Categories
மாநில செய்திகள்

நீங்கள் டிகிரி படிச்சு இருக்கீங்களா?….. அப்போ இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாநிலத்தில் அமைந்துள்ள பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான காலிடங்கள் நிரப்பப்படுகிறது. காலியிடங்கள்: 7 தகுதி: உளவியல் பிரிவில் முதுகலை பட்டம் அல்லது சமூகவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றதோடு மட்டும் இல்லாமல், 2  ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும். வயது: ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், […]

Categories
மாநில செய்திகள்

உடனே அப்ளை பண்ணுங்க…. அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலை…. முழு விவரம் இதோ….!!!!!

அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் நமது பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பணி ; ப்ராஜெக்ட் அசிஸ்டெண்ட் காலியிடங்கள்: 7 வயது: 21-28 கல்வி தகுதி: கலை அல்லது அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே தகுதியானவர்கள் ctdt. anna university.edu என்ற  இணையதளத்தின் மூலம் வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

தொழில் வரி செலுத்தாத கடைகள்…. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாநகராட்சி அதிகாரிகள்…. பெரும் பரபரப்பு….!!!!

 வரி செலுத்தாத கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி  சீல் வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். இவைகள்  குடியிருப்பு வீடுகளாகவும், வணிகப் பகுதிகளாகவும் கணக்கிடப்படுகிறது. மேலும் மாநகராட்சியின் சார்பில் சொத்து வரி, தொழில் வரி என ஆண்டுக்கு இருமுறை வசூலிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில்  ரிச்சி, நயினியப்பன் தெருவுகளில் இயங்கி  வந்த 85-க்கும் மேற்பட்ட   கடைகளின் உரிமையாளர்கள்  தொழில் வரி செலுத்தாமல் இருந்துள்ளனர். இவர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் பலமுறை நோட்டீஸ் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!!…. 5 வருடத்தில் 2,49,914 பேருக்கு மத்திய அரசு பணிகள்…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!!

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நமது நாட்டின் வேலை வாய்ப்பு  குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இங்கு  நாட்டில் உள்ள அனைத்து துறைகளின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. அதேபோல் இன்று நமது இந்தியாவின் வேலை வாய்ப்பு மற்றும் மத்திய அரசு பணியாளர் நியமனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு விண்வெளித் துறை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் கூறியதாவது, “கடந்த 2017 -ஆம் ஆண்டு முதல் இதுவரை மத்திய அரசின் […]

Categories
மாநில செய்திகள்

மருந்தகத்தை சூறையாடிய நபர்கள்…. சிக்கிய சிசிடிவி ஆதாரங்கள்…. பரபரப்பு…..!!!!

கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி பகுதியை சேர்ந்த நாராயணன் அ.தி.மு.க-வின் இளைஞரணியில் இருக்கிறார். இவர் அதே பகுதியில் பேரூர் சாலை அருகில் மணி மருந்தகம் எனும் பெயரில் சென்ற 15 வருடங்களுக்கு மேல் மருந்து கடை நடத்தி வருகிறார். வாடகை கட்டிடத்தில் மருந்தகம் இயங்கி வந்த நிலையில், கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கட்டிட உரிமையாளரான தண்டபாணி, மாரியப்பன் என்பவருக்கு கட்டிடத்தை விற்பனை செய்தார். ஆனால் இது நாராயணனுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் தானே வாங்கிக்கொள்வதாக இருந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சவால்களைக் கடந்தால்தான் “வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்”…. தமிழிசை சௌந்தர்ராஜன் அறிவுரை….!!!!

 தமிழிசை  மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ்  மருத்துவமனை  அரங்கில் நேற்று டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக நிறுவனர் ஏ.சி. சண்முகம், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், பல்கலைக்கழகத் தலைவர் ஏ.சி.எஸ். அருண் குமார், செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தமிழிசை சௌந்தர்ராஜன்  2 ஆயிரத்து 241 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியுள்ளார். பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர்!!…. அரசு பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் கலைத்திருவிழா…. யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?…. முழு விவரம் இதோ….!!!!

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி கல்வியின் மாநில திட்ட இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது. அதில் நமது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வட்டார அளவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. தற்போது மாவட்ட அளவிலான போட்டிகள் பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வருகின்ற 27-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

3-ஆம் வகுப்பு சிறுமியின் கடிதத்தை கண்டு நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்…. பின் எடுத்த அதிரடி முடிவு….!!!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவி ஆராதனாவின் கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நிறைவேற்றி இருக்கிறார். தென்காசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பங்கேற்றார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, “வினை தீர்த்த நாடார் பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கூடுதல் கட்டிடம் வேண்டும் என மாணவி என்னிடம் கேட்டிருந்தார். தன் மீது நம்பிக்கை வைத்த மாணவியின் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக அந்த பள்ளிக்கு ரூபாய்.35 லட்சம் மதிப்பில் கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

என்னாது!… அவங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாமா?…. தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு….!!!!

பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. இவற்றில் மருத்துவம், கலை அறிவியல் உட்பட பல பாட பிரிவுகளில் படித்து முடித்த 2,241 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இவ்விழா அந்த பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஏசி சண்முகம் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று இந்திய மருந்தக கவுன்சில் மோண்டு பட்டேல், திரைப்பட டைரக்டர் சுந்தர் சி, விஜிபி […]

Categories
மாநில செய்திகள்

“80 வயது ஆனாலும் பட்டத்து இளவரசர் பிளேபாயாக தான் இருப்பார்”…. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதிரடி ஸ்பீச்….!!!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களிலுள்ள பள்ளிபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் ஆகிய 6 ஊராட்சிகளில் டிட்கோ தொழில் பூங்கா அமைக்க 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிடபட்டது. இதையடுத்து தொழில் பூங்கா அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, “நமது நிலம் நமதே” என்ற பெயரில் குழு அமைத்து அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அன்னூர் – ஓதிமலை சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் தனி நபர் சராசரி வருமானம் பட்டியல் வெளியீடு…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

கடந்த 2019-2020 ஆம் வருடத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியாக தனி நபர் சராசரி ஆண்டு வருமானம் தொடர்பான பட்டியலை ஐஐபி என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அடிப்படையில் அதிக வருமானம் கொண்ட மாவட்டங்களில் திருவள்ளூர் ரூ.3.84 லட்சத்தில் முதலிடத்தில் இருக்கிறது. அதனை தொடர்ந்து கோவை (ரூ.3.35 லட்சம்) இரண்டாவது இடத்திலும், ஈரோடு (ரூ.3.17 லட்சம்) 3வது இடத்திலும் இருக்கிறது. இவற்றில் மிக குறைவான தனி நபர் சராசரி வருமானம் கொண்ட மாவட்டமாக பெரம்பலூர்(ரூ.89,529)  இருப்பது […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. திமுகவில் இணைந்த செல்வராஜ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரபல கட்சியில்  இணைந்த  செல்வராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது தமிழகத்தில் அதிமுகவின் தலைமை குறித்த சர்ச்சைகள் தினம் தோறும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது. இதனால் அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என 2  பிரிவாக பிரிந்தது. இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த செல்வராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதேபோல் நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தனது ஆதரவாளர்களுடன் சென்று […]

Categories
மாநில செய்திகள்

அப்பளம் போல் நொறுங்கிய வேன்…. துடிதுடித்து உயிரிழந்த 6 பேர்….. பெரும் பரபரப்பு….!!!!!!

வேன் மீது லாரி மோதிய  விபத்தில் 6  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள  மதுராந்தகத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் இன்று காலை 15-க்கும் மேற்பட்டவர்களுடன் வேன் ஒன்று வந்துள்ளது. அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியுள்ளது. இதனையடுத்து பின்னால் வந்த  வாகனம் வேனின்  மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நெருங்கியது. மேலும் வேனில் பயணித்த சந்திரசேகர், தாமோதரன், […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டுமா?…. நாளை தீர்ப்பளிக்கிறது உயர் நீதிமன்றம்….!!!!!

மின் இணைப்பு எண்ணுடன்  ஆதார் எண் இணைப்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில்  2.36 கோடி மின் பயனாளர்கள் உள்ளனர். அதில் விவசாயிகள், கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் என 21 லட்சம் பேருக்கு தமிழக அரசு 100 யூனிட் இலவச  மின்சாரம் வழங்கியது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இலவச மின்சாரத்தை  பெற ஆதார் எண்ணுடன் மின்  எண்ணை  இணைக்க வேண்டும் என  மின்சார வாரியம் அறிவித்தது. இதுகுறித்து தேசிய […]

Categories
மாநில செய்திகள்

1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய கோரிக்கை…..!!!!

பள்ளி-கல்லூரி மாணவர்களின் கல்விக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அத்துடன் குறிப்பிட்ட பிரிவு மற்றும் வகுப்பு வாரியான சலுகைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் மாணவர்கள் கல்வியில் தொடர்ந்து ஊக்கத்துடன் படிக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் வழங்கப்படுகிறது. மேலும் இதன் வாயிலாக மாணவர்களின் கல்வி இடைநிற்றல் விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக Special Exam எழுதுபவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் 100-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலையின் கீழ் படிக்கும் மாணவர்கள் அரியர் வைத்து இருந்தால் மீண்டுமாக தேர்வு எழுதுவதற்கு அவ்வப்போது சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்படுவது வழக்கம் ஆகும். மேலும் அதிக முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை எனில் அவர்களுக்கு Special Exam எழுத அனுமதி வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் நடப்பு கல்வி ஆண்டிலும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தென்காசிக்கு “ரயிலில் பயணம் செய்யும் முதல்வர்”….. பாதுகாப்பு பணிகள் தீவிரம்….!!!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தென்காசி மாவட்டத்திற்கு வருவதால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்ட மு. க. ஸ்டாலின் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3  மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில்  இவர்  நாளை தென்காசி மாவட்டத்திற்கு வரவிருக்கிறார். இதற்காக இவர்  சென்னையில் இருந்து  விரைவு ரயிலில் பயணிக்க இருக்கிறார். […]

Categories
மாநில செய்திகள்

“நான் கட்சியிலிருந்து விலக மெயின் காரணம் அவர்தான்”…. சூர்யா சிவா பரபரப்பு குற்றசாட்டு….!!!!

அண்மையில் வெளியாகிய ஒரு ஆடியோ தமிழக பா.ஜ.க மற்றும் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக பா.ஜ.க ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா மற்றும் பா.ஜ.க.-வின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி இடையில் நடைபெற்ற அந்த வார்த்தை போர் தான் பூகம்பமாக வெடித்தது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக இருவரிடமும் முறையான விளக்கம் கேட்கப்படும் என பா.ஜ.க தலைரான அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இரண்டு பேரும் பொது வெளியில் நாங்கள் அக்கா-தம்பி […]

Categories
மாநில செய்திகள்

வேலைக்கு சென்ற மனைவிக்கு…. கணவரால் அரங்கேறிய கொடூரம்…. பட்டப்பகலில் பயங்கரம்….!!!!!

மதுபழக்கத்திற்கு அடிமையான கணவர், பிரிந்து பல வருடங்களாக தனியாக வசித்து வந்த மனைவியை மண் வெட்டியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 7 மணி அளவில் பைத்தானில் உள்ள நேருநகர் பகுதியில் அரேங்கேறியுள்ளது. இச்சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கணவரின் குடிப்பழக்கம், போதையில் அடித்தல், ஆபாசமாக பேசுதல் ஆகிய காரணங்களால் இருவரும் சுமார் 2,3 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனிடையில் தன் மனைவி மீண்டும் தன்னுடன் இணைந்து […]

Categories
மாநில செய்திகள்

உங்க Gmail சுத்தமா இல்லையா?…. அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்…. உடனே பாருங்க….!!!!!

உங்கள் இமெயிலை சுத்தமாக வைப்பதற்கு சில தகவல்கள். உலகில் உள்ள மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு இமெயில் என்றால் அது google  நிறுவனத்தின் இமெயில் ஆகும். இந்நிலையில் நாம் புதிதாக பல செயலிகளில் கணக்கு திறக்க நமக்கு இந்த இமெயில் உதவும். இதனை பயன்படுத்தி நமது வங்கி கணக்கு குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இவற்றில் தேவையில்லாமல் வரும் மெயில்களை எப்படி தவிர்ப்பது என்று யாருக்கும் தெரியாது. அதற்கு சில முக்கியமான தகவல்களை நிறுவனம் கூறியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள் இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்திய அரசு….!!!!!

பிரபல அமைச்சர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.  ராமச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் நமது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இது   தமிழகத்தில் 366.2 மி.மீ மழையாக பதிவாகியுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது “அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ!!…. இவ்வளவு வசூலா?…. 15 வருடங்களில் கோடிகளை அள்ளிய மதுரை மீனாட்சி அம்மன் கோவில்…. வெளிவந்த தகவல்….!!!!

பிரசித்தி பெற்ற  கோவிலில் கடந்த 15 ஆண்டுகள் வசூலான காணிக்கை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு  தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் வரும் பக்தர்கள் சாமியை  தரிசனம் செய்துவிட்டு தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துவார்கள். இதற்காக கோவிலில் பத்துக்கும் மேற்பட்ட உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2  ஆண்டுகளாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புயல் எச்சரிக்கை…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து “அரசு அவசர ஆலோசனை”….!!!!!!

புயல் எச்சரிக்கை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத்  தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக உருவானது. இது நாளை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வருகின்ற 8 மற்றும் 9-ஆம்  தேதிகளில் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். இதற்காக சிவப்பு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

அட நம்ம இளையராஜாவை வைத்து அரசியலா?…. காமெடி பண்ணும் பா.ஜ.க…. திருமாவளவன் ஓபன் டாக்….!!!!

ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் கூட்டமைப்பு விளக்கக்கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. அவற்றில் கலந்துகொள்ள திருமாவளவன் டெல்லி சென்றார். இந்நிலையில் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது “ஜி20 மாநாடு நடப்பது வரவேற்கத்தக்கது ஆகும். தமிழகத்தில் பா.ஜ.க-வினர் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு அவர்களே நகைச்சுவை செய்து விட்டு அவர்களே சிரித்துக்கொள்கின்றனர். தமிழகத்தை குறிவைத்திருக்கும் பா.ஜ.க இளையராஜா உள்ளிட்டவரக்ளை வைத்து அரசியல் செய்யலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறது” என்று அவர் […]

Categories
மாநில செய்திகள்

பால் விற்பனை அதிகரிப்பு உண்மைதான்!… ஆனால்!…. அமைச்சர் நாசர் திடீர் விளக்கம்….!!!!

ஆவின் ஆரஞ்சு பாக்கெட் பாலின் விலையானது அதிகரிக்கப்பட்ட நிலையில், பச்சைநிற பாக்கெட் பாலுக்கு தட்டுப்பாடு நிலவியிருப்பதாக பா.ம.க தலைவரான அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். இது தொடர்பாக அமைச்சர் நாசர் கூறியிருப்பதாவது “பால் விற்பனையானது அதிகரித்திருப்பது உண்மைதான். ஆனால் தேவைக்கு ஏற்ப பூர்த்திசெய்யும் அடிப்படையில் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஃபுல் கிரிம் பால் லிட்டருக்கு ரூபாய்.12 விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. பிற நிறுவனங்களை ஒப்பிடும்போது ஆவின் பாலின் விலை ரூபாய்.10 குறைவாகவே இருக்கிறது. அதுவும் சந்தா அட்டைதாரர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகும் “முக்கிய புள்ளி”…. நாளை திமுக-வில் இணைகிறார்?…. வெளியான தகவல்….!!!!

சென்ற சில நாட்களாகவே ஓபிஎஸ் அணி சார்பாக நடக்கும் எந்தவொரு கூட்டத்திலும் கோவை செல்வராஜ் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தார். இதன் காரணமாக அவருக்கு ஓபிஎஸ் உடனான கருத்து வேறுபாடு உறுதியாகி விட்டதாக கூறப்பட்டது. அத்துடன் ஓபிஎஸ் அணியில் இருந்து விரைவில் கோவை செல்வராஜ் விலகிவிடுவார் என்றும் கூறப்பட்டது. இதனிடையில் ஓபிஎஸ் அணி சார்பாக கோவை மாவட்டத்தை 4ஆக பிரித்து புது மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இவற்றில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆக இருந்துவந்த கோவை செல்வராஜின் பதவியானது […]

Categories
மாநில செய்திகள்

அவர் வழி தான் என்னுடைய வழி!… 2024-ல் நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம்…. சசிகலா அதிரடி ஸ்பீச்….!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நெருங்கிய தோழி சசிகலா, தன் ஆதரவாளர்களோடு பேரணியாக வந்து சென்னை மெரினாவிவுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து சசிகலா  செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “அ.தி.மு.க-வின் உண்மை தொண்டர்கள் தங்கள் பக்கம் இருக்கின்றனர். நிச்சயம் 2024 ஆம் ஆண்டில் நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம். தன்னை பொருத்தவரை நான் தமிழக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என நினைக்கிறேன். அந்த ஒரே எண்ணத்தில் தான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. இன்றே கடைசி நாள்…. உடனே கிளம்புங்க…..!!!!!

 மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் படிக்கும் சமச்சீர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.  இந்த உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே பெறப்படுகிறது. எனவே கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 20.1.2023-க்குள் தங்களது விண்ணப்பங்களை வழங்க வேண்டும். மேலும் 2  மற்றும் 3 -ஆம்  […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. மாணவர்களுக்கு இனி daily ஃப்ரீ பஸ் தான்….. அசத்திய புதுச்சேரி அரசு….!!!!

 மீண்டும் ஏழை, எளிய மாணவர்களுக்காக இலவச பேருந்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு மற்ற மாநிலங்களைப் போல  மாணவர்களுக்கு இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.    இந்த திட்டத்தின் மூலம் தினம்தோறும் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்தனர். இந்த நிலையில் கடந்த 2  ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட  கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால்  பேருந்துகளும் குறைவாகவே இயக்கப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

செம கெத்து!!!….. சோப்தாராக மாறி மாஸ் காட்டும் மதுரை பொண்ணு…. குவிந்து வரும் வாழ்த்துக்கள்….!!!!

சோப்தாராக  நியமிக்கப்பட்டுள்ள பெண்ணிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். உயர்நிதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் தங்களது தனி அறையில் இருந்து நீதிமன்றம் செல்லும் வரை அவர்களுக்கு முன்பாக  சோப்தார்  என்பவர் செல்வது வழக்கம். இவர் வெள்ளை நிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்தும், கையில் செங்கோல் ஏந்திய படியும் இருப்பார்கள். இவர்கள்  தேவையான சட்ட புத்தகங்கள், வழக்கு தொடர்பான கோப்புகள் என நீதிபதிகளின் அன்றாட பணிகளை செய்கின்றனர். இந்த நிலையில் நமது சென்னையில் அமைந்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

“காவலர் தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு”…. சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

காவலர் தேர்வுக்கான விடை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில் உள்ள சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர் என காலியாக இருந்த 3, 552 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.  இதற்கான தேர்வு கடந்த மாதம் 27- ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 295 தேர்வு மையங்கள் மூலம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 […]

Categories
மாநில செய்திகள்

தி.மு.க-வை ஆட்சி செய்வது ஸ்டாலின் இல்ல!…. அவங்க 8 பேர் தான்…. அமைச்சர் ஜெயக்குமார் சாடல்….!!!!

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது தி.மு.க-வை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது, தி.மு.க-வை இன்று ஆட்சி செய்வது ஸ்டாலின் இல்லை. அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-விற்கு சென்ற 8 பேர் தான் தி.மு.க-வை ஆட்சி செய்கின்றனர். சேகர் பாபு போன்ற சில பாபுகார்கள் தான் தன்னை guide செய்வதாக முதல்வரே கூறுகிறார். முதல்வர் குடும்பத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி அந்த வழக்குகளில் அவசரப்படாதீங்க!…. போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்….!!!!

சிறுவயதினர் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன் கொடுமை குறையும் என பலர் எதிர்பார்த்து வரும் நிலையில், நாளுக்கு நாள் அவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவ்வாறு சிறுவயதினர் மீது பாலியல் வன் கொடுமை நிகழ்த்துபவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யபடுகின்றனர். இச்சூழலில் போக்சோ சட்டத்தில் கைது செய்யும்போது அவசரம் வேண்டாம் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார். காதல் உறவு, திருமணம் உறவு உள்ளிட்ட போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது. அதற்கு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இது கட்டாயம் இல்லை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளர்  அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்தில்  நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு  கடன் உதவி வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 62 மாற்றுத்திறனாளிகளுக்கு 22 லட்சத்து 80 ஆயிரம்  ரூபாய் மதிப்பில் கடன் உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது ” கடந்த சில […]

Categories
அரசியல்

அவர் ஆளுநர் தான்!…. அதுக்காக உடனே சைன் போட முடியாது!…. தமிழிசை சௌந்தரராஜ அதிரடி ஸ்பீச்….!!!!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதை தடுக்க தமிழக சட்டமன்றத்தில் அவசரகால மசோதா கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அனுமதிக்காக அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. எனினும் தமிழக ஆளுநர் மசோதாவிற்கு கையெழுத்து போடாமல் காலதாமதம் செய்துவந்தார். இதன் காரணமாக அவசரகால மசோதா செல்லுபடியாகாமல் போனது. இதுகுறித்து தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது “ஆளுநருக்கு […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு…. சிறப்பு ரயில்கள் இயக்கம்…. பயணிகளுக்கு சூப்பர் தகவல்….!!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் டிச..6  நாளை தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த கார்த்திகை திருவிழாவில் பெரும்பாலானோர் பங்கேற்பது வழக்கம். ஆகவே பக்தர்களுக்கு வசதியாக முன்பே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். இந்த நிலையில் சிறப்பு ரயில்களும் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் சென்னை கடற்கரை- வேலூர் இடையில் இயக்கப்பட்ட (ரயில் எண்06033/06033) திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னை கடற்கரை- திருவண்ணாமலை இடையிலான சிறப்பு ரயில் டிசம்பர் 5ம் தேதி இன்று முதல் டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

“மெரினா கடற்கரையில் இருப்பது போல் அங்கேயும் அமைக்கப்படும்”…. உதயநிதி ஸ்டாலின் தகவல்….!!!!

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மாணவர்களோடு உரையாடினர். இதில் உதயநிதி மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் வகையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சாக்லைட் மற்றும் பரிசுகளை கொடுத்து கொண்டாடினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “இங்கு உள்ள மாற்றுத்திறனாளிகள் ஒருசில கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். அந்த கோரிக்கை அனைத்தும் முதல்வரின் […]

Categories
மாநில செய்திகள்

நீ படிக்க வை!… நான் வாழ வைக்கிறேன்!… அமைச்சர் அன்பில் மகேஷ் ஸ்பீச்….!!!!

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மாணவர்களோடு உரையாடினர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, மாற்றுத்திறனாளிகளை பெற்ற பெற்றோர்கள் கடவுளுக்கு சமம். தயவு செய்து யாரும் நம் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று கூறினார். இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலின் என்னிடம், மாணவர்களை […]

Categories
மாநில செய்திகள்

“மன்னராட்சியிலும் சரி, மக்களாட்சியிலும் சரி அது மக்களுக்காக தான்”… முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

சென்னையில் இந்துசமய அறநிலையத் துறை சார்பாக 30 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியானது இன்று (டிச…4) நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மங்கல நாண் வழங்கி திருமணங்களை நடத்தி வைத்தார். மேலும் 30 சீர்வரிசை பொருட்களையும் முதல்வர் வழங்கினார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, நான் ஏற்கனவே பல்வேறு கூட்டங்களில் கூறியதுபோல அமைச்சர் சேகர்பாபு செயல்பாபுவாகவே செயல்பட்டு வருகிறார். மன்னராட்சியிலும் சரி, மக்களாட்சியிலும் சரி கோவில் என்பது மக்களுக்காகத் தான். ஏனெனில் கோவில் […]

Categories
மாநில செய்திகள்

கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு…. நள்ளிரவில் கசிந்த வினாத்தாள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மதுரையில் காலியாகவுள்ள 209 கிராம உதவியாளர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கென சென்ற நவம்பர் 7ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 209 கிராம உதவியாளர் பணிக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு மதுரை மாவட்டத்திற்குட்பட்ட 11 தாலுகாவிற்குள் 22 தேர்வு மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்தறிவு தேர்வு நடைபெற இருந்தது. விண்ணப்பத்திருந்த பெரும்பாலான […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் பயணிகளே!…. இனி வாட்ஸ்அப் மூலம் டிக்கெட்…. விரைவில் அறிமுகமாகும் புது வசதி…..!!!!!

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட விரிவாக்க பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகமானது பயணிகளுக்கு சூப்பர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இனி மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட்டுகளை WhatsApp வாயிலாக பெறும் வசதியினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த வசதியானது பயனர்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் அணுகக்கூடியதாக மாறும் எனவும் டிக்கெட் எடுக்க செலவிடும் நேர விரையம் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்போது வரை சென்னையில் தினசரி […]

Categories
மாநில செய்திகள்

“ஓ அப்படியா நல்லா இருக்கு”…. இபிஎஸ் பேச்சுக்கு சிரித்தபடி பதில் கூறிய உதயநிதி ஸ்டாலின்…..!!!!

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மாணவர்களோடு உரையாடினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “இங்கு உள்ள மாற்றுத்திறனாளிகள் ஒருசில கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். அந்த கோரிக்கை அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும். இதற்கிடையில் திராவிட மாடலை உருவாக்கியதே தாங்கள் தான் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியது தொடர்பாக உதயநிதியிடம் […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரே கொள்கை!…. எது தெரியுமா?…. எஸ்.பி.வேலுமணி சாடல்…..!!!!

தி.மு.க அரசை கண்டித்து கோவை சிவானந்தா காலணி பகுதியில் அ.தி.மு.க சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது. அப்போது எஸ்.பி.வேலுமணி பேசியதாவது “தைரியம் இருந்தால் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன் ஆட்சியை கலைத்து விட்டு சட்டமன்றம் தேர்தலை வைக்கவேண்டும். அவ்வாறு வைத்தால் எடப்பாடி தான் முதல்வர் என சவால் விட்டார். மேலும் கேட்ட திட்டங்களை எல்லாம் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் முதல்வர் ஸ்டாலின் எதுவுமே செய்யவில்லை. தைரியம் இருந்தால் ஸ்டாலினை பத்திரிகையாளர்களை சந்திக்க சொல்லுங்கள். இதனிடையில் எப்படி […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோர்… 12 சதவீதம் அதிகரிப்பு… முதன்மை தலைமை ஆணையர் தகவல்..!!!

தமிழகத்தில் வருடம் தோறும் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்து இருப்பதாக வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள காந்தி ரோட்டில் இருக்கும் வருமானவரித்துறை அலுவலகத்தில் வருமான வரி செலுத்துவோர் மற்றும் பட்டய கணக்காளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் பங்கேற்றார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறையில் 1 லட்சத்து 8000 கோடி வரை வசூல் செய்ய […]

Categories
மாநில செய்திகள்

வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு….. தமிழக கூட்டுறவுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

மின்சாரத் துறையில் இலவச மின்சாரம் வழங்குவது குறித்த சரியான பயனாளிகளின் பெயர்களை கண்டறியும்  அடிப்படையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்குரிய தெளிவான விளக்கமும் மின்சாரத் துறை சார்பாக கொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று கூட்டுறவுத் துறையும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி, முன்பே வங்கிக்கணக்கு வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களை சம்பந்தப்பட்ட கடைப் பணியாளர்கள் நேரில் சந்தித்து வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டும் போதுமானது என […]

Categories
மாநில செய்திகள்

தாழ்த்தப்பட்ட மாணவர்களை டார்ச்சர் செய்த தலைமை ஆசிரியை…. நடந்தது என்ன?…. ஈரோட்டில் அரங்கேறிய கொடூரம்…..!!!!

ஈரோடு பாலக்கரையில் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக கீதாராணி என்பவர் உள்ளார். இந்நிலையில் தலைமை ஆசிரியை மாணவர்களிடம் சாதிபாகுபாடு பார்த்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதாவது அப்பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவ- மாணவிகள் 6 பேரை கழிவறையை சுத்தம் செய்ய கூறியிருக்கிறார். இதனால்  அவர்களும் வேறு வழியின்றி அதனை செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து வெளியில் சொல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் அஞ்சி தங்களுக்குள்ளேயே வைத்து இருக்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

“போதைப் பொருள் யூஸ் பண்ணணு எழுதி தா”…. மாணவனை கொடுமை செய்த ஆசிரியர்?…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்…..!!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை சின்னநீலாங்கரை குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ். இவர் சென்னை மாநகராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது 2 மகன்கள் கொட்டிவாக்கத்திலுள்ள நெல்லைநாடார் பள்ளியில் 12ம் மற்றும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். எல்கேஜி முதல் இப்போது வரை இருவரும் அப்பள்ளியில் தான் படித்து வருவதாக தெரிகிறது. இதில் மகேஷின் இளையமகன் தர்ஷன் பள்ளியில் பாடம் நடத்தும்போது கொஞ்ச நேரம் மேசையில் படுத்து இருந்ததாகவும், இதனை பார்த்த ஆசிரியர் செல்லப்பாண்டியன் […]

Categories
மாநில செய்திகள்

பொம்மை முதல்வரே!…. இதை நிறுத்திக்கொள்ள வேண்டும்….. எடப்பாடி பழனிசாமி அதிரடி ஸ்பீச்….!!!!!

சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை போன்றவைகளை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து, கோவையில் அ.தி.மு.க சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (டிச.2) நடந்தது. கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது “தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்கள் ஆகிறது. இந்த 18 மாதகால ஆட்சியில் கோவை […]

Categories
மாநில செய்திகள்

“சட்டவிரோதமான செயல்”…. 191 நபர்கள் அதிரடி கைது…. தமிழக அரசு தகவல்…..!!!!!

தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடை வாயிலாக விநியோகம் செய்கிறது. அவ்வாறு விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பண்டங்களை சில பேர் முறைகேடாக கள்ளச் சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை அலுவலர்கள் போன்றோர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தல், பதுக்கல் குறித்த தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த […]

Categories
மாநில செய்திகள்

விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 144 பயணிகள்…. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு….!!!!!

விமானத்தில் திடீரென இயந்திரக்  கோளாறு ஏற்பட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தினம் தோறும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் செல்வது வழக்கம். அதேபோல் நேற்று காலை 144 பயணிகளுடன் கத்தார் ஏர்வேல் விமானம்   புறப்படுவதற்காக ஓடுதளத்தில் சென்றது. அப்போது விமானத்தில் திடீரென  இயந்திரக்  கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமானி உடனடியாக விமானத்தை தரை  இயக்கியுள்ளார். இதனால் பயணிகள் அனைவரும் பத்திரமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் விமான […]

Categories

Tech |