தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாநிலத்தில் அமைந்துள்ள பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான காலிடங்கள் நிரப்பப்படுகிறது. காலியிடங்கள்: 7 தகுதி: உளவியல் பிரிவில் முதுகலை பட்டம் அல்லது சமூகவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றதோடு மட்டும் இல்லாமல், 2 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும். வயது: ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், […]
