Categories
மாநில செய்திகள்

ஆமா! “இது அம்பானி, அதானி ஆட்சிதான்” சலுகைகள் பெறும்போது தெரியலையா….? திமுகவை கடுமையாக சாடிய அர்ஜுன் சம்பத்….!!!!

மதுரையில் உள்ள காளவாசல் பைபாஸ் பகுதியில் ஒரு தனியார் விடுதி அமைந்துள்ளது. இங்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டுகள் சாதனை கால விளக்க புத்தகத்தை வெளியிட்டார். அதன்பின் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களை தமிழில் தொகுத்து பிரதமர் மோடியின் 8 ஆண்டுகள் சாதனை விளக்க புத்தகமாக வெளியிடப் பட்டுள்ளது. மின் கட்டண உயர்வை கண்டித்து இந்து […]

Categories
மாநில செய்திகள்

நல்ல வேலை ” சுவையற்ற உணவுகளை மன்மோகன் சிங் பரிமாறவில்லை”…. மத்திய நிதி மந்திரி ஆவேசம்….!!!!

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர்  பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் மத்திய நிதி மந்திரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது. 1991-ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் அரைவேக்காடானவை. மேலும் அவர்கள் உண்மை வழியில் அரசியல் செய்யவில்லை. சர்வதேச நிதியத்தின் நிர்பந்தத்தால் செயல்படுத்தப்பட்டது எனக் கூறினார். இதுகுறித்து மத்திய நிதி மந்திரி சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“எல்பின் நிதி நிறுவன மோசடி”…. உடந்தையாக இருந்தவர்களை வெளுத்து வாங்கிய பாதிக்கப்பட்டவர்கள்…. பரபரப்பு…!!!!

திருச்சியை தலையிடமாக கொண்டு இயங்கிவந்த எல்பின் நிதிநிறுவன பங்குதாரர்களில் ஒருவர்தான் அழகிரி சாமி என்ற ராஜா. “அறம் மக்கள் அறக்கட்டளை” எனும் பெயரில் சமூகசேவகர் போன்று  மோசடிகளில் ஈடுபடுவது தான் ராஜாவின் முழுநேரப் பணி ஆகும். இவரும் இவருடைய சகோதரர் ரமேஷும் சேர்ந்தும் தங்களது நிதிநிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் செலுத்தினால், 10 மாதத்தில் 2 மடங்காக திரும்பிதரப்படும் என கூறி பொதுமக்களுக்கு வலைவிரித்தனர். அதனை உண்மை என  நம்பி பெரும்பாலான முதலீட்டாளர்கள் அந்த நிதிநிறுவனத்தில் பணத்தை […]

Categories
மாநில செய்திகள்

ஆ. ராசாவை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறாரா முதல்வர்…..? நாவடக்கம் தேவை…. டிடிவி தினகரன் கடும் கண்டனம்….!!!!

திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆ. ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பாஜக, அதிமுக உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு ஆ. ராசாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுத்து வருகிறது. அதன் பிறகு ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விஷ்வ பரிஷத் தலைவர் வெங்கடாசலம் காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் அம்மா மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

இனி நர்சரி சி.பி.எஸ்.இ., மெட்ரிக் ஐ.சி.எஸ்.இ தனியார் பள்ளிகளுக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழக பள்ளிக்கல்வி துறை நிர்வாகத்தில் பெரும்மாற்றங்கள் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் அனைத்து நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளிகளுக்கும், தனிஇயக்குனரகம் உருவாக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் காகர்லா உஷா பிறப்பித்த அரசாணையில் “அனைத்து பிரிவுகளுக்கும் ஒரே மாவட்ட கல்வி அலுவலர் உள்ளதால், தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ள உரிய நேரமில்லை. இதன் காரணமாக கல்வி கற்பித்தல் முறையை கண்காணிப்பதில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. முதன்மை […]

Categories
மாநில செய்திகள்

நடுக்கடலில் கப்பல் கூட்டுப் பயிற்சி…. வரும் 19 ஆம் தேதி…. வெளியான தகவல்….!!!!

கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவின் கடலோர காவல்படை கப்பலான மிட்ஜெட் 757 கடந்த நேற்று சென்னைத் துறைமுகத்துக்கு வந்தடைந்தது. இதையடுத்து வரும் திங்கள்கிழமை சென்னைக்கு அருகில் நடுக் கடலில் கூட்டுப்பயிற்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “அமெரிக்க கடலோரக் காவல் படையில் பணிபுரிந்து மறைந்த துணை தளபதியான ஜான்ஆலன் மிட்ஜெட்டின் நினைவாக மிட்ஜெட்-757 என்று பெயரிடப்பட்ட கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையினருடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காகவும், நல்லெண்ணப் பயணமாகவும் வெள்ளிக்கிழமை […]

Categories
மாநில செய்திகள்

“டிஜே பார்ட்டியில் பெண்களுக்கு இலவச மது” திமுகவினருக்கு தொடர்பு இருக்கிறதா….? திருப்பூர் மேயர் திடீர் விளக்கம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்களம் ரோட்டில் டுவின் பெல்ஸ் என்ற தனியார் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியின் சார்பாக ஒரு விளம்பர நோட்டீஸ் வெளியானது. அதில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் டிஜே பார்ட்டியில் பெண்களுக்கும், தம்பதியாக வருபவர்களுக்கும் இலவசமாக மது வழங்கப்படும் என குறிப்பிட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் ஹோட்டல் தரப்பினர் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ததுடன், எங்களிடம் பரிசீலனை செய்யாமல் விளம்பர பிரிவு […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ! சூப்பர்….. தீபாவளி பண்டிகை ஸ்பெஷல்….. தித்திக்கும் இனிப்பு பண்டங்கள்…. ஆவினின் அசத்தல் அறிமுகம்…..!!!!!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆவின் தலைமை அலுவலகத்தில் வைத்து புதுவிதமான இனிப்புகளை அறிமுகப்படுத்தினார். தமிழக மக்களிடையே ஆவின் இனிப்பு பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது‌. கிராமப்புறங்களில் இருந்து சுமார் 4.5 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் முழுதும் உள்ள 27 ஒன்றியங்கள் மூலம் சுகாதாரமான முறையில் பால் விநியோகம் செய்யப்படுவதுடன், 225 வகையான இனிப்பு பண்டங்களும் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆவின் […]

Categories
மாநில செய்திகள்

“இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” போலீஸ் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமராக்கள்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து பல்வேறு விதமான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக காவல்துறையிலும் பணி மாறுதல் உள்ளிட்ட பல்வேறு விதமான அதிரடி  நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு தமிழகத்தில் டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இவர் ஒரு நேர்மையான மற்றும் திறமையான அதிகாரி. இவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின்பற்றுகின்றனர். இவர் காவல் துறையில் நடந்த முறைகேடுகள் மற்றும் மக்களின் குறைகள் போன்றவற்றை கேட்டறிந்து அதை […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறுதல்” அக்டோபர் 11-ஆம் தேதிக்கு தீர்ப்பு….. கோர்ட்டு உத்தரவு……!!!!!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என பல காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு நடத்தும் மதுபான கடைகள் மூலமாக நல்ல வருமானம் வருவதால் மதுபான கடைகளை மூடுவது தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக விற்பனை செய்யும் நேரத்தை குறைத்ததுடன், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் மத வழிபாட்டு தளங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகளை நடத்தக்கூடாது என அறிவித்துள்ளது. அதோடு தற்போது இருக்கும் கடைகளுக்கு இடமாறுதல் தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

“பீடிஆருக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்” கூடவே அந்த ரெண்டு விஷயத்தையும் கேட்கணுமா…..? தொண்டர்கள் கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் நிதித்துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார். இவர் எப்போதும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பேசுவார். இதனால் திமுக தொண்டர்கள் மத்தியில் பீடிஆருக்கு செல்வாக்கு பெருகி வருகிறது. அதோடு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு போன்றவைகளுக்கு செம டஃப் கொடுக்கிறார். இவருக்கு நிர்வாக ரீதியாகவும் அதிகாரிகள் மத்தியில் நல்ல பெயர் தான் இருக்கிறது. இந்த நல்ல பெயர்களால் அமைச்சருக்கு செல்வாக்கு பெருகினாலும், ஒரு […]

Categories
மாநில செய்திகள்

உதயசந்திரன் ஐஏஎஸ் அப்படி நடந்து கொள்ளலாமா…..? ரூ. 50,000 கோடிக்கு மேல் லஞ்சம்…. திமுகவை கடுமையாக சாடிய அதிமுக மாஜி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் எதிரே அதிமுக கட்சியின் சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமை தாங்கினார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசியதாவது, அதிமுக ஆட்சிக் காலத்தின் போது எந்த ஒரு வரியையும் உயர்த்தவில்லை. ஆனால் தற்போது குடிநீர் மற்றும் சொத்து வரியை அதிகரித்ததோடு, மின் கட்டண உயர்வையும் 12 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அதிகரித்துள்ளனர். ‌ நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி அடைந்ததால் எங்கள் […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு இலவச மகப்பேறு மருத்துவப் பரிசோதனைகள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மந்தைவெளி பாரதி பொ்டிலிட்டி சென்டா் சாா்பாக பெண்களுக்கு மகப்பேறு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் “சென்னை, மந்தைவெளியில் இயங்கிவரும் பாரதி பொ்ட்டிலிட்டி சென்டா் சாா்பாக செப்டம்பா் 15ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பெண்கள் நல்வாழ்வு சிறப்பு முகாமை நடத்துகிறது. மந்தைவெளி, வெங்கட கிருஷ்ணா சாலையில் அமைந்துள்ள அந்த மையத்தில் திங்கள் -சனிக்கிழமை வரை காலை 9 மணியில் இருந்து 7 மணி வரை இலவச இடுப்புப்பகுதி […]

Categories
மாநில செய்திகள்

தீண்டாமை அவலம்! உங்களுக்கு தின்பண்டம் தரமுடியாது…. வீட்ல போய் சொல்லுங்க…. சிறுவர்களுக்கு அரங்கேறிய கொடூரம்….!!!!

சங்கரன்கோவில் அருகில் பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை அவலம் என பரவும் வீடியோ பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் பெரும்புத்தூர் பஞ்சாயத்து பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த பள்ளி சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்க முடியாது எனக்கூறும் ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில் பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தின்பண்டம் வாங்குவதற்காகக் கடைக்கு வருகின்றனர். இந்நிலையில் கடை உரிமையாளர், ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பதாகவும், இனி உங்களுக்கு தின்பண்டம் தரமுடியாது […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு “பெருந்தலைவர் காமராஜர் விருது” …. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை  சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஆண்டுதோறும் நமது தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது மற்றும் பரிசுத்தொகை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. வேகமாக பரவி வரும் புதிய வகை காய்ச்சல்…. எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை….!!!!

தமிழ் நாட்டில் புதிய வகை காய்ச்சல் பரவுவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தற்போது சளி, காய்ச்சல், கிருமி தொற்று உள்ளிட்ட பிரச்சனைகளுடன் தினம்தோறும் ஏராளமானோர் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். இதனை அவர்கள் கொரோனாவின் அறிகுறிகளாக மட்டுமே கருதக்கூடாது. இப்போது இன்ஃப்ளுயன்ஸா  காய்ச்சல் பரவி வருகிறது. இந்த  காய்ச்சல் இருந்தால் இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் […]

Categories
மாநில செய்திகள்

ஐஐடி ஊழியர்கள் கவனத்திற்கு….. புதிதாக தொடங்கப்பட்ட இ-மொபிலிட்டி படிப்பு…. வெளியான தகவல்கள்….!!!!

ஐஐடி ஊழியர்களுக்கு புதிதாக இணைய வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஐஐடி  தொழில்துறையில் பணிபுரிபவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் இ- மொபிலிட்டி என்ற இடைவெளி சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணைய வழி படிப்புக்கான பாடத்திட்டத்தில் மொத்தம் 9 தொகுதிகள் உள்ளது. அதில் 4  தொகுதிகள் தொழில்துறையில் ஏற்கனவே பணிபுரிபவர்கள் எவ்வாறு தொழில்துறை நிபுணர்களின் உள்ளீடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் தொழில்நுட்பத்தில் உள்ள ட்ரெண்டுகள்  தொழில்துறை தேவைகள் உள்ளிட்ட  அடிப்படையாக கொண்டு மேம்படுத்தப்படும். மேலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!… 3 குழந்தைகளுக்கு தாயான பெண்”10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம்”…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள  ஆவூரா கிராமத்தில் சப்ரினா காலிக் என்ற பெண்  வசித்து வருகிறார். இவருக்கு 2  மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் சப்ரினா காலிக்  பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்பதாம் வகுப்பிலேயே தனது  படிப்பை கைவிட்டார். இதனையடுத்து மீண்டும் சப்ரினா காலிக் படித்து பத்தாம் […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வர் ஸ்டாலின் ஸ்டைலில்” குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டிய நாமக்கல் எம்.பி…. செம வைரல்….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 1-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று மதுரையில் தொடங்கி வைத்தார். அப்போது குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்திய முதல்வர் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டார். நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டை துவக்க பள்ளியில் இன்று காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், சுற்றுலாத்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

கலைஞர் நினைவிடத்தில் பேனா…. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு?…. அமைச்சர் வேதனை….!!!!

மின் கட்டணம் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அ.தி.மு.க வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்டங்களின் சார்பாக சென்னை பட்டாளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு மின் கட்டணம் உயர்வை திரும்பபெற வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்ட பிறகு “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற பாடலை தொண்டர்களை பாடவைத்து உற்சாகமூட்டினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது “மக்கள் நல பிரச்னைகளில் கவனம் […]

Categories
மாநில செய்திகள்

சவுக்கு சங்கருக்கு 6 மாத காலம் ஜெயில் தண்டனை…. வேதனை தெரிவித்த சீமான்….!!!!

நீதித்துறையை விமர்சித்ததற்காக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது “நீதித்துறை தொடர்பாக விமர்சித்ததற்காக வலையொளியாளர் தம்பி சவுக்கு சங்கர் அவர்களுக்கு நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் 6 மாத காலம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவரின் கருத்துக்களில் பல வற்றில் முரண்பட்டாலும், அவரின் கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றே கருதுகிறேன். தனி நபர்களின் கருத்தால் நீதித் துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது […]

Categories
மாநில செய்திகள்

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியினுள் நெல்மணிகள்…. ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்….!!!!

கீழடி, அகரம், கொந்தகை ஆகிய தளங்களில் தமிழக தொல்லியல்துறை சார்பில் கடந்த பிப்ரவரி 13 முதல் மொத்தம் 20 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் வருகிறது. இவற்றில் கொந்தகை தளம் பண்டையகாலத்தில் இடுகாடாக பயன்படுத்தி இருக்ககூடும் என கருதப்பட்டு அங்கு நடந்த அகழாய்வில் இதுவரையிலும் மொத்தம் 142 முது மக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் தற்போது 8 ஆம் கட்ட அகழாய்வில் 57 முது மக்கள் தாழிகள் கண்டறியப்பட்டது. முழுமையாக சேதமடையாமல் ஒருசில தாழிகள் மட்டுமே இருக்கிறது. அதிலுள்ள […]

Categories
மாநில செய்திகள்

“பின்லேடன் போல் இல்லாமல்” கண்டிப்பாக நீங்க அத செய்யணும்…. இல்லனா அரசியலுக்கு திருடர்கள் வந்துடுவாங்க…. கமல்ஹாசன் அட்வைஸ்….!!!!

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 30-வது ஆண்டு நிட்பெஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய எனக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் திரைப்படத்தில் நடித்த போது என்னுடைய இயக்குனர்கள் எனக்கு பாடமும் நடத்தி பணமும் தந்தனர். ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு ஒருவர் மட்டுமே காரணம் என்று கூற முடியாது. […]

Categories
மாநில செய்திகள்

அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள மேல்நிலை பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 11 மற்றும் 12-ம் வகுப்பில் படிக்கும் 40 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் பாடம் நடத்த வேண்டும். இதில் நகராட்சி மற்றும் மாநகராட்சி பொருத்தவரை குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஊராட்சி பகுதிகளில் குறைந்தபட்சம் 15 மாணவர்களும் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்கள் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒருவேளை மேல்நிலை பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் அந்த […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 20 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு….. இந்து சமய அறநிலையத்துறை தகவல்…..!!!!

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது இந்து சமய அறநிலையத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான  கோவில்களின் சொத்துக்களை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையில் கோவில்களின் சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்திருக்கும் நபர்களிடமிருந்து பல கோடி ருபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதிகேசவ பாஷ்யக்கார திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ‌. 4 கோடி மதிப்பிலான கட்டிடம், அகத்தீஸ்வரம் கோவிலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! ஒரே நேரத்தில் இத்தனை கோவில்களா…..? குறைந்த செலவில் ஆன்மீக சுற்றுலா….. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு….!!!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக மக்கள் தெய்வ வழிபாட்டின் மீது அதிக நம்பிக்கை கொண்டு பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபடுவதில் அதிக விருப்பம் கொண்டிருக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் சுற்றுலா துறையுடன் இணைந்து பொதுமக்கள் ஆன்மீக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகியது. அதன்படி கடந்த ஆடி மாதம் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பக்தர்கள் ஆன்மீக சுற்றுலாவுக்கு அழைத்துச் […]

Categories
மாநில செய்திகள்

“மாணவச் செல்வங்களுக்கான சிறப்பான நலத்திட்டம்” முதல்வரின் பொன்னான அறிவிப்பு…. காலை சிற்றுண்டி திட்டத்தின் சிறப்புகள்…..!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நம்முடைய முதல்வர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்தார். அதேபோன்று கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உதவி தொகையையும் அறிவித்தார். இந்நிலையில் தற்போது பெண்களை கருத்தில் கொண்டே குழந்தைகளுக்கான காலை உணவு […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீட்டில்…. “தகவல் தொழில்நுட்ப டைடல் பூங்கா” முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் தென்மண்டல அளவிலான ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற பெயரில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்பின் மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் கூறியதாவது, தொழில் வளர்ச்சி என்பது பெரிய தொழில்கள் வளர்வது மட்டுமின்றி சிறிய தொழில்களும் சேர்த்து வளர்வது தான். தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

“சசிகலா சிரிக்காமல் காமெடி பண்ணுவார்”…. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அதிரடி பேச்சு….!!!!!

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். சென்னை அண்ணா சாலையிலுள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் படத்திற்கு அதிமுக சார்பாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது “அண்ணாவை ஒருமையில் திட்டி அவருடைய பிறப்பை கிண்டல் செய்து காங்கிரஸ்காரர்கள் சுவரில் எழுதினார்கள். தன்னை கேவலப்படுத்திய காங்கிரஸ் கட்சியின் செயலை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (16.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. விவசாயிகளுக்கு இலவசமான வழங்கப்படும் உரம்…. எங்க தெரியுமா?….!!!!!

விவசாயிகளுக்கு இலவசமாக இயற்கை உரம் வழங்கப்படுவதாக அதிகாரி கூறியுள்ளார். ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் துப்புரவு பணியாளர்கள் மூலம் ராட்சச இயந்திரங்கள் கொண்டு கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் டெங்கு காய்ச்சல் குறித்து  விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஈரோடு நகர் நல அலுவலர் பிரகாஷ் கூறியதாவது. எங்களது மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் யாருக்கும் இல்லை. ஆனால் குளிர் […]

Categories
மாநில செய்திகள்

“அரசு பள்ளிகள் கவனத்திற்கு” மாணவர்கள் குறைவாக இருந்தால் ” வேறு பள்ளிகளுக்கு உடனடியாக மாற்றலாம்”…. வெளியான அறிவிப்பு….!!!!

 மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அவர்களை வேறு பள்ளிக்கு மாற்றலாம் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. நமது தமிழ்நாடு பள்ளி  கல்வித்துறை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தற்போது மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தொழில் கல்விகளை படிக்க அதிக அளவில் சேர்கின்றனர். இதனால்  11-ஆம் வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம்  வகுப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

“பெற்றோர்கள் கவனத்திற்கு”…. குழந்தைகளை தாக்கும் புதிய வகை காய்ச்சல்….. எச்சரிக்கை விடுத்த அமைச்சர்….!!!!!

குழந்தைகளுக்கு புதிய வகை காய்ச்சல் பரவுவதாக அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நமது தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பருவமழை காரணமாக ஏற்படும் காய்ச்சலால் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் கடந்த 2  ஆண்டுகளாக குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருந்தனர் . இதனால் பாதிப்புகள் அதிக அளவில் இல்லை. ஆனால் இந்த ஆண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

“காலை உணவு திட்டம்”… எந்த நாட்களில் எந்தெந்த உணவுகள்…. இதோ முழு பட்டியல்….!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுவழங்கும் திட்டத்தை இன்று துவங்கி வைத்தார். மதுரை ஆதிமுலம் மாநகராட்சி பள்ளியில் வரலாற்று சிறப்புமிக்க இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்து பள்ளிக்குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார். இந்நிலையில் அருகில் அமர்ந்திருந்த குழந்தைகளுக்கும் தன் கையால் உணவை ஊட்டி மகிழ்ந்த முதல்வர், எவ்வளவு நிதிச் சிக்கல் வந்தாலும் இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதே தன்னுடைய இலக்கு என கூறினார். முதற்கட்டமாக நகராட்சி மற்றும் மாநகராட்சி தொலைதூர […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்!!….. காலாண்டு தேர்வு தாள் பள்ளிகளிலே தயாரிக்கலாம்…. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!!!

காலாண்டு தேர்வுக்கான தேர்வுத்தாள்களை பள்ளிகளிலே  தயாரிக்கலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்  காலாண்டு தேர்வு எப்பம் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவ-மாணவிகள் இடையே இருந்து வந்தது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகள் நடைபெறும் காலாண்டு தேர்வுக்கான தேர்வு தாள்களை தாங்களாகவே தயாரித்து தேர்வுகளை நடத்திக் கொள்ள பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மாநில முழுவதும் ஒரே […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மானாமதுரை-மேல கொல்லங்குளம், திண்டுக்கல்-அம்பாதுரை, ராஜபாளையம்-சங்கரன்கோவில், சூடியூர்-பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை முதல் வருகின்ற 30-ஆம் தேதி வரை வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து தாமதமாக மதியம் 1.30 மணிக்கு புறப்படும். மேலும் மதுரையில் இருந்து 12.30 மணிக்கு பதிலாக 1.10 மணிக்கு புறப்படும். இதனையடுத்து மானாமதுரை பயணிகள் ரயில் இரு மார்க்கங்களிலும் வருகின்ற 17-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக கட்சி அலுவலகம்” சசிகலா மற்றும் ஓபிஎஸ்-க்கு இல்லையா….? திடீர் மாற்றத்தால் புதிய பரபரப்பு….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இது தொடர்பாக ஓபிஎஸ் உயர்நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“அ.தி.மு.க-வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்”… சபதம் எடுத்த சசிகலா….!!!!!

அ.தி.மு.க-வில் பிளவுபட்டு இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிக்கு பாடுபடவேண்டும் என்பது எனது விருப்பம் என தஞ்சையில் சசிகலா தெரிவித்து இருக்கிறார். தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு சசிகலா பேட்டி அளித்தபோது “பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க.வில் பிளவுப்பட்டு உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்நாளில் நான் இதனை சபதமாக ஏற்கிறேன். அ.தி.மு.க-வில் அனைவரும் கண்டிப்பாக ஒன்றாக இணைவோம். அனைவரும் ஒன்றிணையவேண்டும் என ஓ.பி.எஸ். சரியாகதான் சொல்லி இருக்கிறார். நாங்கள் அனைவரும் ஒன்றாகதான் இருக்கிறோம். இது தான் […]

Categories
மாநில செய்திகள்

“பழங்குடியின பட்டியலில் சேர்த்தல் மற்றும் வீட்டு மனை பட்டா” முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறிய நரிக்குறவர் இன மக்கள்….!!!!

இந்தியாவில் நரிக்குறவர் இன மக்களை பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்ததால் தான் நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விருதுநகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர் இன மக்களை சந்தித்து பேசினார். அப்போது நரிக்குறவர் இன மக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். அதாவது மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி பழங்குடியின பட்டியலில் தங்களை […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலாத்தலமாக மாறப்போகும் மதுரை வண்டியூர் கண்மாய்?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னைக்கு அடுத்த படியாக 2வது பெரிய நகரமான மதுரையில் மக்கள் ரசிக்க இயற்கை சார்ந்த சுற்றுலாபகுதி இல்லை என்று நீண்ட நாட்களாக புகார் கூறி வருகின்றனர். இந்த குறையை போக்குவதற்கு மதுரை மாநகர பாண்டி கோயில் அருகேயுள்ள வண்டியூர் கண்மாயை பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத்தலமாக மாற்ற மதுரை மாநகராட்சி முடிவுசெய்து இருக்கிறது. சுமார் ரூபாய்.99 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த டூரிஸ்ட் ஸ்பாட் திட்டத்திற்கு மாநில அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் பணிகள் தொடங்க இருக்கிறது. இங்கு […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே!… கையில் சரக்கு பாட்டில்…. அதிகரிக்கும் போலி சாமியார்களின் அட்டூழியம்…. மக்கள் விடுக்கும் கோரிக்கை….!!!!

போலி சாமியார்களின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனிடையில் மக்கள் போலி சாமியார்களின் வலையில் சித்தி தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். அத்துடன் போலி சாமியார்களின் வார்த்தைகளை நம்பி அவர்கள் சொல்வதை மக்கள் செய்து பின் விளைவுகளை சந்திக்கின்றனர். தற்போது போலி சாமியார் ஒருவர் சரக்கடிக்கும் புகைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பெரும்பாலான சாமியார்கள் மற்றும் யாசகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு மத்தியில் உள்ள சில போலி சாமியார்களால் […]

Categories
மாநில செய்திகள்

பெங்களூருவில் நடிகை மீரா மிதுன்… சீக்கிரம் கைது செய்யப்படுவார்…. வெளியான தகவல்….!!!!

பட்டியல் இனத்தவர்கள் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக, தமிழ்ச்செல்வி என்ற மீராமிதுன் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் சென்ற 2021 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். ஜாமீனில் விடுதலையான இந்த இரண்டு பேருக்கும் எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சென்ற […]

Categories
மாநில செய்திகள்

“பசி சுமையை போக்குவது தான் முதல் கடமை” இந்த திட்டம் வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும்…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்காக முதல்வர் ஸ்டாலின் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இந்த திட்டத்தை அண்ணா பிறந்த நாளான இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி முதல் கட்ட துவக்கமாக நகராட்சி, மாநகராட்சி மற்றும் கிராமங்களில் உள்ள 1545 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடா…..? “அந்தப் பேச்சுக்கே இடமில்லை” போலியான தகவல்களை பரப்புவது ஏன்….? அமைச்சர் செம காட்டம்…..!!!!

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக போலியான தகவல் பரவுவதாக அமைச்சர் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே பேரண்டபள்ளி கிராமத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் கைத்தறி அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினர். அதன்பின் மகப்பேறு உதவி திட்டம், பிறப்பு சான்றிதழ் மற்றும் சக்கர நாற்காலிகள் போன்றவைகளை 25 பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினார்கள். இதனையடுத்து அமைச்சர் மா. […]

Categories
மாநில செய்திகள்

ஒருங்கிணைந்த இலங்கை வாழ் தமிழர் முகாம்….. “17.84 கோடி மதிப்பீட்டில் 321 வீடுகள்” தொடங்கி வைத்தார் முதல்வர்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் இலங்கை வாழ் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள இலங்கை வாழ் மக்கள் கடந்த சில வருடங்களாகவே அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வந்தனர். இதனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தமிழக சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள இலங்கை வாழ் தமிழர்களின் முகாம்களை […]

Categories
மாநில செய்திகள்

உள்துறை அமைச்சரே! “இது இந்தியா தான், ஹிந்தியா அல்ல” இந்தி மொழி பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி….!!!!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹிந்தி மொழி தொடர்பான பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் தேதி இந்தி திவஸ் என்ற பெயரில் இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்வதற்கு அனைவரும் ஹிந்தி மொழியை கற்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு நாட்டின் ஆட்சி நிர்வாகம், ஆராய்ச்சி ஆகியவற்றை நம்முடைய உள்ளூர் மொழி மற்றும் அலுவல் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“200% உயர்வு” தமிழக அரசின் அடுத்த ஷாக் நடவடிக்கை….?‌ காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் எம். யுவராஜா ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கடந்த 2012-ம் ஆண்டு நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் நிலங் களுக்கான வழிகாட்டி மதிப்பு 33 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வழிகாட்டி மதிப்பை தற்போது 200 சதவீதம் வரை உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு வழிகாட்டி […]

Categories
மாநில செய்திகள்

“தேயிலைத் தோட்டத்தில் ஒரு சுசீலா” பல மொழிகளில் பாடி அசத்தும் பெண்மணி…. குவியும் பாராட்டு….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் ரெஜினா லூக்காஸ் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் சிறு வயது முதலே இசையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக பாடல்களை பாடி வருகிறார். அதன் பெண் ரெஜினா தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி மற்றும் படுகர் இன மக்களின் மொழியிலும் பல்வேறு பாடல்களை பாடி வருகிறார். இவர் பல முறை மேடைகளில் பாடுவதற்கு […]

Categories

Tech |