Categories
மாநில செய்திகள்

நாளை மறுநாள் முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை….. திருச்செந்தூர் விரைவு ரயில் இங்கு நிற்கும்…. தெற்கு ரயில்வே தகவல்…..!!!!!

தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எழும்பூரில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்செந்தூருக்கு விரைவு ரயில் செல்வது வழக்கம். இந்த ரயில் வருகின்ற 3-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 3-ஆம் தேதி வரை பாபநாசத்தில் நின்று செல்லும். இந்நிலையில் மாலை 4.5 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் பாபநாசத்திற்கு இரவு 10.11 மணிக்கு செல்லும். பின்னர் அங்கிருந்து இரவு 7. 10 மணிக்கு  […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர்!!…. சிறந்த பள்ளிகளுக்கு அன்பழகன் பெயரில் விருது….. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்வியில் சிறந்து விளங்கும்  பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நமது தமிழகத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார். அதேபோல் இந்த ஆண்டிற்கான சிறந்த அரசு பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் அமைந்துள்ள 39 மாவட்டங்களில்  114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு ” 560 கோடி மதிப்பில் புதிய திட்டம்…. என்னன்னு தெரியுமா?….. மாஸ் காட்டும் தமிழக அரசு….!!!!

தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது தமிழ்நாட்டில் உள்ள 2 மாவட்டங்களில்   குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, புதூர், விளாத்திகுளம் ஆகிய 6 பஞ்சாயத்துக்களில் உள்ள 363 ஊரக குடியிருப்பு பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செரு கண்ணூர், காடூர், கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. 3 நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சி…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வரும் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3  நாட்களும் சர்வதேச அளவில் புத்தக கண்காட்சி நடைபெறும். இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்”…. ஆளுநர் சந்திப்புக்கு பின் அமைச்சர் ரகுபதி சொன்ன தகவல்….!!!!….

தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சரான ரகுபதி, ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் வைத்து சந்தித்து பேசினார். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடைசட்டம் மசோதா தொடர்பாக அமைச்சர் பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி பேசியதாவது “ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் ரவியிடம் நேரிலும் விளக்கம் தந்தோம். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார். ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தால் உடனே ஆன்லைன் […]

Categories
மாநில செய்திகள்

“அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கம்”…. ஐகோர்ட்டில் வருமான வரித்துறை விளக்கம்…..!!!!

முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டது குறித்து ஐகோர்ட்டில் வருமான வரித்துறை விளக்கமளித்து இருக்கிறது. அதாவது, அரசு நிதி செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து தொகுதி செலவுக்காக பணம் எடுக்கப்படவில்லை. வரி பாக்கியில் 20 % மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் விஜயபாஸ்கர் செலுத்தவில்லை என வருமான வரித்துறை புகாரளித்துள்ளது. வரி வசூலிக்க எத்தடையும் இல்லை. விஜய பாஸ்கருக்கு விளக்கமளிக்க வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு தான் மதிப்பீட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. சொத்துகளை வேறு யாருக்கும் விற்பதை தடுப்பதற்காகவும், அரசின் […]

Categories
மாநில செய்திகள்

எம்ஜிஆர் படம்: நான் தான் பர்ஸ்ட் செல்வேன்!…. பழைய நினைவுகள் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆர்-ன் நூற்றாண்டு துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்தார். அதன்பின் முதல்வர் பேசியதாவது “தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் எனும் பெருமைக்கு உரியவர் ஜானகி எம்.ஜி.ஆர். எம்ஜிஆர் நடித்த திரைப்படம் வெளியாகும் வேளையில் முதல் ஆளாக நான் படத்திற்கு செல்வேன். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆரும் தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு படம் எப்படி இருந்தது என கேட்பார். தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

வருமானத்திற்கு அதிகமாக…. சொத்து சேர்த்த மின்வாரிய பொறியாளர்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!

ஈரோடு மாவட்டம் மின்சார வாரியத்தில் முதன்மை பொறியாளராக (சிவில்) கே.ஜி.நடேசன் (67) என்பவா் 1996-2008 ஆம் வருடம் வரை பணிபுரிந்தார். இவா் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக எழுந்த புகாரின்படி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரா அவரது வீட்டில் சென்ற 2008-ம் ஆண்டு சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் நடேசன் வருமானத்திற்கு அதிகமாக அவரது பெயரிலும், தனியாா் கல்லூரி பேராசிரியரான அவருடைய மனைவி மல்லிகா(65) பெயரிலும் ரூபாய்.2 கோடியே 6 லட்சத்து 69 ஆயிரத்துக்கு சொத்து சோ்த்து இருப்பது […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. டிசம்பர் 4 முதல் “மாஸ் காட்டும் சென்னை விமான நிலையம்”…. நீங்களே பாருங்க….!!!!

பிரபல விமான நிலையம் இன்னும் அழகு படுத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னையில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக 2.5 லட்சம் சதுர அடியில் வாகன நிறுத்தும்  மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்தி 150 கார்களை நிறுத்த முடியும். மேலும்  சாலை, ரயில், மெட்ரோ ரயில்   ஆகியவற்ற இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகனம் நிறுத்தும் மையத்தில் மின்சார வாகனங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஊழலை எப்படி கட்டுப்படுத்த முடியும்…. நிலுவையில் இருக்கும் ஆயிரக்கணக்கான வழக்குகள்…. சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்….!!!!

வழக்குகளை உடனடியாக முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின், கும்பகோணம் கோட்டத்தில் அண்ணாதுரை என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆனால் இவருக்கு ஓய்வு பலன்கள் வழங்கப்படவில்லை. இது குறித்து அண்ணாதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை  விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் கடந்த 1983-ஆம் ஆண்டு  முதல் 2021-ஆம் ஆண்டு வரை […]

Categories
மாநில செய்திகள்

இவ்வளவு வசதிகளா?…. தமிழகத்தில் “மாஸாகும் ரேஷன் கடைகள்”…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவுத்  துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் நமது தமிழகத்தில் உள்ள பல நியாய விலை கடைகளை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கணேசன் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியாய விலை கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த கடையில் கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பு உபகரணங்கள், கடையின் முன்பு பூங்கா, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பாதை, மழைநீர் சேமிப்பு, வாடிக்கையாளர் அமரும் […]

Categories
மாநில செய்திகள்

19 மாத கால ஆட்சி: நான் ரெடி நீங்க ரெடியா?…. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்…..!!!!

எடப்பாடி பகுதியில் தன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல திட்ட பணிகளை தொடங்கி வைக்க வந்த முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் அவர் பேசியதாவது “தமிழக முதல்வர் சென்ற 10 வருடங்களில் அ.தி.மு.க தமிழகத்தை சீரழித்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அது உண்மை கிடையாது. அதற்குரிய சில விளக்கங்களை தாம் கொடுப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. 2,138 நபர்கள் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு…. ஆன்லைனில் எப்படி தெரியுமா?…. இதோ வழிமுறைகள்…..!!!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்து இருக்கிறது. வரும் டிசம்பர் 31ம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார்எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மின் வாரிய அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடந்து வருகிறது. மக்களின் சந்தேகதுக்கு விளக்கமாக மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!!…. இன்று இரவு இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்று இரவு , தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல் பல  உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும். இதனையடுத்து நாளை முதல் அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்  என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஏழை, எளிய மக்களுக்கு குட் நியூஸ்…. மீண்டும் செயல்படும் அம்மா உணவகம்…. மேயர் தகவல்….!!!!

அனைத்து அம்மா உணவகங்களிலும் ஆய்வு செய்யப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா ஏழை, எளிய மக்களின் பசி தீர்வதற்காக அம்மா உணவகத்தை தொடங்கினார். இது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது ஆட்சியில் திமுக இருப்பதால் அதற்கு சரியான நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இது குறித்து சென்னை மேயர் பிரியா கூறியதாவது. அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக மாநகராட்சி கணக்கு […]

Categories
மாநில செய்திகள்

எங்களுக்கே பைன் போடுவீங்களா…. குப்பை கிடங்காக மாறிய காவல் நிலையம்…. பெரும் பரபரப்பு….!!!!!

தூய்மை பணியாளருக்கும் போக்குவரத்து போலீசார்க்கும் இடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக கந்தசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கந்தசாமியை  வழிமறித்த  போக்குவரத்து  போலீசார்   ஒருவர் ஹெல்மெட் அணியாததால் கந்தசாமிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி உதவி ஆய்வாளரிடம்  தகராறு செய்துள்ளார். இதனையடுத்து அவர்  தனது நண்பர்கள்  2  பேரை அழைத்துக் கொண்டு வாகனத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க…. மெரீனாவில் இந்த வழியாக நீங்கள் செல்லக்கூடாது…. மக்கள் நீதி மய்யம் கோரிக்கை….!!!!

மாற்றித்திறனாளிகள் பாதையில் பொதுமக்கள் நடக்கக்கூடாது என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரபல கட்சியான மக்கள் நீதி மய்யம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் பிரபலமான   மெரீனா கடற்கரைக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை கண்டு களிக்க வேண்டும் என்பதற்காக நமது தமிழக அரசு சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் 1 கோடியே 14 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மரத்தால் ஆன நிரந்தர பாதையை அமைத்துள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க-காரனுக்கு கொடுத்தாலும் கொடுப்பேன்!… ஆனால் உனக்கு கொடுக்கமாட்டேன்!…. சண்டை போடும் திமுக பிரமுகர்கள்….!!!!

குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதி ஊராட்சிமன்ற தலைவர் மணி ஆவார். இவருடைய மகன் தமிழரசன் மற்றும் இவரது மச்சான் பால் ராஜ் இணைந்து திருமுடிவாக்கம் பகுதியிலுள்ள அனைத்து தனியார் நிறுவனங்களை மிரட்டி மாமூல் கேட்டு மிரட்டி வருவது வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்ற சில தினங்களுக்கு முன்பு திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பால்ராஜ் மற்றும் தமிழரசன் மாமூல் கேட்டு மிரட்டியதாகவும், மாமூல் தரவில்லை எனில் லாரியை கொளுத்திவிடுவோம் என சொல்லியதாகவும் குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. சிறுதானிய உணவுகளுக்கு புதிய திட்டம்…. நபார்டு வங்கி அறிவிப்பு….!!!!

இந்திய நபார்டு வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் விவசாயிகள் திணை, வரகு, சோளம், கம்பு, ராகி போன்ற சிறுதானிய பயிர்களை அதிக அளவில் பயிரிட்டனர். அது தமிழர்களின் பாரம்பரிய உணவாகவும் இருந்தது. ஆனால் தற்போது மக்கள் அரிசியை உணவாக சாப்பிடுகின்றனர். மேலும் துரித வகை உணவுகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இவற்றை சாப்பிடுவதால் மக்களுக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் மக்கள் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொறியியல் “கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்”…. வெளியான முக்கிய தகவல்….!!!!

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும் மேற்பட்ட  பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1 லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் காலியாக இருந்தது. அவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் 3  சுற்றுகள்  மூலம் 58,307 இடங்கள் நிரப்பப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பிஇ, பி.டெக் படிப்புகளில் சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

சீன பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்….!!!!!

மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர்  செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். மத்திய அரசு சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் கட்டாயமாக பின்பற்றப்படும். ஆனால் விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய  தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

உணவு டெலிவரி: சென்னையில் தொடங்கியது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திட்டம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சென்னை நுங்கம்பாக்கம் வணிகவளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனம் ஆன பிகாஸ், கோ சாப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உணவு டெலிவரி செய்வதற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் காய்கறி, உணவு ஆகியவை டெலிவரி செய்யக்கூடிய தனியார் நிறுவனம் ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஊக்குவிக்க முடிவுசெய்யப்பட்டு முதல் கட்டமாக 50 ஸ்கூட்டர்களை வழங்கியிருக்கிறது. விரைவில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்கூட்டர்களை வழங்குவதற்கு திட்டமிட்டு உள்ளது. இதனிடையில் […]

Categories
மாநில செய்திகள்

கொள்ளைக்காரனும், கொலைக்காரனும் கட்சி நடத்துறாங்க!…. புகழேந்தி சரமாரி பேச்சு….!!!!

கரூரில் அ.தி.மு.க ஓபிஎஸ் அணியின் செய்திதொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் மட்டும் தான் வெற்றியடைந்தார். இதனிடையில் தோல்வியடைந்த ஜெயக்குமார் பேசக் கூடாது. பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை. பொதுக் குழுவில் வீசிய பாட்டிலில் ஆசிட் அடித்திருந்தால் என்ன ஆவது..?. கொள்ளைக்காரனும், கொலைக்காரனும் கட்சி நடத்துகிறார்கள். அனைவரும் விரைவில் சிறைக்கு போக போகிறார்கள். ஏனெனில் கட்சி காப்பாற்றப்பட வேண்டும். இது எம்.ஜி.ஆர். மீட்டெடுத்த கட்சி ஆகும். தமிழ்நாட்டில் DVAC […]

Categories
மாநில செய்திகள்

காலம் மாறிப்போச்சு!…. ராணுவ வீரரையே மிரட்டுறாங்க…. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஸ்பீச்….!!!!

அரசியல் சாசன தினத்தையொட்டி, அதை நாடு முழுவதும் பரப்பும் அடிப்படையில் 12 பைக் பந்தய வீரர்கள் 9 மாநிலங்களுக்கு பயணித்து தமிழகம் திரும்பியதை கொண்டாடும் விதமாக சென்னை எழும்பூரிலுள்ள தனியார் பள்ளி அரங்கில் நேற்று (நவ…27) விழா நடைபெற்றது. அதாவது, இந்த பயணத்தில் 15 தினங்களில் 6000 கி.மீ இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு 10 லட்சம் மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தை எடுத்துக் கூறியதை கொண்டாடும் விழா நடைபெற்றது. இவற்றில் சிறப்பு விருந்தினராக தமிழக பா.ஜ.க […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் திடீரென ஏற்பட்ட 15 அடி பள்ளம்…. மாற்றம் செய்யப்பட்ட போக்குவரத்து….. எங்கெங்க தெரியுமா?….!!!!!

பெரம்பூர் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பெரம்பூர் போர்க்ஸ் -அஷ்டபூஜம் சாலை வழியாக நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் 15 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய  அதிகாரிகள் ஆகியோருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரிய […]

Categories
மாநில செய்திகள்

இவர் மிகவும் திறமையாக செயலாற்றி வருகிறார்….. உதயநிதியை புகழ்ந்து தள்ளிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…..!!!!

உதயநிதி ஸ்டாலின் மிகவும் திறமையாக செயலாற்றி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தனது 46-வது வயதில் அடியெடுத்து வைக்துள்ளார். அவருக்கு அரசியல் வாதிகள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதேபோல் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியதாவது. இந்நிலையில் எங்கள் கட்சிக்கு 20 துணை அமைப்புகள் இருந்த போதும்  இளைஞரணி  30 […]

Categories
மாநில செய்திகள்

வழங்கப்படும் அண்ணா பதக்கம்…. எப்படி விண்ணப்பிப்பது…. முழு விவரம் இதோ….!!!!

மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது வீர தீர செயல்களுக்காக அண்ணா பதக்கம் முதலமைச்சர் கையால் வழங்கப்படுவது வழக்கம். இதில் 1  லட்சத்திற்கான காசோலை, ஒரு பழக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் அடங்கும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் குடி மக்களுக்கும் வயதை பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினை  காப்பதில் வீர தீர செயல்களை புரிந்தவர்களாக  இருக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

எங்கள் திறமை எங்களுக்கு தெரியும்…. ஒன்று சேருமா இபிஎஸ் கூட்டணி….. டிடிவி தினகரன் பேட்டி…..!!!!

டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளார். அதில் எங்களின் பலம் எங்களுக்கு தெரியும். இந்நிலையில் இரட்டை இலையும், கட்சியும் இருப்பதால்தான் தொண்டர்கள் இருக்கிறார்கள். எனவே அம்மாவின் தொண்டர்கள் ஒரு அணியில் இணைய வேண்டும் என்பது எனது கோரிக்கை. அதை ஏற்பதும், மறுப்பதும் அவரவர்கள் தனி விருப்பம். இந்நிலையில் ஒரு நாட்டிற்கு 2 கட்சிகள் இருப்பது தான் ஜனநாயகத்திற்கு நல்லது. தற்போது திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நிறைவேற்ற […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

இந்தி திணிப்பு எதிரொலி!… திமுக நிர்வாகி இறப்பு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…..!!!!!

சேலம் மேட்டூரை அடுத்த பி.என். பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (85). இவர் நங்கவள்ளி திமுக முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்து இருக்கிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவியும், மணி, ரத்னவேல் ஆகிய 2 மகன்களும் இருக்கின்றனர். இவர் திமுக மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ் இதுகுறித்து ஆய்வு செய்யலாம்…. சவால் விடும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…..!!!!

தி.மு.க ஆட்சியில் கால்நடைகளுக்கு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும். உடனடியாக நோய் தடுப்பூசிகளை வாங்கி கால்நடைகளை காத்திடவேண்டும் என்றும் எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் வலியுறுத்தினார். மேலும் தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு ஏதும் இல்லை. மருந்து தட்டுப்பாடு என்ற மாயத்தோற்றத்தை முயற்சி நடக்கிறது. ஆகவே  மருந்து தட்டுப்பாடு என்று கூறுவோர் மருந்து கிடங்குகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஹேக்கர்களுக்கு போட்டி…. அதுவும் 1 லட்சம் பரிசுத்தொகை காத்திருக்கு…. காவல்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை காவல் துறையானது 8 தலைப்புகளின் கீழ் ஹேக்கர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்திருக்கிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முதல் பரிசை பெறும் அணிக்கு ரூபாய்.50,000, 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 30,000, 3ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய்.20,000 என வழங்கப்படும். தினசரி அதிகரித்து வரக்கூடிய குற்றங்களை தடுக்க பல வழிமுறைகளை காவல்துறையினர் பின்பற்றி வருகின்றனர். இதற்கிடையில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் பெரும்பங்கு வகிப்பது சிசிடிவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மறைந்த ஜெயலலிதாவின் அந்த நிலைமைக்கு தினகரன் தான் காரணம்!…. எம்.பி சி.வி.சண்முகம் திடீர் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

விழுப்புரத்திலுள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் எம்.பி சி.வி.சண்முகம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் எம்.பி சி.வி.சண்முகம் பேசியதாவது “அ.தி.மு.க-வை கட்டுப்படுத்தவும், ஆலோசனை கூறவும் பொதுக்குழு இருக்கிறது. அ.தி.மு.க-வின் பொதுக் குழுதான் உச்சபட்ச தலைமை. அந்த பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ன கூறுகிறாரோ அதனைத் தான் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். டிடிவி தினகரன் வைத்து இருப்பது கட்சியல்ல கூட்டம் ஆகும். தினகரனை நம்பி சென்ற 18 […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களே!!…. உடனே இந்த பேங்கில் அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க…. தமிழக அரசு அதிரடி உத்தரவு ….!!!!!

குடும்ப அட்டைதாரர்கள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் கட்டாயமாக கூட்டுறவு வங்கிகளில் தங்களது பெயரில் கணக்கு தொடங்க வேண்டும் என தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதுகுறித்து நேற்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்  சண்முகசுந்தரம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம்…. ஆளுநரிடம் இருந்து கிரீன் சிக்னல் வருமா?…. எதிர்பார்ப்பில் அரசு…..!!!!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடைசெய்வது குறித்து தமிழக அரசின் சட்டமசோதாவுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் எழுதி இருந்த நிலையில், சட்டத்துறை வாயிலாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் சென்ற அக்..19ம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடைசெய்வது குறித்த சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்வது குறித்த சட்டமசோதா ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அவற்றில், ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது […]

Categories
மாநில செய்திகள்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: வீடியோவில் இருப்பது நான் இல்லை!… பிறழ்சாட்சியாக மாறிய கல்லூரி மாணவி….!!!!!

நாமக்கல் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன் கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றமானது 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்ததோடு அவர்கள் அனைவருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்து இருக்கின்றனர். இதேபோன்று கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில், வழக்கில் 5 பேர் விடுதலை செய்ததை எதிர்த்து மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இவ்வழக்குகள் நீதிபதிகள் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டணியில் தான் இருக்கோம்!…. ஆனால் அதெல்லாம் முடியாது!…. பா.ஜ.க தலைவர் ஓபன் டாக்…..!!!!

அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் அ.தி.மு.க-வை சேர்ந்த மூத்தநிர்வாகி செங்கோட்டையன் தனித்து போட்டி என்ற கருத்தையும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் இக்கருத்து பா.ஜ.க-வினர் இடையில் சலசலப்பை ஏற்படுத்தியது.  இச்சூழலில் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளிப்படையாக அறிவித்தார். இதனிடையில் உள் துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தபோது அவரை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்காமல் தவிர்த்ததாகவும், மாறாக ஓ.பன்னீர்செல்வம் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

உங்ககிட்ட ஆவின் மாதாந்திர அட்டை இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

ஆவின் நிறுவனத்தின் மூலம் தினசரி 40 லட்சம் லிட்டருக்கும் அதிகமான பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் நீல நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆரஞ்சு பாக்கெட் பால் சில்லறை விலையில் ரூபாய்.60, சிகப்பு பாக்கெட் பால் ரூபாய்.76-க்கு விற்கப்படுகிறது. அதே சமயத்தில் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ரூபாய்.46க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆரஞ்சுநிற பாக்கெட் பாலை சில பேர் மாதாந்திர அட்டையில் வாங்கி வணிக ரீதியாக விற்பனை செய்வதாக […]

Categories
மாநில செய்திகள்

ஒரு மாற்றுத்திறனாளி கூட அப்படி நினைக்ககூடாது…. அது உங்கள் பொறுப்புதான்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்…..!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டமானது சென்னை தலைமை  செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசினார். அதாவது, “மாற்றுத்திறனாளிகளின் மேல் அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது. அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் சுயமாக வாழும் அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தொழிற்துறை சார்பாக திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஒரே ஒரு மாற்றுத்திறனாளி கூட மனவருத்தம் அடைந்துவிடாத அடிப்படையில் பணியாற்ற வேண்டும். உலக வங்கியின் நிதியுதவியோடு […]

Categories
மாநில செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க…. தேசிய சித்தா நிறுவனத்தில் வேலை…. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?…. முழு விவரம் இதோ….!!!!

தேசிய சித்தா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சென்னையில் தேசிய சித்தா நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில்  உதவி பேராசிரியர், சுருக்குக்கெழுத்தாளர், கிளார்க் ஆகிய  குரூப் ஏ மற்றும்  சி காலிடங்களுக்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1.பணி:professor சம்பளம் : 37,400 முதல் 67,000 வரை வழங்கப்படும். வயது: ஐம்பதுக்குள் இருக்க வேண்டும். தகுதி: சித்த மருத்துவ பிரிவில் முதுகலை பட்டம் பெற்று  10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். 2. பணி: […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வழியா முடிஞ்சு…. இன்னும் 4 நாட்களுக்கு இங்கெல்லாம் மழை பெய்யாது…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு  மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளது. இதனால் அடுத்த 4  நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும். இந்நிலையில்  வடக்கு அந்தமான் கடலோர பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்களுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தை…. என்னைக்கு தெரியுமா?…. தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு…..!!!!

அரசு போக்குவரத்து தொழிலாளர் நலத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு போக்குவரத்து தொழிலாளர் நலத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அவர்கள்  வைத்துள்ள கோரிக்கை குறித்து அடுத்த மாதம் இரண்டாம் தேதி மதியம் 2.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும். எனவே இந்த பேச்சுவார்த்தையில் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்…. உதவி தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!!!

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை  மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 11-ஆம் தேதி இடி மின்னலுடன் மிக கனமழை பெய்தது. இந்த மழையால்  குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 14-ஆம் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

தூது அனுப்பிய சரவணன்…. பதிலுக்கு ஸ்டாலினின் வாழ்த்து மடல்…. திமுக-வில் இணைவாரா டாக்டர் சரவணன்?…..!!!!!

தி.மு.க-வில் எம்எல்ஏ-வாக இருந்தவர் டாக்டர் சரவணன். சென்ற சட்டப் பேரவைத் தேர்தலில் மதுரையில் இவர் போட்டியிட எண்ணி இருந்த தொகுதி திமுக-வின் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து கட்சியிலிருந்து வெளியேறி பாஜக-வில் இணைந்தார். இதையடுத்து டாக்டர் சரவணன் பாஜக சார்பில் களமிறங்கி தோல்வி அடைந்தார். எனினும் பாஜக-வில் தொடர்ந்து பயணப்பட்டு வந்தார். இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன் மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜக-வினர் காலணி வீசினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!!…. அடுத்த 3 மணி நேரத்தில் “இந்த 13 மாவட்டங்களில் மட்டும் மழை பெய்யும்”…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வடகிழக்கு பருவமழை  தற்போது தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாநிலங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கணும்!…. அரசு வழக்கறிஞர் பரபரப்பு புகார்….!!!!

மறைந்த தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மற்றும் தற்போதைய தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் போன்றோரை பற்றி இழிவாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்த போது பொதுக் கூட்டத்தில் பேசிய வீடியோவுடன் இணைத்து கட்டெறும்பு பிஜேபி என்ற டுவிட்டர் கணக்கு பரப்பி வந்துள்ளது. இப்பதிவை கண்டு கடுப்பான திமுக-வினர் காவல் நிலையத்தில் புகாரளித்து வருகின்றனர். இதுகுறித்து சென்னை அசோக் நகர் சைபர் கிரைம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

ஆதாரத்துடன் நிரூபித்து காட்டுவேன்!…. இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…. பதிலடி கொடுத்த அமைச்சர்…..!!!!!

தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பல அரசு திட்டங்கள் பற்றியும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து கடையநல்லூர் அருகிலுள்ள நயினாகரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சமத்துவபுரத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். அத்துடன் அங்குள்ள சமுதாய நலக்கூடம் மற்றும் அப்பகுதியில் வசித்துவரும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது “இபிஎஸ்-ன் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க இருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

“அந்த கட்சியை பற்றி பேசுவது தேவையற்றது என நான் நினைக்கிறேன்”…. டி.டி.வி தினகரன் அதிரடி பேச்சு….!!!!

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தன் 60வது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரிலுள்ள அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு செய்தார். இதையடுத்து தன் குடும்பத்துடன் மயிலாடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி, தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அதனை தொடர்ந்து தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் அ.தி.மு.க இன்று சின்னம் மற்றும் கட்சி இல்லாமல் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறது. ஆகவே அக்கட்சியைப் பற்றி பேசுவது […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (24.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

மீண்டும் இவர் தானா?… திமுக கட்சியில் செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி…. வெளியான தகவல்….!!!!

திமுக கட்சியில் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு கனிமொழி  நியமிக்கப்பட்டார். அதேபோல் தற்போது இளைஞர் அணி செயலாளர், மகளிர் அணி செயலாளர், பிரச்சார குழு செயலாளர், சமூக வலைதள பொறுப்பாளர்கள், ஆலோசனைக் குழு உள்ளிட்ட பதவிகளுக்கு பொறுப்பாளர்களை  செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார்.  இந்நிலையில் இளைஞரணி செயலாளராக முதலமைச்சரின் மகன்  உதயநிதி   நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |