Categories
மாநில செய்திகள்

ஐயோ என்னை விட்டு போயிட்டியே…. மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்த கணவன்…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில்  உள்ள அயனாவரம் மேட்டு தெரு பகுதியில் தப்புசாமி-பவானி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு யுவஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் நேற்று பவானி தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. மாணவர்களுக்கு கடனை வாரி வழங்கும் வங்கிகள்…. வெளியான தகவல்….!!!!!…!!!!

மதுரை மாவட்டத்தின் மக்களவை உறுப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தின் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் அறிக்கை  ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நேற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் வங்கிகளின் சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி கடன்  வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 1,550 மாணவர்கள் கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அதில் 1002 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இணையதளம் வழியாக 900 மாணவர்கள்  விண்ணப்பித்தனர். இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ராகிங் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் டிஸ்மிஸ் தான்?…. சிஎம்சி கல்லூரி நிர்வாகம் தகவல்….!!!!!

வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள் ராகிங் செய்யப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில் ராகிங் குற்றச்சாட்டு முழுமையாக நிரூபணம் செய்யப்பட்டால், சம்மந்தப்பட்ட 7 மாணவர்களும் டிஸ்மிஸ் செய்யப்படுவர் என சிஎம்சி கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. அதுமட்டுமின்றி ராகிங் சம்பவத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் சிஎம்சி கல்லூரி நிர்வாகம்  தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ராகிங் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

“எம்ஜிஆருக்குப் பிறகு கேப்டன்தான்”…. பிரேமலதா விஜயகாந்த் அதிரடி ஸ்பீச்….!!!!

தேமுதிக-வின் கழகப்பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமகன்-மணமகளை வாழ்த்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “மழைக் காலங்களில் தமிழ்நாடு அரசு தங்களுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறது. இதற்கிடையில் கட்சித்தொண்டர்கள் தான் எங்களுடைய கட்சியின் ஆணிவேர். அனைவருக்கும் பிடித்தமான தலைவர்களில் எம்ஜிஆருக்கு அடுத்து விஜயகாந்த் தான் என பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக அல்லது விஜயகாந்த் குறித்து முக்கிய செய்திகள் சமீபத்தில் எதுவும் வெளியாகாத நிலையில், திருமண நிகழ்வில் பங்கேற்ற […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இனி இந்த மாவட்டங்கள் “ஹாட் ஸ்பாட்” Heavy Rain…. -வானிலை ஆய்வு மையம்….!!!!

கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்து விடுவதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இன்று தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ரூ.1,000…. எதற்காக தெரியுமா?…. அரசு போட்ட சூப்பர் பிளான்….!!!!

தமிழ்நாட்டில் வரும் தைப்பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடும் வகையில், அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அந்த அடிப்படையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இம்முறை ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்படும். சென்ற முறை 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. அப்போது அவற்றில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பாக பொதுமக்களுக்கு ரொக்கமாக ரூபாய்.1,000 மட்டும் வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில் அரசின் இலவசரேஷன் வசதியை தகுதியற்ற […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 14 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தாமதமாக வந்த கூரியர்….. லட்சக்கணக்கில் அபராதம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகி என்பவர், நாகைக்கு 2020 ஆம் வருடம் கூரியர் அனுப்பி இருக்கிறார். ஆனால் அதை டெலிவரியும் செய்யாமல் விசாரிக்க வந்த ஜானகியையும் தொடர்ந்து அலைக்கழித்து வந்தனர். இதையடுத்து 5 மாதம் கழித்து டெலிவரி செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக ஜானகி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் விசாரணையின் முடிவில் கூரியர் நிறுவனத்திற்கு ரூ.1,55,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ப்ரொபஷனல் கூரியர் நிறுவனம் இது போன்று பல பேரிடம் சேவை குறைபாடு செய்திருக்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

பல தடைகளுடன் உயர்கல்வி படித்தேன்!… தமிழக மக்களுக்கும், முதல்வருக்கும் நன்றி!…. நளினி பேச்சு….!!!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா போன்றோர் அடங்கிய அமர்வு, “சென்ற 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரும் உச்சநீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!!…. பொங்கல் தொகுப்பில் நடந்த முறைகேடுகள் என்னென்ன தெரியுமா?…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பொங்கல் பரிசு தொகுக்கு தரம் குறைந்த பொருட்களை வினியோகம் செய்தது குறித்து மத்திய மாநில அரசுகள் 2  வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ சாய்ராம் இன்பெக்ஸ் என்ற  நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவில் ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக 14,614 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்வதாக மத்திய அரசின் தேசிய வேளாண் விற்பனை கூட்டமைப்புடன் தமிழ்நாடு நுகர்பொருள் […]

Categories
மாநில செய்திகள்

வெளுத்து வாங்கும் கனமழை…. ரத்து செய்யப்பட்ட விமானங்கள்…. எங்கெங்க தெரியுமா?….!!!!

கனமழை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த  தாழ்ப்பகுதி  காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னையிலும் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரை, ஹைதராபாத் உள்ளிட்ட 8 இடங்களுக்கு செல்லக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மகிழ்ச்சி செய்தி…. நாளை முதல் குறையும் வடகிழக்கு பருவமழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தென்மேற்கு வங்க […]

Categories
மாநில செய்திகள்

நண்பனை பறிகொடுத்த வாலிபர்… திடீரென எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…..!!!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த 20 வயதான பிரபுவும், சீனிவாசனும் இணைபிரியாத நண்பர்கள் ஆவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நண்பர்கள் இரண்டு பேரும் சென்ற பைக் விபத்தில் சிக்கி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையில் காயங்களுடன் பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் பிரபு தன் நண்பன் சீனிவாசனின் இறப்புக்கு தானே காரணம் என்று நினைத்து வந்துள்ளார். இதனால் பிரபு தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதன்பின் ஒருவழியாக பிரபுவை காப்பாற்றி […]

Categories
மாநில செய்திகள்

நாங்கள் 12 ஆண்டுகளுக்கு முன்பே “தமிழில் பொறியியல் கல்வியை அறிமுகம் செய்துவிட்டோம்”…. அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த பொன்முடி….!!!!

அமைச்சர் பொன்முடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர் பொன்முடி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ் மொழி வரலாற்று சிறப்பு வாய்ந்த மொழி. அதனால் தமிழ் வழியில் மருத்துவம் மற்றும் பொருளியல் படிப்புகள் தொடங்கும் திட்டங்களை நமது தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும்.   இந்நிலையில் இந்திய ஆட்சி பணி தேர்வுகளை தமிழில் எழுதினால் அதிகம் பேர் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதற்காக 1997-முதல் 2001- வரை தமிழில் இலக்கிய வரலாறு, புவியியல் வரலாறு போன்ற […]

Categories
மாநில செய்திகள்

எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் சரி “நாங்கள் சமாளிப்போம்”…. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி….!!!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் சென்னையில் ஏற்படும் வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை நேற்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனையடுத்து நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலைகளை வழங்கினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது. எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சரி அதை தமிழக அரசும், […]

Categories
மாநில செய்திகள்

இலவச மின்சாரத்திற்கு கூடுதல் நிதி…. எவ்வளவு தெரியுமா?…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

சென்னை அண்ணா சாலையிலுள்ள மின் வாரியம் தலைமை அலுவலத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “சென்னையில் மாநகராட்சி நிர்வாகமானது எந்த இடத்திலும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையில் வழக்கமான புகார்கள் மட்டுமே மின்னகத்தில் வந்திருக்கிறது. மின்வெட்டு தொடர்பான புகார்கள் இல்லை. 11200 மெகாவாட் அளவுக்குதான் நேற்று முன்தினம் மின்தேவை ஏற்பட்டுள்ளது. மழைக் காலம் என்பதால் மின்தேவை குறைந்திருக்கிறது. கூடுதல் செலவு காரணங்களால் அனல்மின் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணாமலை அளித்த புகார்…. நடவடிக்கை எடுப்பதாக அமித்ஷா உறுதி…. எதற்காக தெரியுமா?…..!!!!!

நேற்று முன்தினம் இந்திய பிரதமர் மோடியும், நேற்று ஒன்றிய உள் துறை அமைச்சரான அமித்ஷாவும் தமிழகம் வந்தனர். இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது “அமித்ஷா தலைமையில் நடந்த மாநில பா.ஜ.க ஆலோசனை கூட்டத்தில் முழுக்க முழுக்க கட்சியின் வளர்ச்சி பற்றி பேசப்பட்டது. தமிழக மக்களுக்கு என்ன செய்யவேண்டும்?, ஏதேனும் நான் பிரதமரிடம் கொண்டுசெல்ல வேண்டுமா? என்று அவர் கேட்டறிந்தார். மாநில தலைவர் எனும் முறையில் நேற்று முன் தினம் பிரதமர் மோடியுடன் காரில் பயணம் செய்யும் வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

கணவர், மகளுடன் சந்தோஷமா வாழ போறேன்!…. விடுதலையான நளினி…. உருக்கமான பேச்சு….!!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா போன்றோர் அடங்கிய அமர்வு, “சென்ற 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரும் உச்சநீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகலிலிருந்து, அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. […]

Categories
மாநில செய்திகள்

இது சமூக நீதிக்கு மிகப்பெரிய ஆபத்து…. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேதனை….!!!!

இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. இன்று நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்த முதலமைச்சர்  கூறியதாவது. பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது நமது சமூக நீதிக்கு எதிரானது. ஏனென்றால் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் இல்லை. இந்நிலையில் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340- வது […]

Categories
மாநில செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க…. Engineering முடித்தவர்களுக்கு “தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் வேலை”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை பொறியியல் துறையில் பட்டம்  பெற்றவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இதற்கு தகுதியானவர்கள் வருகின்ற 30-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிரிவு: mechanical, automobile engineering. காலியிடங்கள்: 18 உதவித்தொகை: 9 ஆயிரம் ரூபாய் பயிற்சி: Mechanical apprentice பிரிவு: Technician apprentice தகுதி: மேற்கண்ட […]

Categories
மாநில செய்திகள்

“ஒன்றாக வந்தால் வாருங்கள் இல்லன்னா வராதீங்கள்”…. மோடியை சந்தித்த ஓபிஎஸ்-இபிஎஸ்…. நடந்தது என்ன?…..!!!!

நேற்று தமிழகம் வந்த மோடியை சந்திப்பதற்கு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் நேரம் கேட்டிருந்தனர். அதன்படி அவர்களுக்கு நேரமும் ஒதுக்கப்பட்டது. எனினும் இருவரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்டாக அரசியல் பற்றி பிரதமர் அவர்களிடம் பேசவில்லை. இந்நிலையில் இன்று சென்னையில் அமித்ஷா பங்கேற்ற தனியார் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் கலந்துகொண்டார். அப்போது ஓபிஎஸ்-ஐ பார்த்த அமித்ஷா கைகுலுக்கலோடு நிறுத்திக் கொண்டார். நிகழ்ச்சி முடிந்தவுடன் தன்னை தனிப்பட்ட முறையில் அமித்ஷா சந்திப்பார் என்று நினைத்த சூழலில், அவர் பாஜக அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்று […]

Categories
மாநில செய்திகள்

தரக்குறைவான ரேஷன் பருப்பு விநியோகம்….. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட வீட்டு உபயோகபொருட்கள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்ற வருடம் பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. இவற்றில் பல்வேறு பொருட்கள் தரம்குறைந்து இருந்ததாக பொதுமக்கள் புகார் கூறினர். அவற்றில் மக்களுக்கு அதிக தேவையுள்ள துவரம்பருப்பு மோசமான நிலையில் இருந்ததாகவும் கூறினர். இது தொடர்பாக விசாரிக்கப்பட்டபோது கேந்திரிய பந்தர் என்ற நிறுவனம் தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

“அவங்களுக்கு உதவி பண்ணுங்க”…. கட்சி நிர்வாகிகளுக்கு EPS போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அதாவது வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு இபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், பால், உணவுப்பொருள்கள் வழங்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதில் தன்னலம் கருதாத தியாகச்செம்மல்கள் என்ற வீரவரலாறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட ஜப்பான் நடிகை…. பக்தி பாடல் பாடி அசத்தல்…. நெகிழ்ச்சியில் மக்கள்….!!!!

ஜப்பான் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை மியாசாகி மசூமி. இவர் நடிகையாக இருந்து பணம், பெயர், புகழ் சம்பாதித்தும் மனநிம்மதி இன்றி இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் தமிழ் மொழி மற்றும் சித்தர்கள் பற்றி அவர் கேள்விப்பட்டுள்ளார். இதையடுத்து மியாசாகி மசூமி ஜப்பானிலுள்ள ஹராமுரா எனும் தன் சொந்த கிராமத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி இயற்கை முறையில் நெல் நடவு செய்தார். தமிழகத்தில் இருப்பது போன்று நடவு பாடல்களை பாடி ரசாயன கலப்பில்லாமல் நெல்பயிர் செய்ததாகவும், அந்த […]

Categories
மாநில செய்திகள்

இனி தப்பிக்க முடியாது!…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு புது விதிமுறைகள்…. மத்திய அரசு அதிரடி….!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு புது விதிமுறைகளை மத்திய அரசானது வெளியிட்டு இருக்கிறது. அரசின் இலவச ரேஷன் வசதியை தகுதியற்ற பல பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்கும் அடிப்படையில், அரசு புது விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. அத்துடன் புது வழிமுறைகளை கடைபிடிக்காத பயனர்களின் ரேஷன்அரட்டை ரத்துசெய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புது வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், இலவச ரேஷன் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளும் அனைவரும் அவர்களின் வெரிபிகேஷனை மேற்கொள்ள வேண்டும். இதற்கென 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. வெரிபிகேஷனில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகலிலிருந்து, அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

இன்னும் 3 நாட்களுக்கு கனமழை…. உஷாரான 4 மாவட்டங்கள்…. நீங்களே பாருங்க….!!!!

தமிழகத்தில் வருகின்ற 14-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது. இந்த நிலையில் வருகின்ற 14-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். இவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

சமூகவலைத்தள தகவலை உண்மையென நம்பி…. அதை சாப்பிட்ட நபர் இறப்பு?…. பெரும் சோகம்….!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் வசித்து வந்தவர் லோகநாதன்(25). இவரும் நாட்றம்பள்ளி பச்சூர் பகுதியைச் சேர்ந்த ரத்தினம்(45) என்பவரும் மின்னூர் பகுதியிலுள்ள ஒரு தனியார் கல் குவாரியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் சமூகவலைத்தளங்களில் வரும் தகவலை நம்பி, செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என அதை சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து அதை சாப்பிட்டதும் இருவருக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து கட்சி கூட்டம்: அழைப்பு விடுத்த ஸ்டாலின்…. புறக்கணித்த இபிஎஸ்…. எதற்காக தெரியுமா?….!!!!

சென்னையில் நாளை நடைபெற இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்து இருக்கிறது. உயர்ஜாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10 சதவீதம் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆலோசிக்க நாளை(நவ..12) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. இந்நிலையில் 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டி அதிமுக புறக்கணித்து இருக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வைத்து  நாளை காலை […]

Categories
மாநில செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: கானா பாடல் பாடி அசத்திய சிறுமி…. டி.ஜி.பி சைலேந்திரபாபு பாராட்டு…..!!!!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக சிறுமி ஒருவர் கானா பாடல் பாடி அசத்தி வந்தார். இந்த சிறுமி பற்றி  தகவலறிந்தால் உடனே தெரிவிக்கும்படி டி.ஜி.பி சைலேந்திர பாபு கூறியிருந்தார். இந்நிலையில் அந்த சிறுமியை கண்டுபிடித்துவிட்டதாக டிஜிபி சமூகவலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டு கூறியிருக்கிறார். அதாவது 13 வயது அச்சிறுமி ஜாய்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை டிஜிபி நேரில் அழைத்து பாராட்டினார். அத்துடன் சிறுமியிடம் அவரது படிப்பு மற்றும் வருங்கால கனவு பற்றி கேட்டறிந்தார். அதன்பின் சிறுமியின் கானா […]

Categories
மாநில செய்திகள்

என்ன இப்படி சொல்லிட்டாரு?…. “பாதி பகுதிகளில் அந்த படத்தில் நான் நடிக்கவே இல்லை”…. உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்….!!!!

தடையறத் தாக்க, மீகாமன், தடம் ஆகிய திரைப்படங்கள் வாயிலாக கவனம் ஈர்த்த டிரைக்டர் மகிழ் திருமேனி இப்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து கலகத் தலைவன் எனும் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுவிழா நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவற்றில் படக் குழுவினர் பங்கேற்றனர். அத்துடன் இயக்குநர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ், உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகலிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

ஆளுநர் மாளிகையில் wait பண்ணும் மசோதாக்கள்…. விளக்கம் கேட்க ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்த அமைச்சர் ரகுபதி….!!!!

அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்பிக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை சட்ட மசோதா மீது கவர்னர் எந்த ஒரு விளக்கமும் கேட்கவில்லை. இதுகுறித்து கவர்னர் விளக்கம் கேட்டால் அவருக்கு பதில் அளிக்கப்படும். மேலும் கவர்னர் மாளிகையில் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்ட பல  சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. அதில் […]

Categories
மாநில செய்திகள்

மோடியை சந்திக்க இபிஎஸ், ஓபிஎஸ் போட்ட பலே பிளான்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

திண்டுக்கல்லில் காந்தி கிராம் கிராமியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் வைத்து ஓபிஎஸ் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இபிஎஸ் மோடியை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக எடப்பாடி தரப்பிலிருந்து தூது அனுப்பப்பட்டதாகவும், மற்றொரு பக்கம் ஓபிஎஸ் தரப்பிலிருந்து சிலரிடம் பேசி பார்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் என இருவரும் பிரதமரை தனித்தனியாக சந்தித்து மாநிலம் தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

“உரிமையை நிலைநாட்டவே இருமொழிக் கொள்கை”…. அமைச்சர் அதிரடி பேச்சு…..!!!!

மாநிலத்தில் ஆங்கிலம், தமிழ் போன்ற 2 மொழிகள் மட்டுமே பின்பற்றப்படும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், யாரையும் துன்புறுத்துவதற்காக இருமொழிக் கொள்கையை அரசு கடைபிடிக்கவில்லை. மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டவே இருமொழிக் கொள்கையை முன்னிறுத்துகிறோம். விருப்பம் இருப்பவர்கள் அவர்கள் விரும்பும் மொழியை கற்கலாம் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, 3வதாக இந்தியை படிக்கவேண்டும் என கட்டாயப்படுத்துவதை மட்டுமே தமிழக அரசு எதிர்க்கிறது. யாரையும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கிராமங்களை ஆக்கிரமிக்கும் கேரளா…. டிடிவி தினகரன் விமர்சனம்…..!!!!!

எல்லைப் பகுதியில் Digital Re-Survey செய்து, தமிழகத்திற்கு சொந்தமான கிராமங்களை ஆக்கிரமிக்க கேரளா அரசு முயற்சிப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு வாரமாக நடைபெறும் இந்த அத்துமீறலை திமுக அரசு தடுக்கவில்லை. ஆகவே இனியாவது ஸ்டாலின் அரசு விழித்துக் கொள்ளுமா?, இல்லை தம் கூட்டணி கட்சி ஆட்சி நடத்தும் கேரளாவிற்காக தமிழக நிலப்பகுதியை தூங்குவது போல நடித்து விட்டுக்கொடுக்கப் போகிறார்களா? என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். முன்னதாக மறுஅளவீடு செய்வதாக தமிழகத்திற்கு சொந்தமான நிலங்களை கேரள அரசு […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!… இனி இவர் doctor ராஜா…. நாளை இசைஞானிக்கு “டாக்டர் பட்டம் வழங்கும் மோடி” …. மதுரையில் 5 அடுக்கு பாதுகாப்பு…!!!

நாளை பிரதமர் மோடி தனி விமானத்தில் மதுரை வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் கடந்த 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் படித்த  மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நாளை  நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.  மேலும்  இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டத்தை பிரதமர் வழங்குகிறார். இதற்காக தனி விமானத்தில் நாளை மதுரை வருகிறார். இதனால் மதுரை விமான நிலையத்தில் நேற்று முதல் 5  அடுக்கு பாதுகாப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இனி இந்த தவறை செய்யாதீர்கள்…. எச்சரிக்கை விடுத்த கூடுதல் தலைமை செயலாளர்….!!!!

கால்வாய்களில் குப்பைகளை கொட்ட கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில்  சில இடங்களில் தண்ணீர் தேங்கிது. அதிலும் குறிப்பாக ஓட்டேரி நல்லான் கால்வாயில்  மழை நீர் செல்லாததால் கால்வாயை தூர்வார மாநகராட்சி முடிவு செய்வது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கால்வாயில் பொதுமக்கள் கொட்டிய குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறாதது தெரியவந்தது. இதனையடுத்து கூடுதல் தலைமை […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு!!…. தமிழகத்தில் “18 பேருக்கு தொடர்பு”…. வெளியான அதிர்ச்சி தகவல் ….!!!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. கோவையில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் 23-ஆம் தேதி கார் வெடிப்பு  நடந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த முபின்  என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முகமது அசாருதின், அப்சர்கான், முகமது தல்கா , முகமது ரியாஸ், முகமது நாவாஸ்  உள்ளிட்ட 6  பேரை கைது செய்தனர். இந்த வழக்கை தற்போது  தேசிய புலனாய்வு […]

Categories
மாநில செய்திகள்

சூரிய ஒளி மூலம் இயங்கும் இஸ்திரி வண்டி: பருவநிலை விருதை வென்ற தமிழக மாணவி…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியிலுள்ள வானவில் நகரில் வசித்துவரும் தொழில்நுட்ப நிபுணர் உமாசங்கர் என்பவரின் மகள் வினிஷா எஸ்கேபி வனிதா இன்டர்நேஷனல் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். பருவநிலை பிரச்சினைகளுக்கு வருங்காலத் தலைமுறையினர் கூறும் புது தீர்வுகளை கண்டெடுக்க பருவநிலை விருது 2016ல் துவங்கப்பட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உடைய நடுவர் குழு சென்ற 2020ஆம் வருடம் விருது பெறுபவர்களை தேர்ந்தெடுத்தது, இவ்விருது பெறும் மாணவருக்கு டிப்ளமோ சான்றிதழ் பதக்கம் மற்றும் 8.5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு…. யார் யாருக்கு என்ன பலன்?…. இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்டு இருந்த மின்கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “2022-2023 வருடத்திற்கான திருத்தியமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10/09/2022 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின் அடிப்படையில் சிறு-குறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி இருப்பதால், ஒரு நாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின் கட்டணத்தை (Peak Hour Charges) குறைக்குமாறு பல தொழில்நிறுவனங்கள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (10.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகலிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

அசத்தல்!!… தமிழகத்தில் “இவர்களுக்கு எல்லாம் மின்கட்டணம் குறைப்பு” ….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.9.2022 முதல் மின் கட்டண ஆணை என். 7/22, படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின் படி  சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் ஒரு நாளின் உச்சபட்ச பயன்பாடு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைக்கும் படி பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர். […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. ரேஷன் கார்டில் திருத்தம் செய்யனுமா?…. இங்கெல்லாம் முகாம் நடைபெறும்….!!!!!!!

நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது வினியோக திட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம் சென்னை மாவட்டத்தில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வருகின்ற 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முகமானது காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. தமிழகத்தில் இன்று தொடங்கிய சிறப்பு முகாம்…. எதற்கு தெரியுமா?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இந்த பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதேபோல் இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும்  பணி இன்று தமிழக முழுவதும் தொடங்கியது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது.   3.14 கோடி பெண் வாக்காளர்களும், 3.03 கோடி ஆண்  வாக்காளர்களும் உள்ளனர். இந்நிலையில் அதிகமாக சோழிங்கநல்லூர் […]

Categories
மாநில செய்திகள்

“Please இவரை எப்படியாவது கூட்டிட்டு போங்க”…. நாயுடன் சேர்ந்து உணவு சாப்பிடும் அவலம்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!!!

பாதிக்கப்பட்ட நபர் நாய்களுடன் சேர்ந்து சாப்பிடும் காட்சி காண்போரின் மனதை கலங்க வைத்துள்ளது. திருத்தணியில் உள்ள ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியின்  அருகே கடந்த ஒரு மாதமாக  மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கிழிந்த ஆடையும், சில நேரங்களில் ஆடை எதுவும் இல்லாமல் அதே பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயில் உட்கார்ந்து இருந்து வந்துள்ளார். மேலும் பள்ளி அருகே அமைந்துள்ள அங்கன்வாடி வையத்தில் மதியம் மாணவர்கள் சாப்பிட்டு விட்டு […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி!…. அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும்…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுபகுதி இதே பகுதிகளில் உருவாகி நவ..9,11 தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகவே வட கிழக்கு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (09.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 09) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

மக்களே!!… இனி hospital போக வேண்டாம்…. உங்க வீடு தேடி வரும்…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமாகா  தலைவர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே. வாசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மலேரியா, டெங்கு, காலரா, சிக்கன் குனியா, கண் நோய்கள் என பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகிறது. மேலும் ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிகமாக ஆரம்ப சுகாதார நிலையங்களையும், அரசு பொது மருத்துவமனைகளையும் நாடுகின்றனர். எனவே […]

Categories

Tech |