கேரளாவில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால் உலக நாடுகளை அச்சத்தில் உள்ளன. மேலும் கொரோனாவிற்கான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் செத்து விழுந்துள்ளன. அதை ஆய்வு செய்தபோது பறவைக்காய்ச்சல் இருப்பதாக செய்தி வெளியானது. இதையடுத்து கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருகிறது. […]
