Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்?…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திண்டுக்கல்லில் பொதுநுாலகத் துறை சார்பாக “நூலக நண்பர்கள் திட்டம்” தொடக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் விசாகன் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்றோர் பங்கேற்று திட்டத்தை துவங்கி வைத்தனர். இதையடுத்து விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது “நுாலக நண்பர்கள் திட்டம் தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் தான் முதல் முறையாக துவங்கப்படுகிறது என்று கூறினார். அதன்பின் செய்தியாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளர…. அரசின் அசத்தலான திட்டம்…..!!!!!

காலை வேளையில் சாப்பிட முடியாமல் ஏழ்மை நிலையில் தவிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கப்பள்ளி மாணவர்களின் பசியை போக்கும் அடிப்படையில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார். சென்ற செப்டம்பர் 15ஆம் தேதி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இந்நிலையில் காலை உணவு திட்டம் பற்றி சமூக செயற்பாட்டாளர் வி.கே.தனபாலன் கூறியிருப்பதாவது “தற்போது கொடுக்கப்படும் காலை உணவு திட்டம் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. 3 ஆயிரம் வழங்க வேண்டும்…. ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை….!!!!

ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, ” ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனை கடந்த 1983-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். இந்த திட்டம் படிப்படியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க. கடந்த ஆண்டு நமது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 21 […]

Categories
மாநில செய்திகள்

நகர்மன்ற கூட்டம்: தீக்குளிக்க முயன்ற திமுக உறுப்பினர்…. நடந்தது என்ன?…. பரபரப்பு….!!!!

செங்கோட்டை நகர்மன்ற கூட்டரங்கில் வைத்து நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆரம்பித்ததும் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டதாக கூறி கூட்டத்தை முடித்துவிட்டு நகர்மன்ற தலைவா் மற்றும் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளியேறினா். இதையடுத்து திமுக உறுப்பினா்கள் ரஹீம், இசக்கிதுரை பாண்டியன், மேரி, பேபிரெசவுபாத்திமா, இசக்கியம்மாள் மணிகண்டன், சந்திரா, சரவண கார்த்திகை, காங்கிரஸ் உறுப்பினா் முருகையா போன்றோர் எங்களது வார்டு பிரச்சனையை கேட்காமல் தலைவா் கூட்டத்தை எப்படி முடித்துவிட்டு செல்லலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதன்பின் 11-வது […]

Categories
மாநில செய்திகள்

ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க விரும்புகிறீர்களா….? அப்போ உடனே இதை செய்யுங்கள்…. மாவட்ட ஆட்சியர் அழைப்பு ….!!!!

சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “தற்போதைய காலகட்டத்தில் அதிக அளவில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற  குழந்தைகள் உள்ளனர். இவர்களை குழந்தை இல்லாதவர்கள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். அதேபோல் தற்போது 6 வயதுக்கு  மேற்பட்ட குழந்தைகளை தற்காலிகமாக  தத்து கொடுக்கும் பராமரிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளை   அவர்கள் 18 வயது வரை அல்லது  வாழ்நாள் முழுவதும் தங்களுடன் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் “ஆசிரியர் வேலை”…. இந்த தகுதி இருந்தால் போதும்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் “நமது பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பாடத்தை மாணவர்களுக்கு கற்பிக்க நல்ல திறமையான  ஆசிரியர்கள் தேவை. எனவே தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் பி.ஏ., எம்.ஏ ஆகிய பட்டப்படிப்புகளை தமிழில் படித்திருக்க வேண்டும். அதில் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்  நல்லது அதற்கு இணையான கிரேடு இருக்க வேண்டும். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் சென்னைக்கு 2-வது பேருந்து நிலையம்…. அமைச்சர் வெளியிட்ட தகவல்…..!!!!!

சென்னைக்கு 2-வது பேருந்து நிலையம் மிகமுக்கிய தேவை எனபதை கருதி சென்ற ஆட்சியில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின் இதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து பணிபுரிந்து வரும் நிலையில், அமைச்சர்களும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையின் 2வது பேருந்து நிலையமாக கட்டப்பட்டு வரும் கிளம்பாக்கத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் […]

Categories
மாநில செய்திகள்

அப்போது தான் கூட்டணி அறிவிக்கப்படும்!…. டிடிவி தினகரன் அதிரடி ஸ்பீச்….!!!!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரகதியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக அறிவித்தது ஏன் என எனக்கு தெரியவில்லை. இது அனைவர் மத்தியிலும் எழக்கூடிய ஒரு கேள்விதான். மேலும் அமமுகவின் தேர்தல் கூட்டணி அடுத்த ஆண்டு நவம்பர் (அ) டிசம்பரில் அறிவிக்கப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்து இருக்கிறார். அதிமுக 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவிற்கு பெரிய கட்சியாக இருந்தது. ஆனால் இபிஎஸ் அதனை வட்டார […]

Categories
மாநில செய்திகள்

வருங்காலத்தில் ஒரு வீட்டிலிருந்து 2 முதல்வர்கள் வருவாங்க போல?…. விமர்சிக்கும் டிடிவி தினகரன்…..!!!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரகதியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக அறிவித்தது ஏன் என எனக்கு தெரியவில்லை. இது அனைவர் மத்தியிலும் எழும் கேள்விதான். வரும் காலத்தில் ஒரே வீட்டிலிருந்து 2 முதல்வர்களை கூட அறிவிக்கலாம். இதற்கிடையில் தங்களின் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என முன்பு மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் தற்போது சொல்வதற்கு மாறாக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். ஆர்.எஸ்.பாரதி, நாங்கள் […]

Categories
மாநில செய்திகள்

வேற லெவல்ல இருக்கும் போலயே….? அடுத்த மாதம் 6,7,8 தேதிகளில் பிரம்மாண்டமான இலக்கிய திருவிழா…. எங்கு தெரியுமா….?

அடுத்த மாதம் 3 நாட்கள்  இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது. நமது தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 4 இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என அறிவித்தது. அது  வைகை, காவேரி, பொருநை, சிறுவாணி ஆகிய நதிகளின் மரபு அடிப்படையில் நடத்தப்படுகிறது. தற்போது அடுத்த மாதம் 6-ஆம் தேதி முதல் 8-ஆம்  தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் திருவிழா நடத்தப்படும். இதில் இலக்கிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்!! இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில்  “நாளை  வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். பின்னர் இது இலங்கை கடற்கரையை நோக்கி நகரும். கடந்த  10-ஆம் தேதி வங்க கடலில் உருவான  புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் வருகின்ற  18-ஆம்  தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள   ஒரு சில இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடைபெறும்…. கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் பிரபல போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி பல மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம். அதிலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி உலகப் புகழ்பெற்றது. இந்த போட்டியை பார்ப்பதற்காக  வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

இனி நான் படங்களில் நடிக்க மாட்டேன்…. உதயநிதி திடீர் முடிவு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

உதயநிதி  செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை  அளித்துள்ளார். சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணத்தையும், பாதுகாப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார். பின்னர் அவர்  செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது, “எனக்கு இன்று வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி. மேலும் பலரும் வாரிசு அரசியல் என விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் எனது […]

Categories
மாநில செய்திகள்

அன்று போல் இன்றும் நடக்கிறது!….. அதை என் செயலால் எதிர்கொள்வேன்!…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை….!!!!

தமிழகத்தில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவற்றில் “தமிழகத்தில் அரசியல் திசை வழியை துவங்கி வைத்த முன்னோர்கள் அடியொற்றி, திராவிட நிலத்தில் திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பளித்த கழகத்தலைவர் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி. கடந்த 2019ம் வருடம் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை அடுத்து ஜூலை 4ம் நாள் கழக இளைஞர் அணி செயலாளராக தலைவர் என்னை நியமித்தார்கள். தலைவர் உருவாக்கிய அணி, தாய்க்கழகத்தின் முன்னணிப் படை அணியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம்…. எதற்காக தெரியுமா?… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

துப்புரவு தொழிலாளிக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் இழுத்தடிக்க முயற்சி செய்வதாக கூறி தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூபாய் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த அபராத தொகையை உச்சநீதிமன்ற பணியாளர் சங்க நல நிதிக்கு நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு செலுத்த வேண்டும். மேலும் இதுபோன்ற தேவையற்ற வழக்குகளை தொடர அனுமதி அளித்த அதிகாரிகளிடம் இருந்து இது அபராத தொகையை தமிழக பள்ளிக்கல்வித்துறை தேவைப்பட்டால் வசூலித்துக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்!…. தமிழக அமைச்சரவைவில் திடீர் மாற்றம்….. வெளியானது முக்கிய அறிவிப்பு…..!!!!!

தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் நிலையில், தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது. அந்த வகையில், # அமைச்சர் மதிவேந்தனிடமிருந்த சுற்றுலாத்துறை, ராமச்சந்திரனுக்கு மாற்றம். # அமைச்சர் சேகர் பாபு வசம் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும துறை ஒப்படைப்பு. # உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஒதுக்கீடு. # கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரகவளர்ச்சித்துறை ஒதுக்கீடு. # அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கீடு. # அமைச்சர் காந்தியிடமிருந்த […]

Categories
மாநில செய்திகள்

அடிதூள்!… அமைச்சராக பொறுப்பேற்றதும் உதயநிதி ஸ்டாலின் எடுத்த அதிரடி ஆக்சன்…. வரவேற்கும் மக்கள்….!!!!!

தமிழகத்தின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். கவர்னர் மற்றும் முதல்வர் முன்னிலையில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வாக உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றியடைந்தார். இவர் வெற்றி பெற்றதும் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஓர் ஆண்டாக எவ்வித பொறுப்புகளும் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் உதயநிதி கட்சி பணி மற்றும் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன் […]

Categories
மாநில செய்திகள்

இந்த தேதிகளில் “ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்”…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றது. இதனால் ஆண்டுதோறும் அதனை நினைவூட்டும் வகையில் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு ஜனவரி மாதம் முழுவதும் சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போட்டி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும்  போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள பாலமேட்டிலும், 16-ஆம்  தேதி அலங்காநல்லூரிலும் பாதுகாப்பான முறையில் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…!! இனி சாதாரண டிக்கெட்டிலும் “முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யலாம்”…. ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்….!!!!

தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் “நாங்கள் பயணிகளின் வசதிக்காக தினம்தோறும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்நிலையில் வழக்கமாக சிறிது தூரம் வரை பயணிப்பவர்கள் சாதாரண டிக்கெட் எடுத்து  பயணம் செய்வார்கள்.  இந்த பெட்டியில் கூட்டம் அதிகமாகவே இருக்கும் . இதனால் பெண்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சினையை தீர்க்க புதிதாக ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ரயிலிலும் டிரிசர்வ்டு  பெட்டிகள் இணைக்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…!! இனி குறைந்த கட்டணத்தில் “VOD,OTT, IPTV சேவை”…. தமிழக அரசு அதிரடி முடிவு….!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். கடந்த 1956-ஆம் ஆண்டு உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக கேபிள் டிவி என்ற நிறுவனத்தை  தொடங்கியது. இது கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் என பெயர் […]

Categories
மாநில செய்திகள்

இவை இருந்தால் தான் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியும்…. தமிழக அரசு தகவல்….!!!!

தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கடந்த சில நாட்களுக்கு முன்பு பருவநிலை மாற்ற இயக்கத்தை நமது முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் பருவநிலை மாற்றமானது இயற்கைச் சூழல், மனித உயிர்கள், பொருளாதார வளம் போன்றவற்றின் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்நிலையில் தெளிவான தொலைநோக்கு, சிறந்த தலைமை, நல்ல புரிதல் போன்றவை  இருந்தால் மட்டும் தான் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியும். இதற்காக தான் இந்த இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு அங்கீகரிக்கப்படாத கட்டிடம் கூட இருக்கக் கூடாது!…. அமைச்சர் சு.முத்துசாமி அதிரடி ஸ்பீச்….!!!!

கோயம்பேட்டிலுள்ள சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் அலுவலகத்தில் நகர் ஊரமைப்பு இயக்ககம் சார்பாக புதியதாக நியமனம் செய்யப்பட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சியினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையில் 30% -40% காலியிடங்கள் இருக்கிறது. ஆகவே நாங்கள் பதவியை நிரப்ப முயற்சிக்கிறோம். இதனிடையில் அதிகாரிகள் குறைவாக இருப்பதன் காரணமாக பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

நான் யாரையும் மிரட்டி படங்களை வாங்கவில்லை!…. உதயநிதி ஸ்டாலின் விளக்கம்….!!!!

தற்போது தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதாவது, அமைச்சர், துணை முதலமைச்சர் என சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதியை சுற்றி வாரிசு அரசியல் நிலவுகிறது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதுதான் தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்திருக்கிறது. முதன் முறையாக சென்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் நின்று எம்எல்ஏவாக தேர்வான உதயநிதி ஸ்டாலினுக்கு 17 மாதங்களில் அமைச்சர் பதவி தேடிவந்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என எதிர்கட்சிகள் அவரை விமர்சித்து […]

Categories
மாநில செய்திகள்

இனி தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்தால் இதுதான் தண்டனை…. உயர் நீதிமன்றம் எச்சரிக்கை….!!!!

நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் வகையில் மனு தாக்கல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் வாடகை வீட்டை காலி செய்வது தொடர்பாக ஒரு  வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இந்த வழக்கை நேற்று  நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது, “இந்த வழக்கை கிளை நீதிமன்றம் 2  வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும்.  மேலும்  வழக்கை நீண்ட நாட்கள் கொண்டு செல்லும் நோக்கில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு நீதிமன்றங்கள் உதவ […]

Categories
மாநில செய்திகள்

மழைக்கால நோய்கள்… போதிய அளவு மருந்துகள் கையிருப்பு… தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்…!!!!!!

மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது தினந்தோறும் டெங்கு காய்ச்சலுக்கு அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது,”ஏடிஸ்-எஜிப்டை வகை கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. நமது தமிழ்நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் 2,410 பேரும், கடந்த ஆண்டு 6,309 பேரும், இந்த ஆண்டு 5,700 வரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றிற்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் உள்ளது. நமது […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்றதற்கான பெருமை!… அவங்களுக்கு மட்டும் சொந்தமானது இல்ல!… ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி ஸ்பீச்….!!!!

சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்றதற்கான பெருமை காங்கிரசுக்கு மட்டும் சொந்தமானது இல்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டி இருக்கிறார். பள்ளிகளில் மாணவர்களுக்கு சுதந்திரப்போராட்டம் குறித்த பாடங்களில், அது காங்கிரஸ் இயக்கத்துடன் மட்டுமே தொடர்புடையது என போதிக்கக்கூடாது எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். காந்தி ஒரு சிறந்த தலைவர் என்பதில் சந்தேகம் கிடையாது. மேலும் சுதந்திரப் போராட்டத்தை பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிப்பது காங்கிரஸுடன் மட்டும் இருக்கக்கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…. என்னன்னு தெரியுமா….?

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கக்கூடிய பொருட்கள் குறித்து உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பரிசுத்தொகுப்பில் வழங்கப்படக்கூடிய பொருட்களை தமிழகத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என  தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “நமது தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு….!! 2 பெண்களுடன் குடும்பம் நடத்தும் கணவர்…. கொதித்தெலுந்த முதல் மனைவி…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு பெண் மனு ஒன்றை அளித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள பொன்னாக்குடி பகுதியில் ஏஞ்சல் மரியபாக்கியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில்  கூறியிருந்ததாவது,”எனக்கும்  முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு மும்பு  உறவினர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. தற்போது எங்களுக்கு அபிஷா, அஜித்தா என்ற  2  பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் எனது கணவர் முத்துக்குமார் தினமும் குடித்துவிட்டு எங்கள் வீட்டிற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் காரில் தொங்கினேன்….? விளக்கம் அளித்த மேயர் பிரியா…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

முதல்வரின் வாகனத்தில் சென்றதற்கு மேயர் விளக்கம் அளித்துள்ளார். மாண்டஸ்  புயலால் பெய்த கனமழையின் காரணமாக பல இடங்கள் சேதம் அடைந்தது. அதேபோல் சென்னையில் சேதம் அடைந்த  காசிமேடு மற்றும் மீன்பிடித் துறைமுகம் ஆகிய பகுதிகளை  நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது  சென்னை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி  ஆகிய இருவரும் முதல்வரின் வாகனத்தில் தொங்கியபடி பயணம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…!! தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனையில் தமிழகம் முதல் இடம்…. கேடயத்தை வழங்கிய மத்திய அமைச்சர்….!!!!!

தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனையில் நமது மாநிலம்  முதலிடம் பிடித்துள்ளது. நமது இந்திய  மக்களுக்கு தரமான மற்றும் இலவச மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்பதை நினைவு கூறுவதற்காக  ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி நல்வாழ்வு திட்ட தினம் கொண்டாடப்படுகிறது. அதேபோல் இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசியில்   கொண்டாடப்பட்டது. இதில் மத்திய அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள், பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா….!! கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ” 13,404 காலியிடங்கள்”…. இப்படிதான் விண்ணப்பிக்க வேண்டும்….!!!!

மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் கேந்திரிய வித்யாலயா சங்கதன்  பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள 13,404 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1. பணி: assistant commissioner-52 சம்பளம்: 78,800-2,09,200 வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும். 2. பணி: Vice principal சம்பளம்: 56,100-1,77,500 வயது: 45க்குள் இருக்க வேண்டும். 3. பணி: post graduate teacher சம்பளம்: 47,900-1,42,400 […]

Categories
மாநில செய்திகள்

மதுரையிலிருந்து காசிக்கு சிறப்பு ரயில்…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

மதுரையில் இருந்து காசிக்கு சிறப்பு ரயிலானது இயக்கப்பட இருக்கிறது. தை அமாவாசை அன்று காசியில் முன்னோர்களுக்கு பூஜை செய்ய மதுரையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் மதுரையிலிருந்து ஜனவரி 16 அன்று புறப்பட்டு ஜன..19 திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி அலோபி தேவி சக்தி பீடம் தரிசனம், ஜனவரி 20 அன்று கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதர், அன்னபூரணி, ஸ்ரீ விசாலாட்சி சக்தி பீட தரிசனம் மற்றும் மாலை ஆரத்தியில் பங்கேற்பது, ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு!…. அமைச்சர் மீது வழக்குப்பதிவு…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக புகார் பெறப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதாவது, வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்துசெய்ய கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முதல் தகவலறிக்கையை ரத்துசெய்ய மறுத்த உச்சநீதிமன்றம் வழக்கை சந்திக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்ற 2008ம் வருடம் அவர் அமைச்சராக இருந்த போது வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு இருந்ததாக கூறி, கடந்த 2013-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

எப்போ வேணாலும் வரும்… உஷாரா இருங்க…. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

செம்பரபாக்கம் ஏரியல் உபரி நீர் திறந்து விடப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாண்டஸ்  புயலால் பலத்த மழை பெய்தது. இதனால் பல ஏரிகளில் நீர் வரத்து அதிகமானது. அதேபோல் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு  பெய்த கனமழையால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வெள்ளிக்கிழமை 100 கன அடி உபரி நீரை திறந்து விட்டனர். மேலும் ஏரியின் மொத்த […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களுக்கு திடீர் எச்சரிக்கை….2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா. செந்தாமரை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் மாண்டஸ் புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத்  தாழ்வு  மண்டலமாக வலு குறைந்து வட தமிழக பகுதிகளில்  நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாளை வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மலையும், வேறு சில இடங்களில் கனமழையும் பெய்யும். மேலும் கேரளா, லட்சத்தீவு, […]

Categories
மாநில செய்திகள்

நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்…. சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

ரஜினிகாந்துக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதேபோல் மு.க. ஸ்டாலினும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதில் “எனது நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ வேண்டும்” என அவர்  கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

திராவிட மாடலுக்கு பதிலாக “வேறு நல்ல தமிழ் பெயரை வையுங்கள்”…. தமிழிசை சௌந்தர்ராஜன் பேச்சு….!!!!!!

தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் புதுச்சேரி மாநிலத்தில் புயலினால் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டது. இதன் காரணமாக பாதிப்புகள் தடுக்கப்பட்டது. ஏனென்றால் உயிரிழப்பு இல்லாமல் எடுக்கப்படும் நடவடிக்கை தான் சிறப்பான பணி. மேலும் மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை.  நமது நாடு உலகத்திற்கு ஆன்மீகம் உள்ளிட்ட பல […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!…. நீர்நிலைகளை ஆக்கிரமித்து அப்படி பண்ணாதீங்க!…. அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்….!!!!

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்தை தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன், பால் வளத்துறை அமைச்சர் ஆவடி கா.மு.நாசர் போன்றோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது “அனைத்து ஏரிகளும் நிரம்பி இருக்கிறது. இதன் காரணமாக உபரிநீரை வெளியேற்றி வருகிறோம். இதற்கிடையில் சாலை வசதிகளை நெடுஞ்சாலைதுறையினர் செய்து வருகின்றனர். பூண்டி ஏரி கரையை 1 அடி உயர்த்தும் திட்டம் இருக்கிறது. இந்த வருடம் […]

Categories
மாநில செய்திகள்

நம்ம மொழி தான் எப்போதும் கெத்து…. பெருமையுடன் பேசிய கவர்னர் ஆர்.என். ரவி….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று தமிழ்நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இது குறித்து கவர்னர் ஆர்.என். ரவி கூறியதாவது, “நமது நாடு ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் ஆங்கிலம் நம் மொழிகளின் பெருமையை தடுக்கிறது. அதனால் தான் பிரதமர் நமது நாட்டின் மொழிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார். நமது மொழிகள் பாரம்பரியமானவை. அதிலும் தமிழ் மொழியில் உள்ள பல வார்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் இணையான வார்த்தை இன்று வரை இல்லை. மேலும் நம் பாரத […]

Categories
மாநில செய்திகள்

யாருக்கும் அஞ்சோம் என கூறியவர் பாரதியார்…. புகழாரம் சூடிய எடப்பாடி பழனிசாமி….!!!!

எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். கடந்த 1982-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தார். இவர் எழுத்தாளர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல முகங்களை கொண்டவர். இதனால் இவரை மக்கள் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைத்தனர். இந்நிலையில் இன்று இவரது 141 -வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது, ” “உச்சிமீது வானிடிந்து […]

Categories
மாநில செய்திகள்

“அண்ணாமலையின் பேச்சு அர்த்தமற்றது”…. ஊழல் என்ற பேச்சிற்கே இடமில்லை!…. அமைச்சர் கீதா ஜீவன் ஸ்பீச்….!!!!

மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி எட்டயபுரத்திலுள்ள அவரது மணிமண்டபத்தில் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் தொகுதியின் எம்எல்ஏ மார்கண்டேயன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.செந்தில்ராஜ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது, சத்துணவில் வழங்கப்படும் முட்டை கொள்முதலில் ஊழல் நடந்ததாக அண்ணாமலை அர்த்தமற்ற முறையில் பேசுவதாக அவர் […]

Categories
டெக்னாலஜி

அடடே சூப்பர்….!! வாட்ஸ் அப்பில் புதிய avatar வசதி…. எப்படி பயன்படுத்துவது?…. முழு விவரம் இதோ….!!!!

Meta நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் மெசேஜ் அனுப்புவதற்கு whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் whatsapp    நிறுவனம் தினம் தோறும் புதிய வசதிகளை வெளியிட்டு வருகிறது. அதேபோல் தற்போது வாட்ஸ் அப்பில் avatar என்ற  வசதியை  புதிதாக உருவாக்கியுள்ளது. இதுகுறித்து meta நிறுவனம் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது வாட்ஸ் அப்பில் அனிமேஷன் பொம்மைகளுக்கு நமக்கு பிடித்தவாறு தலைமுடி, துணிகள், எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.  இதில் […]

Categories
மாநில செய்திகள்

சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு… சிறப்பு ஊக்கத்தொகை…. அமைச்சர் அறிவிப்பு….!!!!!

கரும்புக்குரிய சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது பற்றி தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். சிறப்பு ஊக்கத்தொகையாக ரூபாய்.195 வழங்கப்படும். இதன் வாயிலாக சுமார் 1.21 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத் […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரை: கரை ஒதுங்கிய ஆராய்ச்சி தகவல் சேமிப்பு மிதவை…. பின் போலீசார் செய்த செயல்….!!!!

தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கடல் சார்ந்த ஆராய்ச்சி தகவல்களை சேகரிக்கக்கூடிய மிதவை, சென்னை துறைமுக நங்கூரத்தில் இருந்து விலகி கடல் அலையின் திசைவேகத்தில் மெரினா கடற்கரை ஓரம் கரை ஒதுங்கியுள்ளது. இதையடுத்து மெரினா காவல்துறையினருக்கு மீனவர்கள் தகவல் அளித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த மிதவையை கடலில் இருந்து மீட்டெடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அது சென்னை வேளச்சேரியிலுள்ள (National centre for ocean research)க்கு சொந்தமான Floating Data collector கருவி என […]

Categories
மாநில செய்திகள்

நான் சாதாரண ஸ்டாலின் இல்ல!… அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்!…. தமிழக முதல்வர் அதிரடி ஸ்பீச்….!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தி.மு.க நிர்வாகியான கோவி.அய்யாராசு என்பவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக நடந்துகொண்டிருப்பதை பார்க்கிறோம். புயலுக்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கையை மக்கள் பாராட்டி வருகின்றனர். புயலை எதிர்கொள்ளும் ஆற்றல் இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது. இதற்கிடையில் உழைப்புதான் நம் மூலதனம் என்று கருணாநிதி கூறினார். நான் நம்பர்-1 முதல்மைச்சர் என்பதில் எனக்கு பெரிய பெருமை இல்லை. என்றைக்கு தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி!…. சென்னையில் ரூ.700 கோடி மதிப்பில் சேதம்…. அதிகாரிகள் தகவல்…..!!!

மாண்டஸ் புயலானது நேற்று நள்ளிரவில் மாமல்லபுரத்து கரையை கடந்தது. அவ்வாறு புயல் கரையை கடந்த போது 70 -80 கிமீ வரை காற்று பலமாக வீசியது. அத்துடன் மழையும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் ரூபாய்.700 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இது முதற்கட்ட கணக்கீடே ஆகும். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

கோரத்தாண்டவம் ஆடிய புயல்… 5 பேர் பரிதாப பலி…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

மாண்டஸ் புயலானது நேற்று நள்ளிரவில் மாமல்லபுரத்து கரையை கடந்தது. அவ்வாறு புயல் கரையை கடந்த போது 70 -80 கிமீ வரை காற்று பலமாக வீசியது. அத்துடன் மழையும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயலால் மொத்தம் 5 பேர் உயிரிழந்து இருப்பதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்து இருக்கிறார். மேலும் 40 இயந்திர படகுகள், 160 வலைகள், 694 மரங்கள் சாய்ந்ததாகவும் அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயலால் முறிந்து விழுந்த மரங்கள்….. மீட்பு பணிகள் தீவிரம்…. மாநகராட்சி ஆணையர் தகவல்….!!!!

விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வங்கக்கடலில் உருவான கற்றழுத்த  தாழ்வுப்  பகுதி மாண்டஸ் புயலாக வலுப்பெற்றது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாநிலங்களில் பல இடங்களில் கன மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் மாண்டஸ்  புயல் மாமல்லபுரம் அருகே கரையை  கடக்க தொடங்கியது. பின்னர் இன்று  அதிகாலை 3 மணி அளவில் மாண்டஸ் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!… புயலில் இருந்து தமிழகம் தப்பித்தது…. இனி கவலை வேண்டாம்…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

மாண்டஸ் புயலானது நேற்று நள்ளிரவில் மாமல்லபுரத்து கரையை கடந்தது. அவ்வாறு புயல் கரையை கடந்த போது 70 -80 கிமீ வரை காற்று பலமாக வீசியது. அத்துடன் மழையும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. இதற்கிடையில் புயல் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உட்பட சென்னையின் பல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள  மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பணி: manager Administration, manager legal-2 சம்பளம்: 9,300-39,100 வயது: 56 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் […]

Categories

Tech |