம் நடைபெறும்…. வெளியான தகவல்….!!!!

 பாஸ்போர்ட் அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஏராளமான பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு காவல்துறை அனுமதி சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் எளிதில் விண்ணப்பிக்கும் முறையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகங்களில் 1,400- க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கையாளப்பட உள்ளது . எனவே மக்கள்  இந்த […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கன்னியாகுமரி to ராஜஸ்தான்…. விமானத்தில் பறந்த ஒக்கி கழுகு …. அதிகாரிகள் தகவல்….!!!!

விமானத்தின் மூலம் அரிய வகை கழுகு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஒக்கி புயல் ஏற்பட்டது. இந்த புயல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது ஆசாரிப்பள்ளம் பகுதியில் அரிய வகை சினேரியஸ்  கழுகு இருந்தது. இதனை வனத்துறையினர் மீட்டு உதயகிரி  உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர். அங்கு அந்த கழுகிற்கு ஒக்கி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த வகை கழுகு காட்டில் கூட்டமாக வாழும் தன்மையுடையது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள கெரு  […]

Categories
மாநில செய்திகள்

தி.மு.க நிர்வாகி சைதை சாதிக் சர்ச்சை பேச்சு!…. கட்சியிலிருந்து தூக்குங்க!…. பொங்கி எழுந்த குஷ்பு….!!!!

அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் சமீபத்தில் தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது. இவற்றில் தி.மு.க நிர்வாகியான சைதை சாதிக் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பற்றி ஆபாசமாக பேசினார். இதையடுத்து அவரது பேச்சுக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி அவரை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கைதாகி விடுதலையானார். இச்சூழலில் சைதைசாதிக் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்வரை ஓயப் போவதில்லை என […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. திடீரென குறைக்கப்பட்ட ரயில் நடைமேடை டிக்கெட்…. குஷியில் பயணிகள்….!!!!

சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளனர். அதில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்கு 8 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் பயணம் 10-ல் இருந்து 20  ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது. இந்த நடைமுறை கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பண்டிகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வருகின்ற செவ்வாய்க்கிழமை வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை  பெய்யும் என  வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட  பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் இந்த மழை  வரும் செவ்வாய்க்கிழமை வரை  நீடிக்கும் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் தென் மாவட்டங்களில்  கன […]

Categories
மாநில செய்திகள்

திடீரென வெடித்து சிதறிய AC …. உடல் கருகி 3 பேர் உயிரிழந்த சோகம்…. சென்னையில் பரபரப்பு….!!!!

ஏசி வெடித்து 3  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கோதண்ட ராமன்  நகரில் கிரிஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் நேற்று திடீரென மின்கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டி வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில்  வீட்டிலிருந்த கிரிஜா, அவரது தங்கை ராதா, உறவினர்  ராஜ்குமார் ஆகியோர் தீயில் கருகி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டு இல்லாம பொருட்களை வாங்கலாமா?… கண்களை காண்பித்தால் போதும்?… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!

ரேஷன் கடைகளில் திருட்டை தடுக்கவும், பயனாளர்களுக்கு உரியப்பொருட்கள் குறைந்த விலையில் கொண்டு சேர்ப்பதை உறுதிசெய்யவும் தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுதும் பயோ மெட்ரிக் வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்குவதை உறுதிசெய்யும் தமிழக அரசு, விரைவில் புது மைல் கல்லை எட்டயிருக்கிறது. அதன்படி, நியாயவிலை கடைகளுக்கு ரேஷன்கார்டை எடுத்துபோக தேவை இல்லை என்ற நிலை விரைவில் வரயிருக்கிறது. ஏனெனில் உங்களது கண்களை காண்பித்தால் போதும் பொருட்களை வாங்கிச்செல்லலாம். இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடையை கண்காணிக்க…. புது செயலியை தொடங்கி வைத்த அமைச்சர்….. தமிழக அரசு அதிரடி….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பொதுவிநியோகத் திட்ட கடைகளை ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்களுக்கான செயலியினை அறிமுகம் செய்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து  பேசியதாவது “இச்செயலி வாயிலாக ஒவ்வொரு மாதமும் நியாய விலைகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக மக்களுக்கு சிறந்தசேவையை அளிக்க இயலும். சென்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை 8 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சுமார் 42000 கோடி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (04.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

சார் இங்க ஒரு பெட்டி இருக்கு…. ரயிலில் கேட்பாரற்று கிடந்த குழந்தை….. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்…..!!!!!

ரயிலில் கேட்பாரற்று கிடந்த குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால் ரயில் மூலம் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் ஊழியர்கள் என ஏராளமானோர்  பயணிக்கின்றனர். இந்த நிலையில் மின்சார ரயில் சேவையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக பயணிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு உதாரணம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலில் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

“சாத்தான்குளம் லாக்கப் கொலை வழக்கு”…. கூட்டு சதியா?…. சிபிஐ தாக்கல் செய்த புது மனு….!!!!!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது கூட்டுசதி பிரிவில் வழக்குபதிவு செய்ய அனுமதி கோரி சிபிஐ புது மனுவை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து 120 பி மற்றும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றசாட்டு பதிவுசெய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ புது மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் பரவலாக பேசப்பட்டது. இவ்வழக்கு ஆரம்பத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இது மரியாதை நிமித்தமான சகோதர-சகோதரி இடையிலான சந்திப்பு…. மனம் திறந்து பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி….!!!!

சென்னையில் நடைபெறும் மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக வந்திருக்கும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். இதையடுத்து ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி போன்றோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பதாவது “மம்தா பானர்ஜி அடிக்கடி சென்னைக்கு வந்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை முரசொலி அலுவலகத்தில் அவர் வந்து திறந்து வைத்தது எங்களையும்,கலைஞரையும், திமுக-வையும், தமிழ்நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளது” என்று பேசினார். […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்காக போராட்டம் நடத்த!…. அவங்களுக்கு தகுதி இல்ல!…. அமைச்சர் மனோ தங்கராஜ் ஸ்பீச்…..!!!!

தி.மு.க பிரமுகர் பா.ஜ.க-வில் உள்ள பெண்உறுப்பினர்களை அவதூறாக பேசியது குறித்து பல பேரும் தங்களது கண்டனத்தை பதிவுசெய்தனர். இதுகுறித்து பாஜக சார்பாக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. அப்போது அண்ணாமலை கைதானார். இச்சூழலில் நாகர்கோவிலில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைதுறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களை சந்தித்து பேசியதாவது “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு மாநில அரசுக்கு களங்கம் விளைவிக்கும் அடிப்படையில் கவர்னர்கள் செயல்படுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கவர்னர்கள் தங்களது […]

Categories
மாநில செய்திகள்

காரில் திடீரென பற்றி எரிந்த தீ…. அதிர்ஷ்டவசமாக தப்பிய 9 பேர்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வரும் அருண்குமார், தன் உறவினர் திருமணத்திற்காக தூத்துக்குடி சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பி இருக்கிறார். அப்போது காரில் அருண்குமாரின் மைத்துனர் மற்றும் சித்தப்பா குழந்தைகளும் உடன் இருந்தனர். இந்நிலையில் வேங்கை வாசல் சந்தோஷபுரம் சிக்னல் அருகில் தாம்பரம், வேளச்சேரி பிரதான சாலையில் பள்ளிக்கரணையில் அந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. முன்னதாக காரில் அடைப்பு ஏற்படுவதுபோல வண்டி நின்றுநின்று சென்றதால் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு வண்டியின் […]

Categories

Tech |