Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்படும் ஆதித்யா விண்கலம்…. எப்போது தெரியுமா?… இஸ்ரோ முன்னாள் தலைவர் பேட்டி….!!!!

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இஸ்ரோ முன்னாள் தலைவர்  சிவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் இஸ்ரோவில் வருகின்ற 26-ஆம் தேதி பிஎஸ்எல்வி சி 4  என்ற 54-வது ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதில்  கடல் ஆய்வுக்கான செயற்கைக்கோளுகளும் 8 வணிகரீதியான செயற்கைக்கோள்களும் அனுப்பப்படுகிறது. அதன் பின்னர் எஸ்எஸ்எல்வி செயற்கைக்கோள், ஆதித்யா எல்.ஒன்., ககன்யான் செயற்கைக்கோள் ஆகியவை செலுத்தப்படும். இந்நிலையில் மனிதனை நிலவுக்கு அனுப்பும் ககன்யா விண்கலத்தை செலுத்தும் முன்பு […]

Categories
மாநில செய்திகள்

அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்…. நடைபெறும் செயலாளர்கள் கூட்டம்…. பொதுச்செயலாளர் தகவல்….!!!!

திமுக கட்சியின் பொதுச்செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திமுக கட்சியின் பொதுச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும். எனவே அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும் கூட்டத்தில் மூத்த தலைவர்களின் ஒருவரான அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள்…. எப்போது முடிக்கப்படும்?…. மத்திய அரசு தகவல்…..!!!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்க்கான நிதி ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என கே.கே.ரமேஷ் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு விசாரணையின் போது மத்திய அரசானது 36 மாதங்களில் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என தெரிவித்து இருந்தது. இதையடுத்து இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. எனினும் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் இப்போது வரை துவங்கப்படவில்லை. ஆகவே மத்திய முதன்மை செயலர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை கொண்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததா..? இல்லையா..? என்பது […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (23.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

பட்டம் பெறுவது உங்களுக்கான அடிப்படை உரிமை…. பெருமையுடன் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்….!!!!

முதலமைச்சர் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கியுள்ளார். சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் 104-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது. நமது இந்தியாவில் முதல் முதலாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் இந்த கல்லூரியும் ஒன்று. இதனால் முதல் மகளிர் கல்லூரி என்ற  பெருமையும் ராணி மேரி கல்லூரிக்கு உள்ளது. இந்நிலையில் பட்டங்களை பெறுபவர்கள் பாடங்களை கற்பதிலிருந்து பாடங்களை உருவாக்கும் அளவுக்கு உயர […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இன்னும் 5 நாட்கள் “இங்கெல்லாம் மழை பெய்யும்”…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

அடுத்து 5  நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில்  நிலவிய காற்றழுத்த தாழ்வு  மண்டலம் தற்போது வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இது தற்போது  தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில்  இடி மின்னலுடன் அடுத்த 5  நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த  2  நாட்களுக்கு சென்னை […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே!!…. இனி இந்த ரயில் தமிழகம் வழியாகத்தான் செல்லும்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!!

தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களை இணைக்கும் வகையில் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் வாரணாசியில் இருந்து தமிழகம் வழியாக ஹைதராபாத் செல்லும் பாரத் கெளரவ்  ரயில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற வியாழக்கிழமை வாரணாசியில் இருந்து புறப்பட்டு ரயில்  சனிக்கிழமை சென்னை எழும்பூருக்கு வருகிறது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம்,திருச்சி, ராமேசுவரம் வழியாக பயணிக்கும் ரயில் திங்கட்கிழமை மதுரை, திண்டுக்கல் மற்றும் சேலம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் பள்ளி பேருந்து மீது மோதிய அரசு பேருந்து…. அலறி துடித்த மாணவர்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள சேலையூரில் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியின் பேருந்து நேற்று மாலை மாணவர்களை  சித்தாலப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிக் கொண்டிருந்துள்ளது. அப்போது அவ்வழியாக  வந்த ஒரு அரசு பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி பேருந்து மீது மோதியது. இதனை பார்த்த மாணவர்கள் அலறி துடித்துள்ளனர்.மேலும்  மாணவர்களின்  சத்தத்தை கேட்டு வந்த பொதுமக்கள் பேருந்துக்குள் இருந்த மாணவர்களை […]

Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு புதிய கட்டுப்பாடு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கால்பந்தாட்ட வீராங்கனை  பிரியா தவறான சிகிச்சையால் உயிரிழந்தார். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அறுவை சிகிச்சை நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக மாநிலம் முழுவதும் தணிக்கை குழுக்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் பொது அறுவகை சிகிச்சை துறை தலைவர்களுடன்  ஆலோசனைக் கூட்டம் நாளை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெறுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள்”…. தமிழக அரசிடம் சீமான் முக்கிய கோரிக்கை….!!!!!

கர்நாடகா மாநிலம் மைசூரில் 65,000 தமிழ் கல்வெட்டுகள் இருக்கின்றன. அந்த கல்வெட்டுகளில் இதுவரையிலும் 20,000 கல்வெட்டுகள் மட்டுமே தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு இருப்பதாக சீமான் தெரிவித்து இருக்கிறார். இது வரவேற்கத்தக்க ஒன்று. மேலும் சீமான் கூறியதாவது, கல்வெட்டுகளை மீட்பதில் ஏற்பட்டுள்ள தொய்வினைப் போக்கி மைசூரில் உள்ள மீதமுள்ள கல்வெட்டுகளையும் தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழ் கல்வெட்டுகள் அனைத்தையும் உயர்தர அரங்கமைத்துப் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தி வைப்பதோடு, ஆய்வாளர்கள் பயன்படுத்தும் அடிப்படையில் இணையத்தில் எளிதாகக் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (22.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. இனி கோப்புகள் கணினி வழியிலேயே தயாரிக்கலாம்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் கணினி மூலம் கோப்புகள் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் திட்டங்களை செயல்படுத்தும் நடவடிக்கைகள்  அரசாணைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் எந்த துறைகளுக்கும் உடனடியாக அரசாணைகள் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் முதலில் அவை குறித்து கோப்புகள் தயாரிக்கப்படும். இந்த கோப்புகள் கீழ்நிலை முதல் மேல்நிலை வரை  உள்ள அனைத்து அதிகாரி வரைக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அவர்களிடம் ஒப்புதல் பெறப்படும். இந்த கோப்புகளை தயாரிக்கும் பணிக்காக ஆயிரக்கணக்கான காகிதங்கள் ஆண்டு தோறும் […]

Categories
மாநில செய்திகள்

நான் ஆட்சிக்கு வந்தால் தான் மழை பெய்யும்…. பெருமையுடன் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்….!!!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் நேற்று மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திருமண விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர்  கூறியதாவது. உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்  பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதேபோல் நமது தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் விடாமல் தற்போது வரை மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா வைரஸ் நோயிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு…. நாளைக்குள் இடங்களை தேர்வு செய்ய வேண்டும்…. வெளியான தகவல்….!!!!!

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இடங்களை நாளைக்குள் தேர்வு செய்ய வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில்  கலந்து கொண்டு ஒதுக்கிட்டு ஆணை பெற்றவர்கள்  கல்லூரிகளில் சேர்ந்தனர். அதைப்போல் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆணை பெற்ற மாணவர்களும் தங்களது கல்லூரிகளில் சேர்ந்தனர். இந்த நிலையில் முதல் சுற்றில் அரசு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

மதுரை மத்திய சிறைச்சாலையில்…. டிஜிபி அம்ரேஷ் பூஜாரி திடீர் ஆய்வு….. கைதிகளிடம் குறை கேட்பு…..!!!!

மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைத் துறை டி.ஜி.பி கைதிகளிடம் குறைகளை கேட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழக சிறைத்துறை டிஜிபி ஆக அம்ரேஷ் பூஜாரி சென்ற 4-ம் தேதி பொறுப்பேற்றது முதல் சிறைத்துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். அதன் ஒருபகுதியாக அவா் தமிழகத்தின் முக்கியமான சிறைச்சாலைகளில் திடீரென்று ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி இன்று ஆய்வு மேற்கொண்டார். மதுரை சிறையில் கைதிகள் அடைக்கப்படும் பகுதி, நூலகம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை….!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பஞ்சாப் மாநிலத்தில் தற்போது அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்து மாநிலங்களின் எண்ணிக்கை தற்போது  உயர்ந்துள்ளது. ஆனால் இந்த பட்டியலில் முதலிடம் பிடிக்க வேண்டிய நமது தமிழகம் அதற்கான நடவடிக்கைகளை கொஞ்சம் கூட எடுக்காதது […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. வேற லெவல் டிசைன்களில் பொங்கல் சேலைகள்…. மாஸ் காட்டு முதலமைச்சர்….!!!!!

வேட்டி சேலைகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஏழை, எளிய மக்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் இலவச சேலை மற்றும் வேட்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் குறித்து நேற்று முதலமைச்சர் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இந்த திட்டம்  […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு மற்றும் வங்க கடல் நோக்கி நகர்கிறது. அதன் பின்னர் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களை நோக்கி நகரக்கூடும். மேலும் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே!!…. கணவன் கண்முன்னே உயிரிழந்த நிறை மாத கர்ப்பிணி…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!!

மோட்டார் சைக்கிள் மீது கடலோர படை பேருந்து மோதிய  விபத்தில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள  காமராஜ் சாலையில் கடற்படை அதிகாரியான சிவா என்பவர் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி லலிதாவை  மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கடலோர படை பேருந்து சிவாவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த லலிதாவின் தலையின் மீது  பேருந்து சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பணி நீக்கம் செய்யப்பட்ட பிரபல பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர்…. !!!!

பிரபல பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் அருகே உள்ள கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி இயக்கத்தில் கடந்த 2013 -ஆம் ஆண்டில் உரிய  அங்கீகாரம் இல்லாத தொழில்நுட்ப படிப்புகள் நடத்தப்பட்டது.  அதற்கு தகுதி இல்லாத வெளி மாநில மாணவர்களை தொலைதூர கல்வியில் சேர்த்துள்ளனர். மேலும் அவர்களுக்கு படிப்பு முடித்ததற்கான சான்றிதழ்களையும் வழங்கியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்கலைக்கழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. குரூப் 1 தேர்வை எழுதாத தேர்வர்கள்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என 92 காலியிடங்கள் குரூப் 1 தேர்வின் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான   அறிக்கை ஜூலை மாதம் 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து லட்சக்கணக்கானோர் ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி வரை  […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுமா?…. அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டம்….!!!!

அமைச்சர் கே.என். நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருச்சியில் இன்று மாவட்ட கூட்டுறவு துறை சார்பாக 69-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே. என். நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அமைச்சர் மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான பாராட்டு கேடயங்களை வழங்கினார். மேலும் பயிர் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், மத்திய கால […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (19.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு”…. இனி நீங்களே உங்கள் பொருளின் விலையை பார்த்துக் கொள்ளலாம்….. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு வேளாண்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் கோவையில் விதை சான்று மற்றும் இயற்கை வேளாண்மைக்கான சான்று இயக்கம் இயங்கி வந்தது. அது தற்போது மாற்றப்பட்டு சென்னையில் உள்ள திண்டிவனத்தில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இயற்கை  விவசாயிகள் தங்களது விலைப் பொருட்களின் உண்மையான தரத்தை தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த இயக்கத்திற்கான மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!!…. விமான நிலையத்திற்கு திடீரென வந்த மெயில்…. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்….!!!!

வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னையில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தினம் தோறும் ஏராளமான பயணிகள் தமிழ்நாடு மட்டும் இல்லாமல்  வெளி நாடுகளுக்கும் செல்கின்றனர். இந்த நிலையில் இன்று  அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விமான நிலையம் முழுவதும் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் வந்த தகவல் பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. தமிழகத்தில் இவர்களுக்கெல்லாம் இலவச சுற்றுலா…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்து சமய அறநிலை துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு தமிழகத்தில் வசித்து வரும் மூத்த குடிமக்களை ராமேஸ்வரம் முதல்  காசி விஸ்வநாதர் கோவில் வரை ஆன்மீக பயணம் இலவசமாக அழைத்து செல்வதாக அறிவித்திருந்தது. இதுகுறித்து இன்று  இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் சுற்றறிக்கை ஒன்றை  அனுப்பியுள்ளார். அதில் இந்து சமய அறநிலைத் துறையின்  20 இணை இயக்குனர் மண்டலங்களிலிருந்து தலா 10 பேர் என மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. ஐஐடியில் வந்த புதிய வேலைவாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

ஐஐடி அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள ஐஐடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  hardware engineer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் 6 காலியிடங்கள் உள்ளது. இதனை  விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பொறியியல் துறையில் EEE,ECE,E&I பிரிவில் பி.டெக் முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் WWW.iitm.ac.in எந்த இணையதளத்தின் மூலமாக தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதனையடுத்து நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இந்தியாவுக்கே தமிழ்நாடு தான் முன்னோடி!…. 15 மாதங்களில் புது தொழில்கள்!…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

பல துறைகளில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடியாக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது பற்றி தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், தொழிற்சங்க இயக்கம் என்பது இங்கு தான் முதன்முதலாக உருவானது. பிரிட்டிஷார் அதிகப்படியான தொழிற்சாலைகளை இங்கு உருவாக்கினார்கள். அரசியல் உரிமையை மட்டுமல்ல, தொழிலாளர் உரிமையையும் தமிழ்நாடு கேட்டுப் போராடியது என்றார். மேலும் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தொழிலாளர் ஓய்வு இல்ல பராமரிப்புக்காக ரூபாய்.7.5 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே!…. தமிழகத்தில் வரும் 21, 22-ஆம் தேதிகளில்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தமிழகத்தில் வருகிற 21, 22ஆம் தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையமானது தகவல் தெரிவித்து உள்ளது. வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழகத்தில் ஏராளமான மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்ற வாரம் வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக பல பகுதிகளில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் மேலும் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (18.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்…. போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கை….!!!!

போக்குவரத்து துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம்  தமிழ்நாட்டில் இருந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் மாலை போடுகின்றனர். இதனால் இன்று மாலை நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள்  தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது குறித்து தமிழக போக்குவரத்து துறை […]

Categories
மாநில செய்திகள்

“மீனவர்கள் கவனத்திற்கு”…. வருகின்ற 21-ஆம் தேதி வரை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

மீன்வளத்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அனைத்து மண்டல இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர்களுக்கு மீன்வளத்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை  அனுப்பியுள்ளார். அதில் வங்கக்  கடலில்  தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் மீனவர்கள் நாளை முதல் 21-ஆம் தேதி  வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது. மேலும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களில் படகுகளை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இனி சென்னையில் இங்கதான் குடியரசு தின விழா நடைபெறும்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் குடியரசு தின விழா கொண்டாடப்படும் இடம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள கடற்கரை சாலையில்  காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்பாக ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில்  குடியரசு தின விழா நிகழ்வு நடத்தப்படும் காந்தி சிலை வளாகம் மிகவும் பாரம்பரியமானது. இதனையடுத்து  வெண்கலத்தாலான காந்தி சிலையை 1959-ஆம் ஆண்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

இனி நீங்கள் நடவடிக்கை எடுக்கக் கூடாது…. பாடலாசிரியர் சினேகன் மீது தொடரப்பட்ட வழக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பாடலாசிரியர் சினேகன் மீது தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாடலாசிரியரான சினேகன் தன் பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பொதுமக்களிடமிருந்து பணம் வசூலித்து மோசடி செய்வதாக சினேகன் ஆகஸ்ட் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து ஜெயலஷ்மி சினேகன் தன் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி  இருப்பதாக கூறி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. ரத்து செய்யப்பட்ட 14 விமானங்கள்…. என்ன என்ன தெரியுமா?…. முழு விவரம் இதோ….!!!!

18-ஆம்  தேதி வரை விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதிலும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பேர் அந்தமான் தீவுக்கு சுற்றுலா செல்கின்றனர். இதனால் அந்தமானின் போர்ட் பிளேயர் விமான நிலையத்திற்கு  நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து செல்லும். இந்நிலையில் விமான நிலையத்தின்  ஓடுதளத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்  காரணமாக விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும் வருகின்ற 18-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் […]

Categories
மாநில செய்திகள்

“திராவிடம் ஒரு இனமே இல்லை”…. இதுதான் பண்டைய வரலாறு!….. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு….!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு நிகழ்ச்சியில் திராவிடம் ஒரு இனமே இல்லை என்று பேசியிருக்கிறார். ஆங்கிலேயர் காலத்துக்கு பிறகும் திராவிட இனம் என்று ஆங்கிலேயர் குறிப்பிட்டதை பின்பற்றுவது தவறானது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது “திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டது தவறு. விந்திய மலைக்கு தெற்கே இருப்பது பஞ்ச திராவிடபகுதி, வட பகுதி பஞ்ச ஆரியபகுதி என்பதே பண்டைய வரலாறு. வடபகுதியில் இருப்பவர் தெற்கே வருவதும் […]

Categories
மாநில செய்திகள்

“சிதம்பரம் கோயிலை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்படவில்லை”…. அமைச்சர் சேகர்பாபு ஸ்பீச்….!!!!

சிதம்பரம் கோவிலை கைப்பற்றும் நோக்கில் இந்துசமய அறநிலையத்துறை செயல்படவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது,  “சட்டத்திற்கு புறம்பாக சிதம்பரம் கோவில் நிர்வாகம் செயல்பட்டதை கண்டறியப்பட்டால் அறநிலையத் துறையின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிதம்பரம் நடராஜர் கோவில் பட்டா தொடர்பான வழக்கில் தீட்சிதர் தரப்பு சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டால் அரசு கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளும். அதுமட்டுமின்றி பழமையான இந்த திருக் கோவிலில் இருக்கிற, பாரம்பரிய மன்னர்களால் வழங்கப்பட்ட நகைகள், […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்…. இறந்தவர்களின் குடும்பத்திற்கு கூடுதல் நிதி…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…..!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவரும் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக் கோரி சென்ற 2018 ஆம் வருடம் தூத்துக்குடி சாத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, பல சமூகஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் தான் மக்கள் போராட்ட முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. அதன்பின் காவல்துறை போராட்டத்தை கைவிட பல முறை எச்சரித்தும், பொதுமக்கள் கேட்காததால் அங்கு துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. அவ்வாறு […]

Categories
மாநில செய்திகள்

காருக்கு பெட்ரோல் போட சொன்னா இப்படி பண்ணி வச்சிருக்காங்க?… ஷாக்கான ஓட்டுநர்…. கோவையில் பரபரப்பு….!!!!

கோவை சித்தா புதூர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது கார் கால் டாக்ஸி அப்பகுதிகளில் ஓடி வருகிறது. அந்த கார் ஓட்டுநராக ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை ஆவாரம்பாளையம் பகுதியிலுள்ள கோகோ cbe city எனும் பங்கில் 39.90 லிட்டர் பெட்ரோலை ரூ. 4,119-க்கு போட்டுள்ளார். இதையடுத்து ஆவாரம்பாளையம் பகுதியில் செல்லும் போது இந்த கார் பாதி வழியில் நின்றுள்ளது. இதனால் அங்கு இருந்த மெக்கானிக்கை அழைத்து காரை சோதித்த போது […]

Categories
மாநில செய்திகள்

எடப்பாடி ஆட்சியில் ஆயிரம் கோடி செலவு செய்து என்னாச்சு?…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி பேச்சு….!!!!

சென்னை தண்டையார் பேட்டை மண்டல அலுவலகத்தில் வட கிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட நீர்நிலைப் பகுதிகளை சேர்ந்த 10ஆயிரம் குடும்பங்களுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சியை இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி போன்றோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசியதாவது, சென்ற 2016ம் வருடம் தேர்தல் பரப்புரையில் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆயிரம் கோடி செலவு செய்து மழைநீர் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகம் ஒரு சிறந்த கால்பந்து வீராங்கனையை இழந்து விட்டது”…. நடிகர் நாஞ்சில் விஜயன் இரங்கல்…..!!!!!

கால் பந்து வீராங்கனை பிரியா இறப்பு ஈடுசெய்ய முடியாதது என கூறியிருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இவ்விவகாரத்தில் கவனக்குறைவாக நடந்து கொண்டதாக புகாரின் படி 2 மருத்துவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார். சென்னை வியாசா்பாடியை சோ்ந்த ரவிக்குமாரின் மகள் பிரியா (17). இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் விளையாட்டுப்பிரிவில் பயின்று வந்தார். அத்துடன் இவர் மாநில கால் பந்து விளையாட்டில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரியா இறப்பு பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது […]

Categories
மாநில செய்திகள்

இதை தான் நாங்கள் பேசினோம்…. மு.க. ஸ்டாலினை சந்தித்த பா.ஜ.க.வினர் …. வெளியான தகவல்….!!!!

பாஜகவினர் இன்று முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளனர். பாஜக நிர்வாகிகள்  இன்று முதலமைச்சரை  நேரில் சந்தித்து பேசினர். இதில் பாஜக நிர்வாகியான பொன்.  ராதாகிருஷ்ணன், பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜகவினர் கூறியதாவது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்தும், எங்களது தொகுதிகளில் ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் ஆலோசனை நடத்தினோம் என கூறியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…. இனி நூலகங்கள் எல்லாம் வேற லெவல்ல மாறப்போகுது…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள  நூலகங்களை சீரமைக்கவும், தேவையான புத்தகங்களை வாங்கவும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 84 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கான ஆணையை  வெளியிட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக 2021-2022 ஆம் ஆண்டில் 416 நூலகங்களை சீரமைக்க 91 .75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதேபோல் தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள நூலகங்கள் அனைத்தும் […]

Categories
மாநில செய்திகள்

பெரும் சோகம்!!… உயிரிழந்த பிரியாவின் உறவினர்கள் போராட்டம்….. பேச்சுவார்த்தையில் மருத்துவமனை முதல்வர்….!!!!!

உயிரிழந்த பெண்ணின்  உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பிரியா ராணிமேரி கல்லூரியில் விளையாட்டு பிரிவில் படித்து வந்துள்ளார். மேலும் இவர் கால்பந்து போட்டியில் மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாடியுள்ளார். இந்நிலையில் பிரியாவுக்கு திடீரென முட்டு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியாயை  அவரது பெற்றோர் கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சையில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து?…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

தஞ்சாவூர் மாநகரில் பழையபேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில், பொது மக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து நேற்று மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணைமேயர் அஞ்சுகம் பூபதி, பகுதி செயலாளர் நீலகண்டன், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்தி போன்றோரிடம் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநி மாணிக்கம் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து  எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, தஞ்சையில் 2ஆம் உலகப்போரின்போது விமான போக்குவரத்து தளம் உருவாக்கப்பட்டது. இங்கு இருந்து முன்னதாக பயணிகள் […]

Categories
மாநில செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்கள்…. எந்த நாட்டுக்கு போகிறார்கள்?…. பேட்டி கொடுத்த நளினி….!!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் ஆகியோர் இப்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை சந்திக்க நேற்று காலை சென்னை புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட 7 பேர் சிறப்பு முகாமிற்கு வருகை தந்தனர். சுமார் 6 மணிநேரம் சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு இருக்கும் 4 பேருடன் விவாதித்துவிட்டு வெளியில் வந்த நளினி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நளினி பேசியதாவது, ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே அலெர்ட்!… வங்கக்கடலில் நாளை (நவ..16) புது காற்றழுத்த தாழ்வுபகுதி…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்ததாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் கன மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும், புதுவையிலும் அடுத்த 4 தினங்களுக்கு மிதமான மழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமானது தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் நாளை(நவ..16) புது காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அத்துடன் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் வருகிற […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 14 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |