இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் இஸ்ரோவில் வருகின்ற 26-ஆம் தேதி பிஎஸ்எல்வி சி 4 என்ற 54-வது ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதில் கடல் ஆய்வுக்கான செயற்கைக்கோளுகளும் 8 வணிகரீதியான செயற்கைக்கோள்களும் அனுப்பப்படுகிறது. அதன் பின்னர் எஸ்எஸ்எல்வி செயற்கைக்கோள், ஆதித்யா எல்.ஒன்., ககன்யான் செயற்கைக்கோள் ஆகியவை செலுத்தப்படும். இந்நிலையில் மனிதனை நிலவுக்கு அனுப்பும் ககன்யா விண்கலத்தை செலுத்தும் முன்பு […]
