Categories
மாநில செய்திகள்

அப்படி போடு….!! 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

பள்ளிக் கல்வித்துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. பள்ளிக்  கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “ஜனவரி மாதம் 4-ஆம்  தேதி வரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம்  வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 5-ஆம்  தேதி பள்ளிகள் திறக்கப்படும். இந்நிலையில் நமது தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 9-ஆம்  வகுப்பு முதல் 12-ஆம்  வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு இந்த மாதம் 16-ஆம் தேதி மாவட்ட அளவில் தொடங்கியது. […]

Categories
மாநில செய்திகள்

இனி சிலை கடத்தல் குறித்து மக்கள் ரகசிய தகவலை தெரிவிக்க…. வந்தது “பிளாக் செயின்” தொழில்நுட்பம்…..!!!!

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் ரகசிய தகவல்கள், புகார்கள் தெரிவிக்க பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி http://complaints.tnidols.com என்ற பிரத்யேக இணையதளத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர். தமிழகத்தில் முதல் முறையாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பிளாக் செயின் தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிலுள்ள தரவுகளை ரகசியமாக சேமிக்கவும், கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் சரியான தகவலை அனுப்பும் பொதுமக்களுக்கு டிஜிட்டல் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை….!!!!

 மருத்துவ சங்கம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இது பல நாடுகளில்  பரவியது. இதற்கு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் ஓமைக்ரானின் பிஎப்.7, பிஏ 5.2.1.7 வைரஸ் தான் என கூறப்படுகிறது. இது அதி வேகமாக பரவுகிற தன்மையை கொண்டுள்ளது. இந்த வைரஸ் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

2024-ல் சொல்லி அலறப்போகுது ஆண்டவரால் டெல்லி!…. மதுரையில் கமல் ரசிகர்கள் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்….!!!!

2024ம் வருடம் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தேசிய அளவில் துவங்கியுள்ளது. 2 முறை மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் உள்ள பா.ஜ.க, 3-வது முறையும் ஆட்சி அரியணையில் அமரும் முனைப்பில் இருக்கிறது. அதே சமயத்தில் இழந்த அதிகாரத்தை மீண்டுமாக பிடிக்கும் நோக்கில், காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் அடிப்படையிலும், கட்சியை மீண்டும் வலுவாக கட்டமைக்கும் பணியிலும் அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி களமிறங்கி உள்ளார். அவர் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அபாயம்!…. நாளை முதல் மீண்டும் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

சீனாவில் பிஎப்7 புது வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மத்திய-மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி சுகாதாரத்துறை இணை இயக்குனர் அர்ஜுன் குமார் உத்தரையின் படி தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் நாளை (டிச..24) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலைய உள்வளாகத்திற்குள் வருபவர்கள் 2 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் (அ) கொரோனா இல்லை என சான்று வைத்திருக்க வேண்டும். அத்துடன் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு: அப்போது ரூ.5000 கேட்ட உதயநிதி ஸ்டாலின்…. இப்போது வலியுறுத்துவாரா?…. பதிலடி கொடுத்த உடன்பிறப்புகள்…..!!!!!

நடப்பு ஆண்டு தைப்பொங்கல் விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை போன்றவை வழங்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 2ம் தேதி இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை அகதிகள் முகாம்களில் இருப்பவர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் எதிர்கட்சியாக இருந்தபோது ரூ.5000 பொங்கல் […]

Categories
மாநில செய்திகள்

வெடித்த கீதா ஜீவன்-சசிகலா புஷ்பா பிரச்சனை…. DMK கவுன்சிலர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சசிகலா புஷ்பா பா.ஜ.க மாநில துணைத் தலைவராக உள்ளார். மேலும் இவர் அ.தி.மு.க முன்னாள் எம்பி ஆவார். இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று முன்தினம் பா.ஜ.க சார்பாக நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் சசிகலா புஷ்பா பங்கேற்றபோது தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மனித உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவனை தரக்குறைவாக பேசினார். இச்ம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்காக சசிகலா புஷ்பா நேற்று நாகர்கோவில் சென்றிருந்தார். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டிக்கர் ஒட்டும் விழாவிற்கு ரூ.3 கோடி வீணடித்தது ஏன்…? கடுமையாக சாடிய EPS..!!!

ஸ்டிக்கர் ஒட்டும் விழாவுக்கு திமுக அரசு ரூ. 3 கோடியை வீணடித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னுடைய தலைமையிலான அம்மாவின் அரசில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு புதிதாக பெயிண்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையில் ஈடுபட்டுள்ள திமுக அரசு, கடந்த 19 ஆம் தேதி அன்று அம்மாவின் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த சிஎஸ்ஆர் எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்திற்கு தங்கிலீஷில் நம்ம ஸ்கூல் என்று […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்….!! தாம்பரம் டூ நாகர்கோவில் … ரயில் பயணிகளுக்கு வெளியான குட் நியூஸ்….!!!

தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒற்றை  வெளியிட்டுள்ளது. அதில் வருகின்ற ஆங்கில புத்தாண்டு விடுமுறை காலத்தில் சில இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி நாகர்கோவில்-தாம்பரம் பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் வருகின்ற 26-ஆம் தேதி முதல் மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று மறுநாள் காலை 7.30  மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்….!! தமிழகத்தில் ஆயிரம் புதிய பேருந்துகள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மாநகரப் போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்துக்  கழகம் தவிர இரதக் கோட்டங்களுக்கு  420 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் பேரவையில்  அறிவித்தார். பழைய பேருந்துகளை கழிவு செய்து புதிய பேருந்துகளை வாங்க இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்  பழைய பேருந்துகளுக்கு பதிலாக ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும். அதில் ஒரு பேருந்து 42 லட்சம் என்ற மதிப்பீட்டில் பிஎஸ்-5 […]

Categories
மாநில செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்…. அடுத்த நொடியை வண்டியை நிறுத்திய முதல்வர்…. என்னன்னு தெரியுமா….? வைரலாகும் வீடியோ….!!!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னையில் உள்ள கோபாலபுரத்தில் இருந்து நேற்று  இரவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  ஆம்புலன்ஸ் ஒன்று  வந்துள்ளது. இதனை பார்த்த முதல்வர் பாதுகாப்பு வாகனங்கள் அதற்கு வழி விடுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு வாகனங்கள் அங்கிருந்து விலகியுள்ளது. அதன்பின்னர் ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. இதனை முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஒருவர்  வீடியோ எடுத்துள்ளனர். இந்த […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி!…. இனி இதெல்லாம் பாலோவ் பண்ணுங்க?…. அரசு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது பற்றி முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் வெளிநாட்டு பயணிகள் தமிழகத்திற்கு வரும்போது பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும் என  உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது. கொரோனா அதிகரித்து வரும் நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

கால் இருக்காது!… நாக்கு இருக்காது!… அமைச்சர் கீதாஜீவனுக்கு எச்சரிக்கை…. பொங்கி எழுந்த சசிகலா புஷ்பா….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பா.ஜ.க தெற்கு மாவட்ட சிறுபான்மை அணியின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா மற்றும் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது தனியார் மண்டபத்தில் இன்று நடந்தது. இவற்றில் சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன்.பால கணபதி போன்றோர் பங்கேற்று ஏழை- எளிய கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் பெண்களுக்கு தையல் மிஷின், மற்றும் சேலைகளை வழங்கினர். இதையடுத்து சசிகலா புஷ்பா பேசியதாவது ” 24 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (22.12.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“கருணாநிதி குடும்பத்தை விட அந்த கும்பலே மேல்”…. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஸ்பீச்…..!!!!!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், சொத்துவரி உள்ளிட்ட விலைவாசி அதிகரிப்பை கண்டித்தும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் மாவட்டங்கள்தோறும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரில் தி.மு.க அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டையும், பல வகையிலான விலைவாசி உயர்வை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அவற்றில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்றார். அப்போது கே.சி.வீரமணி பேசியதாவது “இந்தியாவில் 520 வாக்குறுதிகளை கொடுத்தது தி.மு.க கட்சி மட்டும்தான். எனினும் அதில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.12.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளிலிருந்து, டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

இது குறித்து விவாதிக்கப்படும்…. அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டம்…. வெளியான தகவல்….!!!!

அடுத்த மாதம் 4-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு  ஜனவரி மாதம் 4-ஆம்  தேதி தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டமானது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும். இதில் 35 அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் மற்றும் புதிய மசோதாக்கள் குறித்தும், துறை மாற்றப்பட்டுள்ள 10 அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. மேலும்  நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு அனுமதி பெறுவது, புதிய தொழில் […]

Categories
மாநில செய்திகள்

அச்சச்சோ….!! வரி செலுத்தாத கடைகள்…. மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

வரி செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி மண்டலங்களிலும் நிலுவையில் இருக்கக்கூடிய வரிகளை உடனடியாக கடையின் உரிமையாளர்கள் செலுத்த  வேண்டும் என அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர்கள் இதுவரை செலுத்தவில்லை. இதனால் இன்று திருவல்லிக்கேணி, ஜி.பி. சாலை, பாரதி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் அமைந்துள்ள 125 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள்  சீல் வைத்துள்ளனர். மேலும் வரி செலுத்தாமல் இருக்கும் கடையின் உரிமையாளர்கள்  உடனடியாக செலுத்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்குமா….? ஆலோசனை நடத்தும் அமைச்சர்…. வெளியான தகவல்….!!!!

ஜல்லிக்கட்டு குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் போட்டி  நடைபெறும். அதிலும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இதனை பார்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்நிலையில் ஜல்லிக்கட்டை  அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

வீடு கட்டி கொடுப்பாங்க?…. தல அஜித் பெயரில் மோசடி…. பணத்தை இழந்து தவிக்கும் ரசிகர்…. பெரும் பரபரப்பு….!!!!

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி பகுதியில் வசித்து வருபவர்கள் ஐயப்பன் – ராஜேஸ்வரி தம்பதியினர். இதில் ஐயப்பன் அஜித் ரசிகர் என கூறப்படுகிறது. இதை பயன்படுத்தி கொண்டு திருநெல்வேலி தாளையத்து பகுதியை சேர்ந்த சிவா என்பவர், எனக்கு அஜித் ரசிகர் மன்ற தலைவரின் மேலாளர் நெருக்கமானவர் எனக்கூறி ஐயப்பனை நம்ப வைத்துள்ளார். அத்துடன் நடிகர் அஜித் அவர்கள் கஷ்டப்படும் ரசிகர்களுக்கு மாவட்ட வாரியாக கணக்கெடுத்து 15 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டி தருவதாக ஆசை வார்த்தை […]

Categories
மாநில செய்திகள்

விக்டோரியா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு…..!!!!!

சென்னை தாம்பரம் அருகிலுள்ள சித்தாலப்பாக்கம் அசினாபுரத்தில் வசித்து வரும் செந்தில் என்பவரின் மகன் சதீஷ். இவர் சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ வரலாறு 2ஆம் ஆண்டு பயின்று வந்தார். இதில் சதீஷ் கல்லூரி அருகிலுள்ள அரசினர் விக்டோரியா மாணவர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்தார். இதற்கிடையில் விடுதி அருகில் உள்ள பீட்சா கடையில் பகுதி நேரமாக உணவுப்பொருள்களை வீடுகளுக்கு எடுத்துச்செல்லும் பணியை சதீஷ் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து அறைக்கு சென்ற […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (20.12.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளிலிருந்து, டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. இது மட்டும் தான் வழங்கப்படும்…. வெளியான தகவல்….!!!!!

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும், ரொக்க பணமும் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  ரூபாய்க்கு  பதிலாக 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கினார். இதில் பல மோசடிகள் நடந்தது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது […]

Categories
மாநில செய்திகள்

எல்லா மதமும் ஒன்றுதான்…. அண்ணாமலை பேச்சு….!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை  ஒன்றை  வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கத்தில் நேற்று சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, “ஜன சங்கத்தின் தமிழக கிளையின்  முதல் தலைவராக இருந்தவர் வி.கே. ஜான் என்ற  கிறிஸ்தவர். இந்நிலையில் மற்ற  மதத்தினரின் மத அடையாளத்தை ஏற்றுக் கொண்டால் தான் மதச்சார்பின்மை என்பதில்லை. எந்த மதமும் இன்னொரு மதத்துக்கு தாழ்வில்லை என்பதை மதச்சார்பின்மை. அதேபோல் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

எண்ணும் எழுத்தும் திட்டம்…. ஆசிரியர்களுக்கு இந்த 3 நாட்கள் பயிற்சி…. வெளியான தகவல்….!!!!

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் அனைத்து மாவட்ட ஆசிரியர்  மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது. அதில்  மதுரையில் கடந்த 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை எண்ணும் எழுத்தும் திட்டம்  குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் உதயநிதி வாரிசா?… இல்லன்னா துணிவா?…. நச்சுன்னு பதில் சொன்ன கவிஞர் வைரமுத்து….!!!!

தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இருந்த அன்பழகனின் நூற்றாண்டு விழாவை அக்கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த அடிப்படையில் சென்னையில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா நடந்தது. இந்த கவியரங்கத்துக்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் தலைமை தாங்கினார். கவியரங்கத்தில் பாடல் ஆசிரியர்களான விவேகா, கபிலன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். அத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்றனர். இந்நிலையில் கவிதைகளால் […]

Categories
மாநில செய்திகள்

சுகமான, தரமான கல்வி வேண்டும்!…. 5-ஆம் வகுப்பு வரை இதை உறுதிசெய்யணும்!…. ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

சுகமான, சுமையில்லாத விளையாட்டுடன் கூடிய தரமான கல்வியை மாநில கல்விக் கொள்கை வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, தனியார் பள்ளி மாணவர்கள் 10 கிலோவுக்கும் கூடுதலாக புத்தக பைகளை சுமந்து செல்ல வேண்டி இருக்கிறது. அதிக எடையுள்ள புத்தக பைகளை சுமப்பதால் மாணவர்கள் உடல் வலியால் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி 5ஆம் வகுப்பு வரை வகுப்புகள் தரைதளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதையடுத்து தொழிற்கல்வியும், விளையாட்டுக்கல்வியும் கட்டாயமாக்கப்பட வேண்டும். வாரத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு: முதல்வர் ஸ்டாலின் ரூ.5,000 கொடுப்பாரா?…. செல்லூர் ராஜு கேள்வி….!!!!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு சார்பாக வருடந்தோறும் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம் ஆகும். கடந்த வருடம் அரிசி, வெல்லம், கரும்பு உட்பட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பொங்கலுக்கு சொன்னது போல் திமுக ரூபாய்.5000 கொடுக்குமா? என்று செல்லூர் ராஜு கேள்வி எழுப்பி இருக்கிறார். பொங்கலுக்கு சிறப்பு பரிசாக […]

Categories
மாநில செய்திகள்

வாட்ச் விவகாரம்: 10 வருஷத்தில் எவ்வளவு வரவு செலவு?…. அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு….!!!!

பா.ஜ.க-வின் சிறுபான்மை பிரிவு சார்பாக சென்னை கீழ்பாக்கத்தில் “சமத்துவ கிறிஸ்துமஸ் விழா” கொண்டாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் பல மதத்தலைவர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது “பா.ஜ.க குறித்து கூறப்பட்ட ஒவ்வொரு பொய்களையும் எடுத்து வருகிறோம். 2024ல் மிகப் பெரிய தாக்கத்தை தமிழகத்தில் பா.ஜ.க ஏற்படுத்தும். அரசு பணத்திலிருந்து 1 ரூபாய் கூட இப்போது வருமானம் பெறவில்லை. எனினும் என்னிடம் தி.மு.க ஒரு கேள்வி கேட்டுள்ளது. தி.மு.க-வினர் என் உடைகள், கடிகாரம், […]

Categories
மாநில செய்திகள்

நான் இப்படிதான் பள்ளியில் சேர்ந்தேன்… முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பள்ளி நினைவுகள்….!!!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பள்ளி நண்பர்களை சந்தித்து பேசியுள்ளார். சென்னையில் உள்ள சேத்துப்பட்டில் முதலமைச்சர்  படித்த கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர்  கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, “நான் இங்கு சி.எம். ஆக வரவில்லை. ஒரு நல்ல மாணவனாக   வந்துள்ளேன். இந்த பள்ளியில் எனது சகோதரர்கள் முத்து, அழகிரி ஆகிய 2  பேரும் படித்தார்கள். இதனால் எனக்கு […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்கள் கவனத்திற்கு” 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரை அரையாண்டு விடுமுறை…. பள்ளிக் கல்வி துறை அறிவிப்பு….!!!!

பள்ளி கல்வித் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது மாணவர்களுக்கு அரையாண்டு  தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொது தேர்வு எழுதும் 10,11,12 -ஆம்  வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் கவனத்துடன் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வின் விடைத்தாள்களை இந்த மாதம் இறுதிக்குள் திருத்த வேண்டும். மேலும் வருகின்ற 23-ஆம் தேதியுடன் இந்த தேர்வு நிறைவு பெறுகிறது. அதன் பின்னர் 24-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்….!! இனி முதியவர்களுக்கு பேருந்துகளில் பயணிக்க இலவச டோக்கன்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள முதியவர்களுக்கு   இலவசமாக பயணம் செய்யும் வகையில் பயண டோக்கன்கள்  வழங்கப்படுகிறது. இந்நிலையில்  ஒரு மாதத்துக்கு 10   என 6 மாதங்களுக்கு  வழங்கப்படும். இது வருகின்ற புதன்கிழமை முதல் அடுத்த மாதம் 31-ஆம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் இரவு 7.30  […]

Categories
மாநில செய்திகள்

மாற்றங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்…. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி….!!!!!

ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற 21-ஆம் தேதி வேப்பேரி பகுதியில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில்  தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின்   ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டமானது  ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

“அ.தி.மு.க என்ற கம்பெனி இன்னும் 6 மாதத்தில் மூடப்படும்”…. கோவை செல்வராஜ் ஓபன் டாக்…..!!!!!

கோவை மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை செல்வராஜ் கூறியிருப்பதாவது “அ.தி.மு.க என்ற கம்பெனி இன்னும் 6 மாதத்தில் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 4 பிரிவுகளாக அ.தி.மு.க பிரிந்து கிடப்பதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார். அத்துடன் தான் யார் கூறியும் தி.மு.க-வில் இணையவில்லை என விளக்கமளித்துள்ளார். அண்மையில் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை செல்வராஜ் அ.தி.மு.க இரண்டாக பிரிந்தபோது […]

Categories
மாநில செய்திகள்

“அது பற்றி சி.வி சண்முகம் கூறியது நிஜம் தான்”… துடியாய் துடிக்கும் தி.மு.க…. ஜெயக்குமார் விமர்சனம்…..!!!!

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசியாதவது “மத்திய பா.ஜ.க அரசு கூறுகின்ற பணிகளை வாயைமூடி தன் தலையில் தூக்கி வைத்து திமுக ஸ்டாலின் அரசு செய்து வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க -பா.ஜ.க கூட்டணி வர இருக்கிறது. அப்போது தி.மு.க-வுடன் கூட்டணி வைத்த கட்சிகள் ஓடபோகிறார்கள்” என தெரிவித்தார். இந்நிலையில் தி.மு.க-பா.ஜ.க கூட்டணி தொடர்பாக சி.வி சண்முகம் கூறியது நிஜம் தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது […]

Categories
மாநில செய்திகள்

தும்மினால் கூட விமர்சிக்க சிலர் ரெடியா இருக்காங்க!…. அமைச்சருக்கு அட்வைஸ் பண்ண முதல்வர் ஸ்டாலின்….!!!!

பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் திருமணமானது திருவேற்காடு அருகில் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அத்துடன் திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோரும் திருமணத்தில் கலந்துகொண்டனர். அந்த  திருமணத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதையடுத்து அமைச்சர் நாசரும், அவரது மனைவியும் முதலமைச்சருக்கும், துர்கா ஸ்டாலினுக்கு மரியாதை செய்தனர். அதன்பின் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “மகன் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டாம். அப்படி நடத்தினால் சில பேர் விமர்சிப்பார்கள். […]

Categories
மாநில செய்திகள்

“கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்க”….. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி ஸ்பீச்…..!!!!!

நான் என்னுடைய சொத்து விபரங்களை விரைவில் வெளியிடுவேன். அதேபோன்று தி.மு.க தலைவர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட தயாரா? என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். தற்போது இதற்கு பதிலளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறியிருப்பதாவது “சம்பள கணக்கை வெளியிடுகிறேன். மேலும் சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை எல்லாம் சொல்ல வேண்டாம். 5 லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா (அல்லது) இனிமேல் தான் தயார் செய்ய வேண்டுமா என்று […]

Categories
மாநில செய்திகள்

இப்போதே அதுக்கு ரெடி ஆகுங்க!… அமைச்சர் ஆனதும் புஃல் போர்ஸில் களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின்….!!!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அமைச்சர் பதவியேற்றதும் அவர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதையடுத்து முதன்முறையாக விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உதயநிதி பங்கேற்றார். அதாவது ஆந்திராவில் நடைபெறும் தேசிய அளவிலான ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் கலந்துகொள்ள செல்லும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுடன் அவர் கலந்துரையாடினார். இந்நிலையில் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார் […]

Categories
மாநில செய்திகள்

அங்கே சென்றால் மட்டும் அய்யா, அம்மா, தாயேன்னு கெஞ்சுறாங்க!…. தி.மு.க-வை சாடிய சி.வி.சண்முகம்….!!!!

நெய்வேலி என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி அ.தி.மு.க சார்பாக நெய்வேலி சுரங்கம் முன் என்எல்சி நிறுவனம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுசை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசியாதவது “மத்திய பா.ஜ.க அரசு கூறுகின்ற பணிகளை வாயைமூடி தன் தலையில் தூக்கி வைத்து திமுக ஸ்டாலின் அரசு செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக என்எல்சி விவகாரத்தில் வருடத்திற்கு 2 ஆயிரம் கோடி லாபம் ஈட்டுவதாக […]

Categories
மாநில செய்திகள்

அவருமில்லை, இவருமில்லை அடிச்சுக்காதீங்க!… தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகர் இவர்தான்!…. பா.ஜ.க அண்ணாமலை அதிரடி ஸ்பீச்…..!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “கோவை கிணத்துக்கடவு பகுதிகளில் கனிமவள கொள்ளை அதிகரித்து உள்ளது. இவ்விவகாரத்தில் பா.ஜ.க தொடர் போராட்டங்களைக் கையில் எடுக்கும். தி.மு.க அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இதற்கிடையில் தினசரி விலைவாசி அதிகரிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க உட்கட்சி பிரச்சனையில் பாஜக எப்போதும் தலையிடாது. தற்போதெல்லாம் பா.ஜ.க-வை பற்றி பேசிதான் திமுக வண்டி ஓடுகிறது. ஆரிய-திராவிடம் எனும் பிரிவினையை ஏற்காதவன் […]

Categories
மாநில செய்திகள்

“மாவட்ட செயலாளர்கள் கூட்டம்”…. அழைப்பு விடுத்த ஓபிஎஸ்…. பின்னணி என்ன?…. தலைவலியில் இபிஎஸ் அணி….!!!!!!

அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 21ஆம் தேதி நடைபெறும் என்று ஓபிஎஸ் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பன்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சிநிர்வாகிகள், வெப்பேரியிலுள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டு இருக்கும் அந்த அறிவிப்பில், அ.தி.மு.க தலைமை செயலகம் லெட்டர் பேட் மற்றும் சீலுடன் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

மாடுகளை காப்பாற்றனும்…. உடனே தடுப்பூசி அனுப்புங்க…. மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்….!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கால்நடைகள் அதிக அளவில் கோமாரி நோயினால் பாதிக்கப்படுகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசால் தடுப்பூசிகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய 90 லட்சம்  தடுப்பூசிகள் இன்று வரை வழங்கப்படவில்லை. இந்நிலையில்   நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும் மத்திய அரசு விரைவில்  தடுப்பூசியை வழங்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு பெரும் […]

Categories
மாநில செய்திகள்

நீங்க வெளிநாட்டில் இருக்கீங்களா….? அப்போ இப்படி மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள்…. மின்வாரியம் அறிவிப்பு ….!!!!

 மின்வாரியம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு மக்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என அறிவித்தது. இதற்காக பல மாவட்டங்களில் சிறப்பு முகாம்களும் நடைபெற்று வருகிறது.  தற்போது இதற்கு வருகின்ற 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் எப்படி இணைப்பது என பலர்  கேள்வி எழுப்பினர். இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

வைகுண்ட ஏகாதேசி….!! திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. இவர்களுக்கு மட்டும் தான்…. மாவட்ட ஆட்சியர் விளக்கம்….!!!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில் கலந்து கொள்ள  நமது மாவட்டம் மட்டும் இல்லாமல்  வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். இதனால் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

SC,ST இளைஞர்களுக்கு குட் நியூஸ்…. நிதி சார்ந்த தொழில்களில் பயிற்சி…. எப்படி விண்ணப்பிப்பது…? முழு விவரம் இதோ….!!!!

சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாட்கோ மூலம் 100 பேருக்கு நிதி மேலாண்மை, காப்பீடு, வங்கி சேவை போன்ற நிதி சார்ந்த தொழில்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே இந்த பயிற்சியில்  சேர  விரும்புபவர்கள்  நிச்சயமாக பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதனையடுத்து அவர்கள் தங்களது ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, செமஸ்டர் தேர்வின் இறுதி மதிப்பெண் […]

Categories
மாநில செய்திகள்

“டிட்கோ தொழிற்பூங்காவுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள்”…. முக்கிய அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு….!!!!

டிட்கோ தொழிற்பூங்காவுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் பற்றி தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) வாயிலாக அரசு ஒரு தொழிற் பூங்காவை நிறுவ முடிவெடுத்தது. கோவையை பொருளாதாரத்தில் மேம்பட்ட மாவட்டமாக தொடர்ந்து தக்கவைக்கவும், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் தொழிற் பூங்காவை அமைக்க 3862 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. இப்போது […]

Categories
மாநில செய்திகள்

வைகுண்ட ஏகாதசி…!! பிரபல கோவிலில் “திடீரென குறைக்கப்பட்ட தரிசன டிக்கெட் விலை”…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நமது தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “திருவல்லிக்கேணியில் மிகவும் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி சாமி  கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் வைகுண்ட  ஏகாதேசியை முன்னிட்டு அதிக அளவில்  பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில்  இந்த வருடம்   தரிசன டிக்கெட் விலை ‌ குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 200 ரூபாயாக இருந்த  டிக்கெட்  தற்போது 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது” என அவர் அந்த […]

Categories
மாநில செய்திகள்

இதற்கு முடிவே இல்லையா?…. சூதாட்டத்தால் “உயிரை விட்ட வாலிபர்”…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

 வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது தமிழ்நாட்டில் தினம் தோறும் பலர்  சூதாட்டத்தில் தங்களது   பணத்தை இழந்து வருகின்றனர். இதனால் மன உளைச்சலில் இருக்கும் அவர்கள் தான் மட்டுமில்லாமல் தனது குடும்பத்திற்கே விஷம் கொடுத்து தற்கொலை செய்கின்ற நிகழ்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடை செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்று  சூதாட்டத்திற்கு தடை சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு  ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!… இனி பள்ளிகளில் விளையாட்டு நேரத்தில் இது கூடாது?…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பாக புது பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்கவிழா திண்டல் வேளாளர் கல்லூரி வளாக கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது, “புது கல்விக்கொள்கை பற்றிய ஆய்வு தமிழகம் முழுவதும் முடிவடைந்து உள்ளது. தற்போது தனியார் பள்ளி சங்கங்கள் போன்ற துறைசார்ந்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்தில் […]

Categories
மாநில செய்திகள்

காசு ஓசி தான்!… அதுக்காக போயிட்டு போயிட்டு வருவியா!… இலவச பேருந்தில் மூதாட்டியிடம் அத்துமீறி பேசிய நடத்துனர்… பரபரப்பு சம்பவம்….!!!!

தஞ்சாவூரிலிருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34A என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்தில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்று உள்ளார். இந்நிலையில் மூதாட்டி மறுபடியும் அதே பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது நடத்துனர் அந்த மூதாட்டியிடம் மரியாதை குறைவாக நடந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது வீடியோவில் நடந்துனர், காசு ஓசி என்றால் போயிட்டு போயிட்டு வருவியா என அந்த மூதாட்டியிடம் கேட்கிறார். அதற்கு மூதாட்டி “காசு ஓசி என […]

Categories

Tech |