Categories
மாநில செய்திகள்

“திமுகவின் பார்வை எப்போதும் குஜால்கள்தான்” உண்மையில் நடந்தது என்ன….? காயத்ரி ரகுராம் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!!

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக போராடி உயிர் நீத்த தியாகி இமானுவேல் சேகரின் 65-வது நினைவு தினம் கடந்த 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு ராமதாபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பாஜக கட்சியின் சார்பில் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் பொன். பாலகணபதி, முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். […]

Categories
மாநில செய்திகள்

“என் தலைமையில் மீண்டும் இணையும் அ.தி.மு.க”…. சசிகலா அதிரடி பேச்சு….!!!!

சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட கொங்குபகுதியில் புரட்சி பயணம் எனும் பெயரில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று எடப்பாடி பழனிசாமி மாவட்டத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, இன்று அ.தி.மு.க மூத்ததலைவர்களில் ஒருவராக உள்ள தங்கமணி மாவட்டமான நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தங்கமணியின் சொந்த ஊரான பள்ளிப் பாளையத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், தன்தலைமையில் அ.தி.மு.க மீண்டும் இணையும் என நம்பிக்கை தெரிவித்தார். அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதற்கு விரைவில் தடை?…. மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்…!!!!

5 வருட சட்டப்படிப்புகளுக்கான முதல்சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான ஆணையினை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள அமைச்சர் அறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முதல் 12 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குரிய சேர்க்கை ஆணையை அமைச்சர் ரகுபதி வழங்கினார். தமிழகத்திலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் மொத்தம் 1,731 இடங்கள் உள்ளது. இந்நிலையில் முதல் சுற்று கலந்தாய்வின் முடிவில் சுமார்1,300 இடங்கள் நிரம்பியுள்ளது. மீதமுள்ள இடங்கள் 2-ஆம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும். […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!… மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கான புதிய திட்டம்…. தொடங்கி வைத்த மு. க.ஸ்டாலின்….!!!!

மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக புதிதாக சிற்பி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் வைத்து சிற்பி என்னும் புதிய திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் சென்னையில் உள்ள 100 மாநகராட்சி பள்ளிகளில் இருந்து தலா 50 மாணவர்களை தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . இந்த திட்டம் பெருகிவரும்   குற்ற செயல்களை தடுக்கவும், அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவும் செயல்படுத்தப்படுகிறது. இதில் 8-ஆம்  வகுப்பு முதல் மாணவர்கள் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் “இன்கம் டேக்ஸ்”…. இது பழிவாங்கும் நடவடிக்கை…. சீமான் ஆதங்கம்….!!!!

கோவை எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டிருக்கும் வருமானவரிச் சோதனை பா.ஜ.க அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து சீமான் விடுத்துள்ள அறிக்கையில் “எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை அரங்கேற்றியுள்ள பா.ஜ.க அரசின் எதேச்சதிக்காரச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தன்னாட்சி அமைப்புகளை தன் கைப்பாவையாக மாற்றி சனநாயக அமைப்புகளையும், இயக்கங்களையும் அச்சுறுத்தி, அழித்தொழிக்கும் முயற்சியில் மோடி அரசு தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

OMG: மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2.30 சதவீதம் பேர் பயணம்…. வெளியான தகவல்….!!!!

மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கும், வேறு மாவட்டங்களில்  சென்னைக்கு வரும் பயணிகளுக்கும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை எங்கள் நிறுவனம் அளித்து வருகிறது. இதனால்  பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக அளவில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மட்டும்  2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். அதேபோல் புரட்சித் தலைவர் டாக்டர் […]

Categories
மாநில செய்திகள்

மக்களை தேடி மருத்துவ திட்டம்….. தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை…. எச்சரிக்கை விடுத்த அமைச்சர்….!!!!

நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றிய வெளியிட்டுள்ளார். நமது தமிழ்நாட்டின் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. ஏனென்றால் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் மருந்துகள் அதிக அளவில் வழங்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மருந்துகள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம்…. தொடங்கி வைத்த முதலமைச்சர்….!!!

தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். நமது தமிழ் நாட்டில் உள்ள திண்டுக்கல்லில்  முதல்முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு குடியிருப்புகள் கட்டப்பட்டது. குடியிருப்புகள்  தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களை ஒருங்கிணைந்து கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த குடியிருப்புகளில் நூலகம், குடிநீர் மேல்நிலைத் தொட்டி, பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் 17.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலா  300 சதுர அடியில் 322 குடியிருப்புகள் கட்டப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. பிரியப்பட்டு பர்கர் வாங்கிய நபருக்கு…. சாப்பிடும்போது காத்திருந்த அதிர்ச்சி……!!!!

பர்கரை வாங்கிய நபருக்கு அதில் நீலநிற கையுறை இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலுள்ள திண்டிவனத்தை சேர்ந்த டேவிட்(29) தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரும், இவருடைய நண்பரும் புதுவை கோரிமேடு அருகில் தமிழக பகுதியான பட்டானூர் சர்வீஸ் சாலையில் கே.எப்.சி. ஓட்டலில் பர்கர் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது அவர் சாப்பிடுகையில் அதில் பிளாஸ்டிக் பொருள் தென்பட்டது. உடனடியாக அந்த பர்கர் முழுவதையும் பிரித்து பார்த்தபோது அதில் நீலநிற கையுறை […]

Categories
மாநில செய்திகள்

என்ன? ஒரு வாரத்தில் இவ்வளவா….?‌ ரூ. 5.21 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி பறிமுதல்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகளில் மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. ஏழை, எளிய மக்களுக்காக மலிவு விலையில் வழங்கப்படும் பொருட்களை சிலர் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டுகின்றனர். இதை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உணவு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. குழந்தைகளை தாக்கும் புதிய வகை காய்ச்சல்…. மருத்துவமனைகளில் அலைமோதும் கூட்டம்…!!!!

சென்னையில் புதிய காய்ச்சல் பரவுவதால் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நமது சென்னையில் தற்போது கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள்  அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனால்  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த காய்ச்சலானது குழந்தைகளுக்கு சளி, மற்றும் இருமல் ஆகியவை மூலமாக பரவுகிறது. இந்நிலையில் காய்ச்சல் 2  அல்லது 3 நாட்களில் குறைந்தாலும், இருமல் 2  வாரங்களுக்கு நீடிக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்….!!!!

ஆசிரியா் செயல்திறன் மதிப்பீடு குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் சாா்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் “மாணவா்களுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதிசெய்யும் நோக்கில் அனைத்து ஆசிரியா்களும் சுயமதிப்பீடு செய்து தங்களை மேம்படுத்திக்கொள்ள ஆசிரியா் செயல்திறன் மதிப்பீடு என்ற செயல்பாட்டுத் திட்டத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்ககம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஆகவே ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறை […]

Categories
மாநில செய்திகள்

பிரபல ஓட்டலுக்கு வந்த தொலைபேசி அழைப்பு…. அச்சத்தில் உறைந்திருக்கும் ஊழியர்கள்…. காரணம் என்ன தெரியுமா ?…!!!!!

ஓட்டலில் வெடிகுண்டு இருப்பதாக மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் கூறிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள  குரு கிராம் பகுதியில் தி  லீலா ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு நேற்று தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது பேசிய மர்ம நபர் ஒருவர் ஓட்டலில் வெடிகுண்டு இருப்பதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டல் நிர்வாகம் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

“இனி பெருமளவு குற்றங்கள் குறைந்து விடும்” பள்ளி மாணவர்களுக்காக சிற்பி திட்டம்….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவின்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் சிற்பி என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் சிற்பி திட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளையும், சிற்பி திட்டத்தில் இணைந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு சீருடைகளையும் வழங்கினார். அதன்பின் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது, காவல்துறை மக்களின் நண்பன் என்று சொல்கிறோம். அதற்கேற்ப பொதுமக்கள் அனைவரும் காவல் துறையின் நண்பர்களாக இருக்க வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம். என்னுடைய எண்ணம்  மட்டும் கிடையாது. அதுதான் எல்லாருடைய […]

Categories
மாநில செய்திகள்

“பழிவாங்கும் படலத்தை தொடங்கி விட்டார்கள்” எல்லாமே திசை திருப்பும் முயற்சிதான்….. திமுகவை கடுமையாக சாடிய மாஜி அமைச்சர்….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 31 இடங்கள் மற்றும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் எஸ்பி வேலுமணி வீட்டில் ஏற்கனவே 2 முறை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தற்போது 3-வது முறையாக சோதனை நடத்தியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

“யாராலும் தனித்தனியாக செயல்பட முடியாது” தேவையற்ற காலதாமதம் எதற்காக….? முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு உட்பட அனைத்து துறை செயலாளர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 4-வது முறையாக துறைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. தனித்தனியாக ஒவ்வொருவரையும் சந்தித்தாலும் மொத்தமாக அனைவரையும் சந்திப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு துறையும் தனித்தனியாக இருந்தாலும் யாராலும் தனித்து செயல்பட […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு” கொத்து கொத்தாக அள்ளிய அதிகாரிகள்…. என்னென்ன சிக்கியது தெரியுமா….!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 31 இடங்களிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது எந்தவிதமான பொருள்களும் சிக்கவில்லை எனவும், வெறும் 7500 ரூபாய் தான் கண்டெடுக்கப்பட்டது எனவும், அந்த பணத்தையும் என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள் என […]

Categories
மாநில செய்திகள்

“பருவமழை எதிரொலி”‌ பேரிடர் மீட்பு நடவடிக்கைகள்…. தலைமைச் செயலாளரின் அதிரடி உத்தரவு…..!!!!

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை, ஒன்றிய நீர்வள ஆணையம், இந்திய வானிலை ஆய்வு மையம், கடலோர காவல் படை, கப்பற்படை, விமானப்படை, ராணுவம் உள்ளிட்ட துறையைச் சேர்ந்த அரசு […]

Categories
மாநில செய்திகள்

ஆ.ராசா பேசியது ரொம்ப தப்பு…. முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கணும்…. ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பா.ஜ.க….!!!!

இந்துமதம் பற்றி சர்ச்சைக்குரிய அடிப்படையில் பேசியதாக டிஜிபி அலுவலகத்தில் தி.மு.க எம்பி ஆ.ராசாமீது பா.ஜ.க மாநில துணைத்தலைவரான கரு.நாகராஜன் புகாரளித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மதி இழந்து, தகுதி இழந்து, தரம் தாழ்ந்து மத நல்லிணக்கத்துக்கு எதிராக பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். அனைவருக்கும் பொருந்தும் விதமாக இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்களை தவிர அனைத்து ஆண்மகன்களும் விபச்சாரியின் மகன் என பேசுகிறார். இதனை கண்டித்து நாங்கள் டி.ஜி.பி அலுவலகத்தில் புகாரளித்துள்ளோம். இவர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!!…. அதிக மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வருகின்ற 16-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகின்ற 16-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை  பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இந்நிலையில் ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் நேற்று வரை தமிழக மற்றும் புதுச்சேரியில் 253. 3 மி. மீ அளவுக்கு மழை இயல்பாக […]

Categories
மாநில செய்திகள்

மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி….திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம்…. கடுப்பான அமைச்சர் துரைமுருகன்….!!!!

நீர்வளத்துறை அமைச்சர்  பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கியுள்ளார். காட்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர்  கலந்து கொண்டார். தான் படித்த பள்ளிக்கு 70 ஆண்டுகளுக்கு பின்பு வந்ததால் அமைச்சர் மலரும் நினைவுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மின்சார இணைப்பு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் இருக்கையில் இருந்து எழுந்து மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிவிட்டு அங்கிருந்து […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் இயக்கப்படும் சென்னை-திருப்பதி ரயில்…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!!!

ரயில் பயணிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று மீண்டும் சென்னையில் இருந்து திருப்பதிக்கு  ரயில் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திருப்பதிக்கு மின்சார ரயில் இயக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக இந்த ரயில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க  வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில்வே நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இந்த மனு குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மின்சார ரயில் நீடிப்பு செய்யப்படும், சென்னை-திருப்பதி இடையே […]

Categories
மாநில செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள்….. உடனே இத செய்யுங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!

இந்தியாவில் கடந்த‌ 20 வருடங்களாக அடுக்குமாடி குடியிருப்பு கலாச்சாரம் பெருகிக்கொண்டே இருக்கிறது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் இடப்பற்றாக்குறை போன்ற காரணங்களால் தான் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. பெரிய நகரங்களை பொறுத்தவரை ஒரு தெருவில் தனி வீடுகளை விட அடுக்குமாடி குடியிருப்புகள் தான் அதிக அளவில் இருக்கும். இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு அரசு பல்வேறு நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அரசு விதித்த நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி தான் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா புஷ்பாவிடம் அத்துமீறிய பா.ஜ.க பொதுச் செயலாளர்?…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு….!!!!

ஒடுக்கப்பட்டோரின் மேம்பாட்டிற்காக பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனின் 65-வது நினைவுநாள் நேற்று அனுசகரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், ஊர்பொதுமக்கள் என பலர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் ஆகியோர் மலர்வளையம் வைத்து இமானுவேல் சேகரனின் தியாகத்தை நினைவு கூர்ந்தனர். மேலும் பா.ஜ.க சார்பில் மாநில துணைத்தலைவா் நயினாா் […]

Categories
மாநில செய்திகள்

சீப்பை ஒழிச்சு வச்சா கல்யாணம் நின்றுவிடும்னு நீங்க நினைக்காதீங்க!… பொங்கி எழுந்த அமைச்சர் ஜெயக்குமார்….!!!!

அ.தி.மு.க முன்னாள் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தளவாய் சுந்தரம் போன்றோர் சென்னை அடையாரிலுள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இல்லத்தில் நடந்து கொண்டிருக்கும் லஞ்சஒழிப்புத்துறை சோதனையை பார்வையிட்டனர். இதையடுத்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது “விடியாத அரசு தவறாமல் செய்யும் ஒரேவேலை ரெய்டு. அதிலும் குறிப்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் செயலை முடிக்க வேண்டும் என செயல்படுகிறது. நாட்டில் பல்வேறு பிரச்சனை இருக்கிறது. ஆன்லைன் ரம்மி, கொலை, கொள்ளை, […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு எதற்காக…..? மருத்துவக் கல்லூரி அமைப்பதில் முறைகேடா…..? வெளியான பகீர் தகவல்…..!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக ஆட்சியில் அமர்ந்ததும் ஊழல் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதேபோன்று தமிழகத்தில் ஊழல் முறைகேடுகளில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் எஸ்பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் வீடுகளில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 2 முறை சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது 3-வது முறையாக இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“ஆசிரியர்களுக்கு பட்டை நாமம், நலத்திட்டங்களுக்கு மூடு விழா” கொடுத்த வாக்குறுதியை ஃபர்ஸ்ட் நிறைவேத்துங்க…. திமுக அரசுக்கு எடப்பாடி கடும் கண்டனம்…..!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக அரசு தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் ஆட்சி திராவக மாடல் ஆட்சியாக மாறியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை மூடிய திமுக அரசு […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வர் ஸ்டாலின் பழிவாங்குவதில் அவரை விட மிஞ்சிட்டாரு”…. சி.வி. சண்முகம் அதிரடி பேச்சு….!!!!

அ.தி.மு.க முன்னாள் சட்டத் துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் சென்னை அடையாரிலுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் நடந்து கொண்டிருக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை பார்வையிட்டார். இதையடுத்து சி.வி. சண்முகம் செய்தியாளரை சந்தித்தபோது “இந்த சோதனை அரசியல் காழ்ப் புணர்ச்சிக்காக நடத்தப்படுகிறது. இதுஒரு பழி வாங்கும் நடவடிக்கை ஆகும். முன்பே இது போன்று 2 முறை சோதனை மேற்கொண்டனர். எனினும் அதில் எந்த ஆவணமும் கைப்பற்ற முடியாத நிலையில், இன்று மீண்டுமாக […]

Categories
மாநில செய்திகள்

“இவங்க கிட்ட வந்து நான் மாட்டிக்கிட்டேன்” சினிமாவுல மட்டும் வாய்ப்பு கிடைச்சிருந்தா நடிகனாகியிருப்பேன் ….. ஜாலியாக பேசிய அமைச்சர்…..!!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சன்பீம் தனியார் பள்ளியில் அகநானூறு புத்தகத்துக்கு சாலமன் பாப்பையா எழுதிய உரைநூல் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சாலமன் பாப்பையா, அமைச்சர் துரைமுருகன், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, பள்ளியின் தாளாளர் ஹரி கோபாலன் மற்றும் தங்க பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் உரைநூல் புத்தகத்தை அமைச்சர் துரைமுருகன் மற்றும் சாலமன் பாப்பையா சேர்ந்து வெளியிட்டனர். அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசினார். அவர் பேசியதாவது, […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவக் கல்லூரிகளில் மனநல நல்லாதரவு மன்றங்கள்….. அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடக்கம்…..!!!!

பொதுவாக மனிதர்கள் தங்களுடைய உடல்நலத்தை பேணுவதில் எடுத்துக் கொள்ளும் அக்கறையை மனநலத்தை பேணுவதில் எடுத்துக் கொள்வதில்லை. இதன் காரணமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலருக்கு மனநல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதில் மாணவர்களை பொருத்தவரையில் கல்வி, வேலை வாய்ப்பு, எதிர்காலம் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்த சவால்களை பெரும்பாலான மாணவர்கள் எதிர்  கொண்டாலும், சிலருக்கு அவர்கள் சந்திக்கும் சவால்கள் நெருக்கடியை கொடுத்து எதிர்மறையான எண்ணங்களை அவர்கள் மனதிற்குள் கொண்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான 39 இடங்களில் அதிரடி ரெய்டு….. என்னென்ன ஆவணங்கள் சிக்க போகிறது…..?

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். அதன்படி எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான வீடுகள் இருக்கும் வடவள்ளி, தொண்டாமுத்தூர், சுகுணாபுரம் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தப்படுகிறது. இதேபோன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் காலை முதல் சோதனை […]

Categories
மாநில செய்திகள்

“திமுக ஆட்சியில் தான் மக்கள் பயனடைகிறார்கள்” ஏழையின் சிரிப்பில் கருணாநிதியின் முகத்தை காண்போம்….. முதல்வரின் நெகிழ்ச்சி கருத்து….!!!!

சென்னை கொளத்தூரில் உள்ள கௌதமபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகள் திறப்பு விழா மற்றும் மறுக்கட்டுமான திட்ட குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த பகுதியில் 111.80 கோடி மதிப்பீட்டில் 840 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார். அதோடு மறுக்கட்டுமான திட்ட பணிகளுக்கான ஒதுக்கிட்டு ஆணையை குடியிருப்பு தாரர்களுக்கு வழங்கினார். அதன் பிறகு குடிநீர் வழங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு: அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியான நிலையில், 56.3% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்‌. இந்த தேர்வை தமிழகத்தை சேர்ந்த‌ 1,32,167 மாணவர்கள் எழுதியிருந்தனர். இதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் தேர்வு எழுதினார்கள் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றார்கள் என்ற விவரத்தை இதுவரை வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் குறித்த தகவல் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“ரூ‌. 3 கோடி முறைகேடு” முன்னாள் அமைச்சர் தமிழகத்தை விட்டு வெளியே செல்ல தடை…. கோர்ட் அதிரடி….!!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தை விட்டு வேறு எந்த இடத்திற்கும் செல்லக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.  இவரை சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்துள்ளது. இந்த நிபந்தனையை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்‌. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜேந்திர பாலாஜி தமிழகத்திற்குள் […]

Categories
மாநில செய்திகள்

“இனி எல்லா இடத்துக்கும் சுலபமா செல்லலாம்” கோயம்பேடுக்கு வரும் புதிய மாற்றங்கள்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

சென்னையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் கிரீன் லைன், ப்ளூ லைன் என்ற 2 வழித்தடங்கள் இருக்கிறது. இந்த வழித்தடங்களை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது புதிய வழித்தடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதற்காக ரெட் லைன், ஆரஞ்சு லைன் மற்றும் பர்பிள் லைன் போன்ற வழித் தடங்களை அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் நிறைவடைந்தால் சென்னையில் உள்ள அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” திமுக அரசின் மீது அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி….!!!!

திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து இருந்தது. ஆனால் ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஒரு வருடம் நிறைவடைந்தும் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக வெளிப்படையாக கூறினார். அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர […]

Categories
மாநில செய்திகள்

“கேடி மற்றும் ரவுடி லிஸ்ட்” டிஜிபியிடம் கோரிக்கை….. எம்.பி ரவிக்குமார் திடீர் கடிதம்…..!!!!

விழுப்புரம் டிஜிபிக்கு எம்பி ரவிக்குமார் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் தமிழக அரசால் ஒரு நபரை கேடி மற்றும் ரவுடி லிஸ்டில் சேர்ப்பதற்கு சில வழிகாட்டுதல்கள் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான காவல் நிலையங்களில் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை. அதற்கு மாறாக ஆதிதிராவிடர் மக்களின் நலனுக்காக அரசியல் கட்சிகளில் இருந்து பாடுபடும் நபர்களின் பெயர்களை மனம்போன போக்கில் சேர்த்து வைத்திருக்கின்றனர். இந்த பட்டியலை காவல்துறை நிலை ஆணையில் சொல்லப்பட்டிருப்பது போன்று பட்டியலை சீராய்வு செய்வதோ பெயர்களை […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு நாங்க பொண்ணு பாக்கட்டுமா…..? தமிழக பொண்ணு ஓகேனா சொல்லுங்க….. வெட்கத்தில் முகம் சிவந்த ராகுல்…..!!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இந்தியா ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கன்னியாகுமரியில் வைத்து ராகுல் காந்தியின் நடை பயணத்தை தொடங்கி வைத்தார். இவர் 3,500 கிலோமீட்டர் தூரம் நடந்து 150 நாட்களுக்கு நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்த நடை பயணத்தின் போது நேற்று ராகுல் காந்தி வயல்வெளிகளில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண்களிடம் கலந்துரையாடினார். […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ஏர்போர்ட்: அமெரிக்கா போக வந்தவரிடம் “சாட்டிலைட்” போன்…. அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை….!!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானம் நிலையத்திலிருந்து துபாய் போகும் விமானம் புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அதில் செல்வதற்கு வந்த பயணிகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஜனார்த்தனன் (40) என்பவர் துபாய் வழியே அமெரிக்கா செல்ல வந்தார். அவரது உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் அவரிடம் நம் நாட்டில் தடைசெய்யப்பட்ட “சாட்டிலைட்” போன் வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பின் அவரது பயணத்தை ரத்துசெய்த அதிகாரிகள் விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

“பெரியார் சிலைகளுக்கு கீழ் கடவுள் இல்லை என்ற வாசகம்”…. தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு….!!!!

சென்னையை சேர்ந்த பேராசிரியர் எம்.தெய்வநாயகம் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவற்றில் , தமிழகம் முழுதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு கீழ் கடவுள்இல்லை என்ற வாசகம் இடம்பெற்று இருக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசும் உதவிபுரிகிறது. இந்த வாசகத்தை நீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது பெரியார் சிலைகளில் கீழ் எழுதப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை […]

Categories
மாநில செய்திகள்

தி.மு.க முப்பெரும் விழா…. தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது “செப்டம்பர் மாதம் பிறந்தாலே கழக உடன் பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் சிலிர்ப்பும் புத்துணர்ச்சிப் பெருக்கும் வந்துவிடும். இது நமக்கான மாதம் ஆகும். திராவிடர்க்குரிய மகத்தான மாதம் என்ற எண்ணம் நம் உணர்வெங்கும் ஊற்றெடுத்து ஓடும். ஈரோட்டுப் பூகம்பம்-பகுத்து அறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மாதம், செப்டம்பர் மாதம் தான். அவருடைய லட்சியப்படையின் இணையற்ற தளபதியாக இயங்கிய பேரறிஞர் அண்ணா பிறந்த மாதமும் செப்டம்பர் மாதம் தான். பேரறிஞர் […]

Categories
மாநில செய்திகள்

“மக்களை பற்றி கவலைப்படாத முதல்வர்”…. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு….!!!!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பற்றி எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியதாவது “10 வருடங்களுக்கு பின் ஆட்சிக்கு வந்திருக்கின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என மக்கள் கனவு கண்டார்கள். ஆனால் அவை கானல் நீரானது. மொத்தம் 525 தேர்தல் வாக்குறுதி வெளியிட்டார். எனினும் அவர் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. கியாஸ் சிலிண்டர் மானியம், கல்விக்கடன் ரத்து, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய்.1,000 உள்ளிட்ட எத்திட்டமும் நிறைவேற்றவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது போடப்பட்ட திட்டங்களை தான் இன்று இவர் தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய…..”திராவிட மாடல் புத்தகம்”….. செப்டம்பர் 15 வெளியீடு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழக திமுக தலைமை கழகம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் கொள்கை கோட்பாடுகள் அடங்கிய ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவின் போது வெளியிடப்படுகிறது. இந்த விழா வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய ஆட்சியின் இலக்கணமாக 144 பக்கங்கள் கொண்ட திராவிட மாடல் கொள்கை கோட்பாடு என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இது அல்லவா உண்மையான காதல்!… கணவன் இறந்த துக்கம்…. அதிர்ச்சியில் பறிபோன மனைவியின் உயிர்…. சோகம்….!!!!

வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் அடுத்த கௌதம் பேட்டை பகுதியில் வசித்துவந்தவர் சேகர். கூலி வேலை செய்துவரும் இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும் 2 ஆண் மற்றும் பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் சென்ற சில நாட்களாக சேகருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த 9ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி அஞ்சலி கணவரின் உடலுக்கு அருகில் அமர்ந்து அழுதபடி இருந்துள்ளளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“மேலாண்மை திறன்கள்” கண்டிப்பாக மேம்படுத்த வேண்டும்…. அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்….!!!

சென்னையில் உள்ள திட்ட மேலாண்மை நிறுவனத்தின் 21-ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, ஒரு திட்டத்தை அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் தொடங்கி அதை செயல்படுத்த முயற்சி செய்யும் போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றால் தலைமை பொறுப்பில் இருப்பவர் மிகவும் திறமையானவராக இருக்க வேண்டும். இந்த தலைமை பொறுப்பை ஏற்பவரின் செயல்பாடுதான் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு பற்றி…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!!

தமிழகத்தில் ரூபாய் 55 -ரூ 1,130 வரை மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அண்மையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். மக்கள் இதற்கு கடுமையான கண்டனத்தை பதிவுசெய்தனர். இதையடுத்து மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் மின்கட்டண உயர்வு நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்தது. இச்சூழலில் கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது “100 யூனிட்டிற்குள்ளாக மினசாரத்தைப் பயன்படுத்துபவர்கள் 1 கோடி பேர் வரை இருக்கின்றனர். இந்த 1 […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை ஸ்பெஷல்…. இன்று முதல் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் பயணசீட்டு கவுண்டர்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன் பிறகு 2023-ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

36-வது சிறப்பு முகாம்…. 50,000 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்…. 12.92 லட்சம் பேர் பயன்….!!!!

தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 50,000 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் சுமார் 2000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. இந்த தடுப்பூசி முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட 12,62,089 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதில் 62,202 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2,98,634 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும், 9,02,253 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி […]

Categories

Tech |