Categories
மாநில செய்திகள்

“முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்” தகுதி பட்டியல் வெளியீடு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 3236 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களை நிரப்பற்காக தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை தேர்வு வாரியம் மேற்கொண்டது. இதற்கான கணினி வழி தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், 17 பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 2 முதல் 4 வரை […]

Categories
மாநில செய்திகள்

537 லாட்ஜுகள், மேன்ஷன்களில்…. அதிரடியில் இறங்கிய சென்னை காவல்துறையினர்….!!!!

சென்னை பெரு நகரில் குற்றங்களை குறைக்க, தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய, பழைய குற்றவாளிகளை கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்கு பல நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையிலுள்ள தங்கும் விடுதிகளான லாட்ஜ்,மேன்ஷன்களில் சோதனைகள் நடத்தவும் முக்கியமான இடங்களில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும் காவல் ஆணையர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டதன்படி காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல்குழுவினர் சிறப்பு தணிக்கைகளானது மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை பெருநகரிலுள்ள 537 லாட்ஜுகள், மேன்ஷன்கள் என தங்கும் விடுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

குற்றப்பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றம் இல்லா சென்னை நகரமாக மாற்றுவதற்கு DriveAgainst Rowdy Elements(DARE) வாயிலாக சோதனைகள் நடத்தி குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை சென்னை காவல்துறை எடுத்து வருகிறது. சரித்திரிபதிவேடு குற்றவாளிகள், குற்றவழக்குகள்  உள்ள நபர்களுக்கு எதிரான ஒரு சிறப்பு தணிக்கையை சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் அறிவுரையின்படி, இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில் துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில் நேற்று முன்தினம் (10/09/2022) சரித்திர பதிவேடு ரவுடிகள் (HS […]

Categories
மாநில செய்திகள்

பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது…. பரபரப்பு நிறைந்த பின்னணி?….!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்திலுள்ள இரும்புலியூரில் வசித்து வருபவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி விவேக்ராஜ்(28). இவர் மீது கொலைமுயற்சி, திருட்டு, ஆள்கடத்தல், கஞ்சா உட்பட 12க்கும் அதிகமான வழக்குகள் தாம்பரம், சிட்லபாக்கம், சேலையூர் மற்றும் ஓட்டேரி ஆகிய பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருக்கிறது. வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து தங்கி கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகள்தான் விவேக்ராஜின் டார்கெட். அதன்படி தன்னிடம் சிக்கும் மாணவர்களிடம் விவேக்ராஜ் கஞ்சா,போதை ஊசி ஆகியவற்றை கொடுத்து கல்லூரி வளாகத்தில் விற்கச் […]

Categories
மாநில செய்திகள்

ராகுல் காந்தி நடப்பதனால் நடக்கப்போவது என்ன? … சீமான் விமர்சனம்….!!!!

மகாகவிபாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டும், இம்மானுவேல் சேகர்ன் நினைவு நாளையொட்டியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழ் தேசிய இனமக்கள் எழுச்சியுற்று, தமிழ் தேசிய அரசியல் இதுவரையிலும் இந்த நிலத்தில் எங்களுடைய தாத்தாக்கள் மா.பொ.சி., சி.பா.ஆதித்தனார், பெருஞ்சித்திரனார், கி.ஆ.வெ.விசுவநாதம், அண்ணல் தங்கம், மறைமலை அடிகள், இவர்கள் எல்லாம் முன்னெடுத்ததைத் தாண்டி, இந்த தலைமுறை பிள்ளைகள், குறிப்பாக பிரபாகரன் பிள்ளைகள் அரசியல் களத்திற்கு வந்தபின் பேரெழுச்சியாக பெரும் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் குறைந்த அளவில்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது” அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!!

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் தமிழகத்தில் மிக குறைந்த அளவிலேயே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார். அதன் பிறகு கர்நாடகா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைந்த அளவிலேயே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கோடி பேர் 100 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்கு மின்சார கட்டண உயர்வால் எவ்வித பிரச்சனையும் இருக்காது. அதன்பின் 100 யூனிட் முதல் 300 யூனிட் வரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தன்மானம் போச்சு… அவமானமா இருக்குது…. இத சர்வாதிகாரத்துல சேக்காதீங்க…! ”கொடுங்கோல்” மத்திய அரசு… பாஜகவை சீண்டிய சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இவங்க தான் சுயமரியாதை பேசினாங்க. தன்மானத்துக்கென்று கட்சி வெச்சவங்க இவங்கதான், சுயமரியாதைக்கென்று அமைப்பு வச்சது இவுங்க தான். இன்னைக்கு தன்மானம் இழந்து,  அவமான சின்னங்களாக அழைவது நம் இனம் தான். நல்ல மருத்துவரை உருவாக்க அமெரிக்காவுல இருக்கிற ப்ரோ மெட்ரிக்குன்னு அந்த நிறுவனம் ஏன் இங்கே தேர்வு நடத்தது என்று கேட்கிறோம் ? அமெரிக்காவில் இருக்கிற தனியார் நிறுவனத்துக்கு என் மண்ணுல தேர்வை நடத்தி தகுதியான மாணவர்களை […]

Categories
மாநில செய்திகள்

நெல்லையில் தடம்புரண்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில்…. சிரமப்பட்ட பயணிகள்…. பரபரப்பு…..!!!!!

கேரளமாநிலம் பாலக்காட்டிலிருந்து நேற்றிரவு புறப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லைக்கு இன்று அதிகாலை 4:20 மணிக்கு வந்தடைந்தது. பயணிகளை இறக்கிவிட்ட பின் ரயில் பெட்டிகளை சுத்தம்செய்யும் பணிக்காக ரயில் பெட்டி பராமரிப்பு நிலையத்திலுள்ள 3வது தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பிட்லைன் அருகில் எஸ் 3  பெட்டி திடீரென்று தடம் புரண்டது. அதனை தொடர்ந்து இன்ஜின் டிரைவர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகளும், தொழில்நுட்ப  ஊழியர்களும் மீட்புபணியில் […]

Categories
மாநில செய்திகள்

“அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு” முதல்வர் மூடி மறைக்கிறாரா….?‌ பாஜக திடீர் அதிரடி…..!!!!

தமிழகத்தில் மின்சார துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருக்கிறார். இவர் மீதான பண மோசடி வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இது குறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி மீது முதல்வர் ஸ்டாலின் சுமத்திய குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தெரியவில்லையா? புரியவில்லையா? தெரிந்திருந்தால் புரிந்து இருந்தால் இந்நேரம் செந்தில் […]

Categories
மாநில செய்திகள்

“விடியல் என்று சொல்லிவிட்டு இருட்டில் வைத்திருக்கிறீர்களே” இதுதான் உங்கள் நியாயமா…..? திமுக அரசுக்கு கோரிக்கை….!!!!

சென்னையில் ஜாக்டோ-ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 60 வயது வரை பணியாற்றலாம் என்றும், பணி மாறுதல் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இந்த அறிவிப்பால் பகுதிநேர ஆசிரியர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் […]

Categories
மாநில செய்திகள்

“80% அரசு பள்ளி மாணவர்கள் தோல்வி” நீட் தேர்வுக்கான தரமான இலவச பயிற்சி மையம்….. தமிழக அரசுக்கு கோரிக்கை….!!!!

தமிழகத்தில் அரசு நீட் தேர்வுக்கான தரமான இலவச பயிற்சி வழங்க வேண்டும் என சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது, நீட் தேர்வில் அரசு பள்ளியை சேர்ந்த 80 சதவீதம் மாணவர்கள் தோல்வி அடைந்தது மிகவும் வேதனையான ஒரு விஷயம். இந்த பிரச்சனையில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான […]

Categories
மாநில செய்திகள்

“ஆங்கிலத்தில் படிப்பதை சிறந்தது என்று கூற முடியாது” தாய்மொழியில் மட்டுமே கற்க வேண்டும்…. ஆளுநர் ஆர்.என் ரவி கருத்து….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் ஸ்ரீ கோகுலம் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு வித்யா பாரதி அமைப்பு சார்பில் தேசிய கல்விக் கொள்கை 2020 செயல்படுத்துதல் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக ‌கலந்து கொண்டார். இந்த கருத்தரங்கத்திற்கு வித்யா பாரதி அமைப்பின் தலைவர் கிருஷ்ணசெட்டி தலைமை தாங்க, 48 தனியார் பள்ளிகளை சேர்ந்த முதல்வர்கள், தாளாளர்கள், ஆசிரியர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரகத்தின் போது […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே! எதிர்க்கட்சிகள் குறை கூறினால்….. உடனடியாக தக்க பதிலடி கொடுங்கள்….. அமைச்சர் செந்தில் பாலாஜி ஆவேசம்…..!!!!

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திராவிட மாடல் அரசு பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் திமுக இளைஞரணி சார்பில் நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, குளித்தலை தொகுதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. 234 தொகுதிகளில் குளித்தலை தான் சிறந்தது. நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களை சட்டசபைக்கு முதன்முதலாக அனுப்பியது குளித்தலை தொகுதி தான். இங்கு கலைஞரின் திருவுருவச் சிலையை வைப்பதற்கான இடம் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

இனி குறைவான பார்வைத்திறன் இருப்பவர்களுக்கு…. புதிய கருவி அறிமுகம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் வெளிநாடுகளில் பல விதமான நவீனக்கருவிகள் தொடர்ந்து அறிமுகமாகி வருகிறது. ஆனால் அதிகளவு விலை கொண்ட இந்த கருவிகளை நடுத்தர மக்கள் பயன்படுத்த முடிவதில்லை. இந்த நிலையில் பார்வைத்திறன் இழந்தவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் அடிப்படையில் பார்வை குறைபாடு கொண்ட அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையிலான புது ஹியர் சைட் HEAR SIGHT எனும் கருவி அறிமுகவிழா கோவை துடியலூர் பகுதியிலுள்ள லலிதா மகால் அரங்கில் நடந்தது. அப்போது கருவியை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் தாய் முதல்வர் ஸ்டாலின்…. திராவிட மாடல் யாரையும் வஞ்சிக்காது…. அமைச்சர் எ.வ.வேலு ஸ்பீச்….!!!!

திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தில் நடந்த அரசு விழாவில் வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, மகளிர்திட்டம், பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட 13 துறைகளின் வாயிலாக அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்குதல், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குதல் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது விழாவில் அமைச்சர் வேலு […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு தற்கொலை…. இவங்க மட்டும்தான் காரணம்…. அண்ணாமலை பரபரப்பு பேட்டி….!!!!!

தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை சென்னை தி நகரிலுள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் பேசியிருப்பதாவது “நீட்தேர்வை வைத்து பா.ஜ.க அரசியல்செய்யவில்லை. கடந்த 2016, 2017, 2018 போன்ற ஆண்டுகளின் ஆரம்பத்தில் நீட்தேர்வெழுத கடினமாகதான் இருந்தது. எனினும் அது சரிசெய்யப்பட்டது. மாணவர்களின் கைகளையும் , கண்ணையும் கட்டி வைத்துவிட்டு தமிழ்நாடு அரசு எந்த பயிற்சியும் அளிக்காமல் அவர்களை நீட்தேர்வை எழுத வைக்கின்றனர். தி.மு.க-வில் உள்ள குடும்பத்தினர் பிள்ளைகள் கவர்னர் கோட்டாவில் மருத்துவம் படித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

பிளான் பண்ணி பண்ணிருக்காங்க!…. கண்களால் சைகை காட்டும் அமர் பிரசாத்… அண்ணாமலை காலில் விழுந்த மாணவி…. வைரல் வீடியோ….!!!!

பா.ஜ.க தலைவராக உள்ள அண்ணாமலை தமிழகத்தில் பா.ஜ.க கட்சியை வளர்க்க பல முயற்சிகளில் இறங்கி வருகிறார். இவர் செய்யும் செயல்கள் கட்சியிலுள்ள மேல்மட்ட தலைவர்களுக்கு பிடிக்கவில்லை என ஒரு புறம் இருந்தாலும், தினசரி பத்திரிகையாளர் சந்திப்பு, சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ் என தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். 2024ல் பா.ஜ.க-வை தமிழகத்தில் பெரும் கட்சியாக உயர்த்த வேண்டும் என்று அவர் பல முயற்சிகளிலிருந்து வருகிறார். இருப்பினும் இவர் மீது அவ்வப்போது பல குற்றச்சாட்டுகள் எழுகிறது. அண்மையில் நீட்தேர்வு முடிவுகள் வெளியாகியது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளிலிருந்து, 8ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“30% போனஸ்” அரசு டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்….. ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்….!!!!

கோவில்பட்டியில் உள்ள ஆனந்தா விடுதியில் தமிழக அரசு‌ டாஸ்மாக் சங்க ஊழியர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலத் துணைத் தலைவர் மரகத லிங்கம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் சரவணன் கலந்து கொண்டார். வருகிற 27-ம் தேதி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் சங்க ஊழியர்கள் போராட்டம் நடத்த இருக்கின்றனர். இந்த போராட்டத்தில் மதுரை மண்டலம் சார்பில் 500 பேர் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

“அனுமதி இன்றி செயல்படும் விடுதிகள்” 15 நாள்தான் டைம்….. அமைச்சர் கடும் எச்சரிக்கை….!!!!

சென்னையில் சமூக பாதுகாப்பு துறை இணையதளத்தில் குழந்தைகள் பாதுகாப்பு, தகவல் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்பின் அமைச்சர் கீதா ஜீவன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் மாநிலம் முழுதும் உள்ள அனைத்து விடுதிகளிலும் சமூக நலத்துறை மூலமாக நேரடியாக ஆய்வுகள் நடத்தப்படுகிறது என்றார். அதன்பின் விடுதிகளில் ஏதேனும் வசதிகள் குறைவாக இருந்தால் அதை சரி செய்வதற்கு […]

Categories
மாநில செய்திகள்

“மருத்துவ படிப்பு” தனியார் கல்லூரிகளில் கட்டணத்தை செலுத்துவதற்கு புதிய விதிமுறை….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியான நிலையில் கலந்தாய்வு பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கவுன்சிலிங் முடிவடைந்த பிறகு, தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும். இந்த மருத்துவ படிப்பிற்கு 5050 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் நீட் தேர்வில் மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் எடுத்த காரணத்தினால் கட் ஆப் மார்க்கும் குறைவாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கலந்தாய்வின் […]

Categories
மாநில செய்திகள்

ஆட்டோவில் அவசரமாக வந்த கர்ப்பிணி பெண்… வழிமறித்து பணம் கேட்ட போலீஸ்…. பரபரப்பு….!!!!

பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகில் நேற்று முன்தினம் இரவு செம்பியம் போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் அவ்வழியாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அது ஒரு வழிப்பாதை என்பதால் அந்த ஆட்டோவை போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலமுரளி மடக்கி இருக்கிறார். அப்போது ஆட்டோவில் கர்ப்பிணிபெண்ணும், குழந்தையும் இருந்துள்ளனர். நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டிவந்ததால் 1500ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு போகும்மாறு பாலமுரளி கூறியுள்ளார். அதற்கு ஆட்டோ ஓட்டுனர் இரவு நேரம் […]

Categories
மாநில செய்திகள்

“கோச்சிங் சென்டர் செல்லாமல்” நீட் தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவன்…. குவியும் பாராட்டு….!!!

நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு 490 நகரங்களில் 3500 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதிய நிலையில், தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர். இந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 67,787 பேர்‌ தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னை குரோம்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சௌந்தர்ராஜன் என்ற மாணவர் படித்தார். இவர் 503 மதிப்பெண்கள் பெற்று நீட் […]

Categories
மாநில செய்திகள்

வைத்தியலிங்கத்துக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடிய சசிகலா…. எதற்காக தெரியுமா?….!!!!

அ.தி.மு.க-வில் தலைமை தொடர்பான விவகாரம் சென்ற சில மாதங்களாக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்புக்கும் இடையில் சட்டரீதியாகவும், களரீதியாகவும் பல சச்சரவுகள் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் நடந்த திருமணவிழாவில் பங்கேற்றார். அதேவிழாவில் ஒரத்தநாடு எம்எல்ஏ-வும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளருமான வைத்தியலிங்கமும் கலந்துகொண்டார். அப்போது அந்த விழாவில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அத்துடன் வைத்திய லிங்கம் நேற்று அவரது 72வது […]

Categories
மாநில செய்திகள்

“17 பிரதமர்கள் கண்ட முதல் மகாராணி” அரசி எலிசபத்தின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்….!!!!

இங்கிலாந்து அரசு எலிசபெத்தின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் மறைவுக்கு பல்வேறு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்துவும் இரங்கல் தெரிவித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் 70 ஆண்டுகள் அரசாங்க ஒரே மகாராணி. 17 பிரதமர்கள் கண்ட ஒரே மகாராணி. ராஜ குடும்பத்தின் முதல் பொறி நெறியாளர். ராணுவ பணி செய்த முதல் அரண்மனை பெண். அரசியலில் தானே உலகை […]

Categories
மாநில செய்திகள்

“4-ம்‌ நாள்‌ நடைப்பயணம்” 1000 மீட்டர் நீளமுடைய தேசிய கொடியை ஏந்திய தொண்டர்கள்….. ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு….!!!!

பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இவர் 3250 கிலோமீட்டர் தூரம் நடந்து 150 நாட்களுக்கு பாதையாத்திரை செல்ல இருக்கிறார். தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கிய நடைபயணத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு செல்கிறார். அதன்பின் கேரளாவில் இருந்து தன்னுடைய பாதயாத்திரையை தொடர […]

Categories
மாநில செய்திகள்

மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற காதலன்…. திகைத்து போன மாப்பிள்ளை…. பின் நடந்த சம்பவம்….!!!!!

வட சென்னை ஐ.ஓ.சி நெடுஞ்செழியன் நகர் பகுதியில் வசித்து வரும் ரேவதி என்பவருக்கும் தண்டையார் பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் மணமகளின் காதலன் என கூறப்படும் சதீஷ் மாப்பிள்ளையின் தாலியை தட்டிவிட்டு தான் கொண்டு வந்த தாலியை கட்ட முற்பட்டுள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தாலிகட்ட முற்பட்ட சதீஷை தடுத்து காவல்துறைக்கு தாவல் கொடுத்தனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சதீஷை மீட்டு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு நீட் தோல்வி பயம்… பெற்றோர்கள் செய்யவேண்டியது என்ன?…. இதை உடனே தெரிஞ்சுக்கோங்க….!!!!!

பெரும் எதிர்ப்பு மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த வருடத்துக்கான நீட்தேர்வு நடந்துமுடிந்து சென்ற இரு நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவு வெளியாகிய தினத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பது போல் இருப்பதாகவும், மாணவர்கள் எவ்விதமான முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்பதில் மிக கவனத்துடனும், அச்சத்துடனும் இருந்நத்தாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்தார். இந்நிலையில் அச்சமடைந்தது போல் நீட்தேர்வு முடிவுகள் வெளியாகிய மறு நாளில் சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயலில் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!… இறப்பிலும் இணை பிரியாத சகோதரிகள்…. மனதை உலுக்கும் சம்பவம்…..!!!!!

சென்னை கொருக்குப் பேட்டையில் வசித்து வரும் சென்னையா என்பவரை ராதாம்மா திருமணம் செய்துகொண்டார். இதில் ராதம்மா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ராதாம்மா காலமான செய்தியை கேட்டு பலரும் அழுதனர். இதற்கிடையில் அக்கா இறந்து போனதைக் கேட்ட ராதாம்மாவின் தங்கை கணக்கம்மா அதிர்ச்சியில் உறைந்து போனார். அதன்பின் சிறிது நேரத்தில் அப்படியே, இருந்த இடத்தில் கணக்கம்மா சுருண்டு விழுந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் கனக்கம்மா மயக்கம் அடைந்திருப்பார் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச கல்வி?… அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள்….!!!!

மதுரை உசிலம்பட்டி பகுதியிலுள்ள மூக்கையா தேவர் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு பற்றி தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. முன்பாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவர் தன் மனுவில் “நான் சீர் மரபினர் சமூகத்தை சேர்ந்தவன். உசிலம்பட்டி பகுதியில் அமைந்திருக்கும் மூக்கையா தேவர் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (10.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளிலிருந்து, 8ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

மயிலுக்கும், தேனுக்கும் டும் டும்…. கவனம் ஈர்த்த பிளக்ஸ் பேனர்கள்…. வைரல்….!!!!

தமிழகத்தில் நடந்துவரும் சுப நிகழ்ச்சிகளுக்கு வித்தியாசமாக பலரை கவரும் அடிப்படையில் பிளக்ஸ்பேனர்கள் வைப்பது இப்போது பேஷனாக உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் கொடைக் கானல் மன்னவனூர் ம‌லைக்கிராமத்தில் இன்று மயில்சாமி என்பவருக்கும் தேன்மொழி என்பவருக்கும் திருமணம் நடைபெறயிருக்கிறது. இதையடுத்து இந்த மணமக்களை வாழ்த்தும் விதமாக அப்பகுதி கிராமத்து இளைஞர்கள் வித்தியாசமாக யூடியூப் சேனல் மற்றும் தினசரி நாளிதழில் வருவது போல வாச‌ங்க‌ள் இட‌ம் பெற‌ச் செய்து அதை காட்சிப்ப‌டுத்தி வாழ்த்து தெரிவித்து பிளக்ஸ்பேனர்கள் வைத்துள்ளனர். அந்த பேனர்களில் மணமக்களின் […]

Categories
மாநில செய்திகள்

திருமணத்திற்கு முதல் நாள்… வாலிபருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் கொலை…. சோகம் நிறைந்த பின்னணி….!!!!!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் வசித்து வந்தவர் இசக்கிமுத்து மகள் இசக்கிலெட்சுமி (23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான வெங்கடேஷ்க்கும் (24) செப்டம்பர் 1ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 31ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமாருடன் இசக்கிலெட்சுமி தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக இசக்கிமுத்து கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில் செப்டம்பர் 1ஆம் தேதி வெங்கடேஷ்க்கு வேறுஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. அதேபோன்று ராம்குமார் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

கபடி போட்டிக்கு கடும் கட்டுபாடுகள்…. இதற்கெல்லாம் தடை?… வெளியான அதிரடி உத்தரவு….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தாசன் “திருநெல்வேலி விஜயநாராயணபுரத்தில் மாலைநேர கபடி போட்டி நடத்த அனுமதிகோரி” உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சக்திகுமார் சுகுமார குருப் முன் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் இருப்பதாவது “கபடிபோட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னங்கள், அரசியல் தலைவர்களின் படங்கள், சாதிய ரீதியான அடையாளங்கள் இருக்கக் கூடாது. இதையடுத்து சாதிய ரீதியிலான பாடல்களை ஒளிபரப்பக் கூடாது. போட்டி நடைபெறும் இடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இவரு ஒரு வேலை வெட்டி இல்லாதவர்… படித்த முட்டாள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி பேட்டி….!!!!

கரூர்மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில்பாலாஜி பங்கேற்று மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், கரூர் மாநகராட்சி மேயர், துணை மேயர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். அம்மாவட்டத்திலுள்ள 67 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் 11ம் வகுப்பு பயின்ற 4019 மாணவர்கள், 4458 மாணவிகள் உட்பட மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு!…. நாங்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது…. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிரடி பேச்சு….!!!!

சென்ற ஜூலை 11ம் தேதி அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு பின் அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இதற்கிடையில் எடப்பாடிபழனிசாமி நேற்று தன் ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு சென்ற நிலையில், விரைவில் தாங்களும் செல்ல இருப்பதாகவும் அதற்கு உரிய பாதுகாப்பு வழங்ககோரி ஓபிஎஸ் ஆதரவாளான ஜேசிடி பிரபாகர் சென்னை ராயப்பேட்டை E2 போலீஸ் நிலையத்தில் மனு வழங்கினார். காவல் ஆய்வாளரிடம் மனு வழங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த பேசிய ஜேசிடி பிரபாகர், […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (09.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளிலிருந்து, 8ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“ஒபிஎஸ் பச்சோந்தியை விட அதிகமா நிறம் மாறிட்டே இருக்காரு”…. எடப்பாடி பழனிசாமி ஸ்பீச்….!!!!

சென்னை ராயப் பேட்டையில் அ.தி.மு.க அலுவலகம் சென்ற இடைக் கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: அதிமுக-வில் பிளவு கிடையாது. கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் தான் சில பேர் நீக்கப்பட்டு இருக்கின்றனர். அ.தி.மு.க பொதுச் செயலாளரை தேர்வுசெய்யும் பணி விரைவில் துவங்கும். கீழ்த் தரமான எண்ணத்தில் இருக்கும் போது, தி.மு.க மற்றும் உடந்தையாக இருக்கும் ஓபிஎஸ்-ஐ எப்படி தொண்டர்கள் மன்னிப்பார்கள். தலைமை அலுவலகத்தை சேதப்படுத்திய கீழ்த் தரமான வேலையில் ஓ.பி.எஸ் ஈடுபட்டார். ஆகவே பச்சோந்தியைவிட ஓபிஎஸ் […]

Categories
மாநில செய்திகள்

ஹிந்து கடவுள் பெயர்: வியாபாரம் செய்ய மாற்று மதத்தினர் கையிலெடுத்த புது டெக்னிக்….!!!!!

மாற்று மதத்தினர் சிலர், தங்களது பொருட்களை அதிகம் விற்பனை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஹிந்து கடவுள் பெயர்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த போக்கு அண்மை காலமாக அதிகரிக்க துவங்கியுள்ளது. நாட்டில் பெரும்பாலாக உள்ள ஹிந்து நுகர்வோர்களை குறி வைத்து தங்களது வியாபாரத்தில் சில சமரசம் செய்து கொள்ள மாற்று மதத்தினர் தயாராகி இருக்கின்றனர். இதை தங்களது தொழிலில் புது உத்தியாக மாற்று மதத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். தங்களது உற்பத்தி பொருட்களுக்கு பெயர்வைக்க ஏராளமான வாய்ப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

இவ்ளோ நேரம் வீட்ல என்ன பண்றாங்க!… சக ஆசிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்….!!!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தங்கமணி திரையரங்கு அருகில் வசித்து வந்தவர் ரஞ்சிதம். தெம்மாப்பட்டு பகுதியிலுள்ள உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியராக ரஞ்சிதம் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய கணவர் ராஜேந்திரன் சில வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கிறது. அத்துடன் ரஞ்சிதத்தின் மகள் பட்டுக்கோட்டை பகுதியிலுள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வருவதாகவும், அவரின் மகன் கோவை மருத்துவ கல்லூரியில் தங்கி படித்து வருவதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக ரஞ்சிதம் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். தலைமை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு…. அடுத்த 4 வருடங்களுக்கு ரூ.7000 கோடி…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

தர்மபுரி அரசு மருத்துக் கல்லூரி கலையரங்கில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற நான்கு மாவட்டங்களிலுள்ள கல்வி அதிகாரிகளுடனான மண்டல அளவிலான 2ஆம் கட்ட ஆலோனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, பள்ளிக்கல்விதுறை வளர்ச்சி மற்றும் ஆய்வு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டம் முடிந்தபின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, […]

Categories
மாநில செய்திகள்

வழக்கறிஞரை வெட்டிய மர்ம கும்பல்…. நொடியில் பறிபோன உயிர்…. தஞ்சையில் பரபரப்பு….!!!!

தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவருக்கு சாமிநாதன், மாரியப்பன் என 2 மகன்களும், தையல்நாயகி என்ற ஒரு மகளும் இருக்கின்றனர்.  இதில் சாமிநாதன்  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். இந்நிலையில் மகள் தையல் நாயகிக்கு அரியலூர் மாவட்டம் அணைகுடம் கிராமத்திலுள்ள ஒருதனியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. அப்போது திருமணத்திற்கு வந்திருந்த சாமிநாதன் மண்டபத்திற்கு எதிரேயிருந்த பெட்டி கடைக்கு வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் 3 இருசக்கர மோட்டார்சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட […]

Categories
மாநில செய்திகள்

“ராகுல் காந்தி நடந்தாலும் சரி, ஓடினாலும் சரி எந்த பயனும் இல்லை”…. வானதி சீனிவாசன் அதிரடி பேச்சு….!!!!

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை அகிலஇந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்திலிருந்து துவங்கினார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் இடையே எழுச்சியை ஏற்படுத்தவும் “பாரத் ஜோடோ யாத்ரா” எனும் பெயரில் இந்த பாத யாத்திரையை ராகுல் தொடங்கி இருக்கிறார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியே கன்னியாகுமரி -ஸ்ரீநகர் வரை மொத்தம் 3,500 கி.மீ தூரம் 150 நாள்களில் நடந்து சென்றடைகிறார். […]

Categories
மாநில செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட சென்ற மாணவன்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!!

திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் மதுரையிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றது. இதையடுத்து பேருந்து ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒட்டன்சத்திரத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளிமாணவர்கள் 3 பேர் அரசு பேருந்து மீது மோதினர். இதனால் வாகனம் தீப்பிடித்ததோடு பேருந்திலும் தீ பரவியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றவர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அரசு ஊழியர் ஜெயபால் என்பவருடைய மகன் பிரவீன் ஆவார். இவர் ஒட்டன்சத்திரம் தனியார் பள்ளியில் 12 வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. காலை டிபன் வழங்கும் திட்டம்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

தமிழகத்திலுள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1-5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க அரசு திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி முதல் கட்டமாக தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களிலிள்ள ஆயிரத்து 545 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கென தமிழ்நாடு அரசு ரூபாய்.33.56 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக 1.14 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயனடைவர். படிப்படியாக இத்திட்டம் தமிழகம் முழுதும் விரிவுபடுத்தப்பட […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (08.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளிலிருந்து, 8ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

இதற்கு என்ன காரணம்?…. பேருந்தில் திடீரென அணைந்த விளக்குகள்….. அச்சத்தில் உறைந்த பயணிகள்…..!!!!

பேருந்தில் திடீரென விளக்குகள் எரியாமல் போன சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து நேற்று அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி  கொண்டு செய்யூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தில் இருந்த முகப்பு விளக்குகள் உள்ளிட்ட அனைத்து விளக்குகளும் எரியாமல் போனது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  பேருந்து ஓட்டுநர் பேருந்தை  நிறுத்தியுள்ளார். பின்னர் அவ்வழியாக வந்த வேறு பேருந்துகளில் பயணிகளை  அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் பேருந்தில் பயணித்த பயணிகளிடம் அதிர்ச்சியை […]

Categories
மாநில செய்திகள்

“11-ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு”….திறனறி தேர்வு… அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!!

நமது தமிழக அரசு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. நமது தமிழக அரசு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில்  பள்ளி மாணவ -மாணவிகள்  அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு  போன்ற தேர்வுகளுக்கு அதிக அளவில் தயாராகி வருகின்றனர். அதேபோல் நமது தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் திறனறித்  தேர்வு அரசு தேர்வுகள் இயக்கம் மூலமாக நடத்தப்படுகிறது. இதில் 2022-2023 கல்வி ஆண்டில் அரசு பள்ளிகள் மற்றும் அனைத்து வகை பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு  படிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! 1 வாரத்தில் மட்டும் இவ்வளவா…..? ரூ. 8.35 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி கடத்தல்….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

தமிழக அரசு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியமான பொருள்கள் வழங்கப்படுகிறது. இந்த பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மலிவு விலை பொருட்களை சிலர் கள்ளச் சந்தையில் திருட்டுத்தனமாக விற்பனை செய்து லாபம் ஈட்டுகின்றனர். இதை தடுக்கும் பணியில் உணவுப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை […]

Categories

Tech |