திண்டுக்கல்லில் பொதுநுாலகத் துறை சார்பாக “நூலக நண்பர்கள் திட்டம்” தொடக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் விசாகன் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்றோர் பங்கேற்று திட்டத்தை துவங்கி வைத்தனர். இதையடுத்து விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது “நுாலக நண்பர்கள் திட்டம் தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் தான் முதல் முறையாக துவங்கப்படுகிறது என்று கூறினார். அதன்பின் செய்தியாளர்கள் […]
