Categories
மாநில செய்திகள்

சட்டப்படி புது துணை பொதுச்செயலாளர்…. டி.கே.எஸ். இளங்கோவன் ஸ்பீச்….!!!!

உடல்நலன் காரணமாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலிலிருந்து விலகுகிறேன் என கூறியுள்ள சூழ்நிலையில், அவருடைய விலகலை கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். உடல் நலன் காரணமாக அவர் அரசியலிலிருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளாரே தவிர்த்து, பாஜக-வில் இணையபோகிறேன் என கூறவில்லை. பாஜக ஒன்றும் ரிடைர்மெண்ட் ஆபீஸ் இல்லை எனவும் டி.கே.எஸ். விமர்சனம் செய்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க செய்திதொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “திமுக சட்டதிட்டத்தின்படி துணை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. தி.மு.க.வில் இருந்து விலகும் சுப்புலட்சுமி ஜெகதீசன்…. வெளியான அறிக்கை….!!!!

தி.மு.க. கட்சியின்  முன்னாள் தலைவர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 1947-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி சுப்புலட்சுமி ஜெகதீசன் பிறந்தார். இவர் ஆளும் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். மேலும் திராவிட முன்னேற்ற கழகம் அரசியல் கட்சியின் உறுப்பினராக தமிழ்நாட்டின் திருச்செங்கோடு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவின் 14-வது மக்களவை உறுப்பினராக இருந்தார்.   இந்நிலையில்  இவர் தனது  பதவியை ராஜினாமா செய்து விட்டதாக இணையதளங்களில் தகவல்கள் வைரலாக பரவி வந்தது. அதேபோல் நேற்று   முதலமைச்சர் மு.க. […]

Categories
மாநில செய்திகள்

பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்…. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் ஆவேசம்….!!!!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான  வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறப்பு தொடர்பான விவகாரத்தில் செய்தி சேகரிக்க சென்ற நக்கீரன் இதழின் மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷை பள்ளி நிர்வாகத்தினர் தாக்கினர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏனென்றால் ஒரு நாட்டில் பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படும்போது மக்கள்  பாதுகாப்பு என்பது தீர்மானிக்கப்படுகிறது என்று அமெரிக்காவின் மூன்றாவது அதிபர் தாமஸ் ஜெபர்சன்  கூறினார். மேலும் உள்நாட்டு […]

Categories
மாநில செய்திகள்

“திடீர் பந்த்” அத்துமீரும் பாஜக…. கடைக்காரர்களிடம் அடாவடி…. வெளியான பகீர் வீடியோ….!!!!

திமுக கட்சியின் எம்பி ஆ. ராசா இந்துக்கள் குறித்து பேசிய வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்து அமைப்பினர் ஆ.‌ ராசாவை கண்டித்து நீலகிரி தொகுதி முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் கோவை, மேட்டுப்பாளையம், அன்னூர் போன்ற பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருமாறு இந்து அமைப்பினரும் பாஜகவும் கூறினர். இதன் காரணமாக திமுக மற்றும் அதன் கூட்டணி […]

Categories
மாநில செய்திகள்

“வேகமாக பரவும் காய்ச்சல்” கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம்…. அரசு பள்ளிகளில் திடீர் நடவடிக்கை….!!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலின் தாக்கம் தற்போது கடலூர் மாவட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடலூர் மட்டுமின்றி கடலூரை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும்  காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடல் சோர்வு, உடம்பில் […]

Categories
மாநில செய்திகள்

“மின்னல் வேகத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல்” தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு திடீர் விளக்கம்….!!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் நாளுக்கு நாள் குழந்தைகளுக்கு பரவும் வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிக அளவில் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் காய்ச்சலின் காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 25-ம் தேதி முதல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து […]

Categories
மாநில செய்திகள்

இனி யாரும் தப்பிக்க முடியாது” சிற்றுண்டி திட்டத்தை கண்காணிக்க அறிமுகப்படுத்தப்பட்ட புதிய செயலி…. எச்சரிக்கை விடுத்த அதிகாரி….!!!!

காலை உணவு திட்டத்தை கண்காணிப்பதற்காக புதிய செயலி  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 15-ஆம் தேதி 1-ஆம்  வகுப்பு முதல் 5-ஆம்  வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு மற்றும் தரவுகளின் அடிப்படையில் இனிவரும் ஆண்டுகளில்  திட்டத்தை விரிவு படுத்துவது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்று தமிழக […]

Categories
மாநில செய்திகள்

மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி…. கொளுத்தப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள்….. கோரிக்கை விடுத்த பெற்றோர்கள்….!!!!

மாணவர்களுக்கு  புதிய சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் பகுதியில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் விடுதியில் தங்கி படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரின் சாவுக்கு நீதி கேட்டு  நடந்த போராட்டத்தில் பள்ளி வாகனங்கள் சூறையாட்டப்பட்டதோடு, மாணவர்களின் சான்றிதழ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் பள்ளி கட்டிடம் மிகவும் சேதம் அடைந்தது. இந்நிலையில்  பள்ளி மூடப்பட்டு காலவரையின்றி  விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வர் கொடுத்த வீட்டு மனை பட்டா செல்லாது” அதிர்ச்சியில் நரிக்குறவர் மக்கள்…. கலெக்டரிடம் முறையீடு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே கெலவரப்பள்ளி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் 72 நரிக்குறவர் இன மக்களுக்கு கடந்த 2000-ம் ஆண்டு இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. இந்த வீட்டு மனை பட்டா கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை சென்னை மேயராக இருந்த ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீட்டு மனை பட்டா வழங்கி 20 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அதிகாரிகள் வீட்டுமனை […]

Categories
மாநில செய்திகள்

தொடக்கத்திலிருந்து ஆய்வு செய்யப்படும்…. இனி தமிழக அரசு புதிய கட்டுமானங்களை இணைந்த ஆய்வு செய்யும்…. வெளியான தகவல்கள்….!!!!

நமது தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வாழும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டு வசதிகளை ஏற்படுத்துவதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1970-ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு  தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், கட்டுமானங்களை ஆய்வு செய்ய நமது தமிழக அரசு  அண்ணா பல்கலைக்கழகத்துடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து அறிக்கை ஒன்று […]

Categories
மாநில செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் யாருன்னு தெரியுமா….? நானும் ரொம்ப நாளா அவரத்தான் தேடிட்டு இருக்கேன்…. அமைச்சர் துரைமுருகன் செம கலாய்….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 15-ஆம் தேதி திமுக கட்சியின் சார்பில் முப்பெரும் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதிய 4041 கடிதங்கள் அடங்கிய, 21,510 பக்கங்கள் கொண்ட நூலை 54 தொகுதிகளாக வெளியிட்டார். இதை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இதேபோன்று முதல்வர் ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகத்தை அமைச்சர் துரைமுருகன் வெளியிட, டிஆர் பாலு பெற்றுக்கொண்டார். அதன்பின் அமைச்சர் துரைமுருகன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

“இரட்டை வேஷம்” நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க…. கொடுத்த வாக்குறுதிய நிறைவேற்றல…. ஜிகே வாசன் ஆவேசம்…..!!!

தமிழகத்தில் திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்திற்கு பிறகு ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, திமுக […]

Categories
மாநில செய்திகள்

சூப்பில் மிதந்த “ஈ”…. ஷாக்கான மருத்துவர்…. கூலாக பதில் சொன்ன ஹோட்டல் ஊழியர்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் பிரபலமான அடையார் ஆனந்த பவன் சைவஉணவகமானது செயல்பட்டு வருகிறது. இங்கு பிசியோ தெரபி மருத்துவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது உணவு சாப்பிடுவதற்கு முன் சர்வர் ஸ்வீட்கான் வெஜ்சூப் கொடுத்துள்ளனர். அதை மருத்துவர் ஸ்பூன் வாயிலாக கிளறிய போது சூப்பிலிருந்து “ஈ” ஒன்று வெளியே மிதந்து வந்துள்ளது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர் ஹோட்டல் ஊழியரை அழைத்து கேட்டார். அப்போது ஊழியர் அலட்சியமாக ஈ -யை எடுத்து கீழே […]

Categories
மாநில செய்திகள்

மது விற்க தடையாக இருந்த கவுன்சிலர்…. ஆத்திரத்தில் பெண்ணின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியிலுள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர் சதீஷ்(31). இவர் நடுவீரப்பட்டு ஊராட்சியில் 7வது வார்டு உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த ஏற்கனவே தன் கணவனை கொலை செய்த லோகேஸ்வரி என்ற எஸ்தர் (45) என்பவர் டாஸ்மாக்கில் இருந்து சரக்கு வாங்கி வந்து வீட்டில் வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார். இது தொடர்பாக சதீஷ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததோடு, தொடர்ந்து எஸ்தரிடம் இப்பகுதியில் சரக்கு விற்கவேண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவரின் அலட்சியம்!…. நண்பன் பட பாணியில் பிரசவம்…. சோகத்தில் முடிந்த சம்பவம்….!!!!

செங்கல்பட்டு மதுராந்தகம் அருகேயுள்ள சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் முரளி(36). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி புஷ்பா (33) 2வதாக கருத்தரித்து இருந்தார். இதையடுத்து மருத்துவரால் பிரசவ தேதி அறிவித்து இருந்த நிலையில், நேற்று காலை சூனாம்பேடு இல்லிடு பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதாவது வலி எடுத்தால் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளும்படி மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், நேற்று மதியம் சுமார் 2:30 மணியளவில் புஷ்பாவுக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதன் […]

Categories
மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை பற்றி…. தாறுமாறாக விமர்சித்த மருது அழகுராஜ்….!!!!

ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகு ராஜ், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை கடுஞ்சொற்கள் கொண்டு விமர்சித்துள்ளார். “அம்மா போட்ட உத்தரவு” எனும் தலைப்பில் அவர் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அவற்றில் , எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தையும், அதிமுக-வை ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார். அப்பதிவில், எதற்காக அவர் டெல்லிக்கு போறாரு. கூப்பிட்டு வச்சு திட்ட போறாங்களா (அல்லது) எதையாவது கொடுக்கப் போறாங்களா. குழப்பத்திலேயே நடந்து வந்துட்டு இருக்கிறப்ப எதிரே ஒரு 72 வயது […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (20.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“வேகமாக பரவும் H1N1 இன்ஃப்ளுவன்ஸா வைரஸ்” மீண்டும் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்….? தமிழக அரசுக்கு கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது H1N1 இன்ஃப்ளுவன்ஸா வைரஸ் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். இந்த வைரஸை கட்டுப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட பலர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுவன்ஸா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

“டெல்லி விசிட்” கிரீன் சிக்னல் காட்டிய பாஜக மேலிடம்…. செம குஷியில் எடப்பாடி…. அதிமுகவில் நிகழும் அதிரடி மாற்றம்….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓ. பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும்  நீக்குவதாக உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“நான் வேணா லிஸ்ட் தரேன்” கமல் அவர்கிட்ட பேசட்டும்…. முதல்வர விட உதயநிதிக்கு தான் பவர் ஜாஸ்தி….. வானதி சீனிவாசன் பளீச்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமலிங்க காலனியில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாம் பாஜகவின் மக்கள் சேவை மையத்தின் சார்பில் நடத்தப் பட்டது. இந்த முகாமை பாஜக கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் […]

Categories
மாநில செய்திகள்

“சுமைப்பணி தொழிலாளர்கள் கவனத்திற்கு” நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…. என்னவென்று தெரியுமா உங்களுக்கு?….!!!!!

மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூரில் வைத்து மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட துணை தலைவர் முருகேசன் தலைமை நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகையன், சுமை பணி சங்க மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜானகிராமன், சி .ஐ. டி. யு. நிர்வாகி மாலதி, வைத்தியநாதன், லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனியாக […]

Categories
மாநில செய்திகள்

அடடே செம என்ஜாய் போல?…. பாட்டு பாடிய “பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்”…. விசில் அடித்து ரசித்து நண்பர்கள்…..!!!

நடைபெற்ற நண்பர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில்  பா.ம.க. தலைவர் பாடல் ஒன்றை பாடியுள்ளார். பா.ம.க. தலைவரான  டாக்டர் அன்புமணி ராமதாஸ் 1968-ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார். இவர் பத்தாம் வகுப்பு வரை சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்தார். பின்னர் 12-ஆம் வகுப்பு வரை தனது சொந்த ஊரான திண்டிவனத்தில் அமைந்துள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இந்நிலையில் நேற்று இவருடன்  படித்த நண்பர்களின் சந்திப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அப்போது அவர் தனது பழைய நண்பர்களை […]

Categories
மாநில செய்திகள்

“தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு வீடு கிடையாது” தமிழகத்தில் மீண்டும் ஒரு தீண்டாமை கொடுமை….. வெளியான பகீர் வீடியோ….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் மிகப் பெரிய காய்கறி சந்தை மற்றும் மாட்டுச்சந்தை அமைந்துள்ளது. இங்குள்ள காய்கறி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் தினம் தோறும் வந்து தங்களுடைய காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். அதேபோன்று வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகளும் வந்து தங்கி இருந்து வியாபாரம் செய்து வருவது வழக்கம். ஆனால் தற்போது வெளி மாநிலம் மற்றும் வெளியூரிலிருந்து யாராவது ஒட்டன்சத்திரம் பகுதியில் வாடகைக்கு வீடு கேட்டால் வழங்குவதில்லை என்ற ஒரு […]

Categories
மாநில செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. குரூப் 4 தேர்விற்கு படித்து வந்த வாலிபர் மர்மமான முறையில் இறப்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

குரூப் 4 தேர்விற்கு படித்து வந்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பட்டவர்த்தி பகுதியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவேக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விவேக் தமிழக அரசு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப்-4 தேர்விற்கு படித்து வந்துள்ளார். மேலும் தனது  வீட்டிலிருந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மயிலாடுதுறை டவுன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனது நண்பர்கள் 5  பேருடன் […]

Categories
மாநில செய்திகள்

செல்பி எடுக்க ஒரு அளவே இல்லையா?…. செம்பரம்பாக்கம் ஏரியல் தவறி விழுந்து 2 பேர் பலி…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!!!

ஏரிகள் தவறி விழுந்து 2  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள தரப்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார் மெக்கானிக்காக வேலை பார்க்கும் விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் அதே பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன்  ரிச்சர்ட்ஸ் என்பவருடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ஏரியை சுற்றி பார்த்துவிட்டு ஏரிக்குள் இறங்கி அங்கிருந்து சிறிய […]

Categories
மாநில செய்திகள்

“அவர் சொன்னது சரிதானே, அதில் என்ன தவறு” அந்தக் கருத்து மிக மிக நியாயமானது…. எம்.பி ராசாவுக்கு சீமான் திடீர் ஆதரவு….!!

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் எம்பி ஆ. ராசாவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மனுதர்மத்தின் கொடுங்கான்மையை எடுத்துரைத்து சூத்திரர் எனும் விளைவை தமிழர்கள் சுமக்க கூடாது என கூறியதால் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் ஆ. ராசா அவர்களை மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமான போக்குகளை இனியும் சகித்துக் கொண்டு இருக்க முடியாது. பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரம […]

Categories
மாநில செய்திகள்

இப்படி ஒரு முதலமைச்சரா?…. போக்குவரத்து செலவை குறைப்பதற்காக “உதவித்தொகையை தபால் மூலம் அனுப்பி வைத்த தி.மு.க……!!!!!!

ஏழை மக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை காண காசோலை தபால் மூலம் அனுப்பப்படுகிறது. நமது தி.மு.க. கட்சியின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாதம்தோறும் ஏழை எளிய மக்களுக்கு  மறைந்த கலைஞர் அவர்களின்  நிதி அமைப்பின் மூலம்  உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 5  கோடியே 59 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த மாதம் மருத்துவம் மற்றும் கல்வி உதவித் தொகையாக […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ்-க்கு திடீர் பரிசு…. “இத படிங்க, இல்லனா அடிமைகள் முன்னேற்ற கழகம்னு மாத்திடுங்க” கார்த்திகேய சிவசேனாதிபதி…!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அறிஞர் அண்ணா எழுதிய 5 புத்தகங்களை பரிசாக அனுப்பியுள்ளார். இந்த புத்தகங்களை எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியதற்கான காரணத்தையும் தன்னுடைய twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் உங்களுடைய புரிதலற்ற கருத்தை சமூக வலைதளங்களிலே பார்க்க நேர்ந்தேன். செய்தித்தாள் களிலும் படித்தேன். பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்படுகிறது. பெரிய கடிதம் தங்களுக்கு எழுதுவதில் பயனில்லை என்று அறிவேன். ஆதலால் அண்ணா […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (19.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

அதிகாரிகளே ஜாக்கிரதை…. இனி கட்டணம் வசூலித்தால் ” கடும் நடவடிக்கை”…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

ஆவணங்கள் வைத்திருந்தும் கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு இடைத்தரகர்களின் குறுக்கீடின்றி  நியாயமான விலை கிடைக்கவும், விலைப் பொருட்களின் வர்த்தகத்தை முறைப்படுத்தவும் நமது தமிழ்நாடு அரசு  1987-ஆம் ஆண்டு வேளாண் விளைபொருள் விற்பனை என்ற சட்டம் இயற்றியது. 40 வேளாண் விலை பொருட்கள் ஒரே சீரான அறிக்கை செய்யப்பட்டு ஒரு சதவீதம் சந்தை கட்டணம் வசூலிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

லிஸ்ட் தர ரெடி… உதயநிதியிடம் பேசி உதவி பண்ணுங்க கமல்…. வானதி சீனிவாசன் பேட்டி….!!!!

கோவை தெற்கு தொகுதிக்கு சென்ற மக்கள்நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அங்கு பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், கோரிக்கை மனுக்களையும் பெற்று சென்றார். இந்நிலையில் தொகுதிக்குள் வந்துசென்ற கமல்ஹாசன் பற்றி பேட்டியளித்த பாஜக எம்.எல்.ஏ. வானதிசீனிவாசன், “சட்டமன்றத் தேர்தல் முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையில், கமல்ஹாசனுக்கு தற்போதுதான் ஞானோதயம் வந்திருக்கிறது. இதனிடையில் பொது மக்களிடம் கமல் மனுவை வாங்கக்கூடாது என நான் கூறவில்லை. ஆகவே தாராளமாக வாங்கலாம். ஆனால் அதை வாங்கிக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக […]

Categories
மாநில செய்திகள்

“ஜாதி வெறியாட்டம்” பாஜகவை அகில இந்திய அளவில் தனிமைப்படுத்த வேண்டும்…. தொல். திருமாவளவன் பேச்சு….!!!!!

இந்திய அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியான இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அவருடைய மணிமண்டபத்தில் திருமாவளவன் மரியாதை செலுத்தினார். அதன்பின் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, சமூக புறக்கணிப்பு என்பது மிகப்பெரிய கொடுமை. பள்ளிக் குழந்தைகள் மீது ஜாதி வெறியாட்டம் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு ஆர்எஸ்எஸ் பாஜக போன்றவற்றை அகில இந்திய அளவில் தனிமை படுத்துவதற்காக சனாதான சக்திகளை தனிமைப்படுத்துவோம் என்ற பெயரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழகத்தின் நிழல் முதல்வர்கள் 2 பேர்” இதையெல்லாம் நீங்கள் தட்டிக் கேட்க வேண்டாமா…..? மாஜி அமைச்சரின் பரபரப்பு பேச்சு….!!!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நேரு திடலில் அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வைகைச் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பேசியதாவது, முதல்வர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தமிழகத்தில் 2 பேர் நிழல் முதல்வர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒன்று சபரீசன். மற்றொன்று உதயநிதி. இதுதான் […]

Categories
மாநில செய்திகள்

தீண்டாமை ஒழிப்பு விவகாரம்: ஊருக்குள் நுழையத் தடை?…. இதுவரை பயன்படுத்தாத பிரிவு…. அதிரடி முடிவு…..!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கிராமம் பஞ்சாகுளம்  கிராமத்தில் சென்ற 2 ஆண்டுகளுக்கு முன் கோவில் திருவிழா மற்றும் திருமண நிகழ்வின்போது இளைஞர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஆதி திராவிடர் வகுப்பைச் சார்ந்த இளைஞர்களை மாற்று சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் ஜாதி ரீதியாக திட்டியதால் மாற்று சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டதில் இருந்தே ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்த பெண்களையும், குழந்தைகளையும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கேலி […]

Categories
மாநில செய்திகள்

“இரும்பு மனிதரையே நாங்க ஆட்டி பாத்தாச்சு” காவி கொடி ஒருநாளும் நுழைய முடியாது….. கே. பாலகிருஷ்ணன் அதிரடி….!!!!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30-வது மாநில மாநாடு நாகையில் இன்று முதல் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.‌ இந்த மாநாட்டின் போது நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி பொதுக்குழு கூட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை மக்களுக்கு குட் நியூஸ்!!…. மீண்டும் இயக்கப்படும் நெல்லை-தாம்பரம் சிறப்பு ரயில்…. வெளியான அறிவிப்பு….!!!

மீண்டும் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் மற்றும் கோடைகால விடுமுறை காலங்களில் தென் மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த ரயில்கள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் நெல்லை சந்திப்பிலிருந்து தென்காசி வழியாக தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயிலில்  கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் இந்த ரயில் மேலும் 5  மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. சென்னை வந்த யூ.எஸ்.சி.ஜி.சி. மிட்ஜெட் கப்பல்…. சிறப்பாக நடைபெற்ற வரவேற்பு….!!!!

சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ள யூ.எஸ். சி. ஜி. சி. மிட்ஜெட் கப்பலை  சிறப்பாக வரவேற்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள கடலோர காவல் படைக்கு சொந்தமாக 418 அடி நீளம் கொண்ட   யூ. எஸ். சி. ஜி. சி. மிட்ஜெட் என்ற  கப்பல் உள்ளது. இந்த கப்பல் 4  நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளது. இதனையடுத்து சென்னை துறைமுகத்திற்கு நேற்று வருகை தந்துள்ளது. அப்போது அந்த கப்பலுக்கு சிறப்பான வரவேற்புகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் குவாட் நாடுகள் மீதான […]

Categories
மாநில செய்திகள்

“எங்களை தாண்டி தமிழ்நாட்டை தொட்ரா பார்க்கலாம்”…. திமுக சார்பில் ஓட்டப்பட்ட சுவரொட்டி…. வைரலாகி வரும் புகைப்படம்….!!!!

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நேற்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கொண்டாடினர். மேலும் சமூக நீதி நாளாக தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் உள்ள பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சுவரொட்டிகள் […]

Categories
மாநில செய்திகள்

நீங்கள் எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்…. அமைச்சர் காட்டம்….!!!!

ஆட்டைகடித்து மாட்டைகடித்து இப்போது மனுசனை கடித்த பழ மொழியாக அரசியலில் நாகரீகம் இல்லாத வார்த்தைகளை பேசி வாங்கிகட்டிகொண்டு பதவிக்காக காத்திருக்கும் ஆர்எஸ் பாரதி நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அ.தி.மு.க பற்றி விமர்சனம் செய்துள்ளார் என சென்னை பட்டினபாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். தி.மு.க தலைவர் கலைஞர் வீட்டில் கொத்தடிமையாக வேலை பார்த்து பிறகு அரசியலில் நுழைந்தார் என திமுகவை பற்றி காட்டமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அத்துடன் எடப்பாடி பழனிச்சாமியை […]

Categories
மாநில செய்திகள்

“கலெக்ஷன் செய்வதில் படு பிஸியாக இருக்கிறார்” மக்கள் பணி செய்யகூட நேரமில்லை….. அண்ணாமலை செம காட்டம்….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்த அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தான் கொடுக்கிறார்கள். திமுக அரசின் தொடர் விலை ஏற்றத்தின் மூலம் மக்களின் மேல் அக்கறை கொண்டவர்கள் போன்று நாடகமாடிய சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. மின் கட்டண உயர்வின் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு முன் ஆவின் பொருள்களின் விலையை அதிகரித்துள்ளார்கள். திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை. அதை உண்மை […]

Categories
மாநில செய்திகள்

“வேகமான பரவும் காய்ச்சல்” 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை…. வெளியாகுமா அறிவிப்பு…..?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் பள்ளிகளில் நடைபெறவில்லை. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவிர மற்றும் மாணவர்களுக்கு தேர்வுகளும் நடைபெறவில்லை. அதன் பிறகு கொரோனா வைரஸ் தொற்று தற்போது குறைந்ததால் நடப்பாண்டில் தமிழகம் முழுதும் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்கெட்ச் அதிமுக-வுக்கு இல்ல…. திமுக எம்.எல்.ஏ-க்கு?…. வெளியான தகவல்….!!!!

கரூர் மாவட்டத்தில் குளித்தலை தொகுதி உள்ளது. முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க-வின் முன்னாள் தலைவருமான கலைஞர், முதன்முறையாக தேர்தலில் நின்று எம்.எல்.ஏவாக வாகைசூடிய தொகுதி குளித்தலையாகும். இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக தி.மு.க-வைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் இருக்கிறார். இவரை தான் பா.ஜ.க-வுக்கு இழுக்க அக்கட்சியின்  மாநில நிர்வாகிகள் பேசியதாகவும், அவர் பா.ஜ.கவுக்கு செல்ல முடிவெடுத்துவிட்டதாகவும் இரண்டு நாட்களாக ஒரு பரபரப்பு செய்தி சமூகவலைதளங்களில் பரவி வந்தது. இந்நிலையில் அதிமுக-வின் தலைமை நாற்காலியின் நான்கு கால்களுக்கு 4 அணிகள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (18.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“பொதுமக்கள் கவனத்திற்கு”…. 12 வயதுக்கு குறைந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது தெரியுமா?…. மத்திய மந்திரி தகவல்….!!!!

சுகாதாரத்துறை மந்திரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சூக் மாண்டாவியா டெல்லியில் வைத்து நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். நமது இந்தியாவில் காச நோயினால் 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வருகின்ற 2025 -ஆம் ஆண்டுக்குள் காசநோய் முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன் பேரில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. காச நோயை தனிநபர் மற்றும் சமூக பங்களிப்புகள் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

நிலமற்ற ஆதிதிராவிட, பழங்குடியின மக்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நிலம் அற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் விவசாயநிலம் வாங்க 50 சதவீதம் மானியம் அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிலம் அற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாயநிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் (அல்லது) அதிகபட்சமாக ரூபாய்.5.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும். ரூபாய்.10.00 கோடி மதிப்பீட்டில் 200 நிலம் அற்ற விவசாயத் தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் வாயிலாக பயன் அடைவார்கள். […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்திற்கு ஆபத்து”…. வனப்பகுதிகளில் உடனே…. அரசுக்கு ஐகோர்ட் திடீர் எச்சரிக்கை…..!!!!

அன்னிய  மரங்களை அகற்ற தமிழக அரசு  ஏன் நடவடிக்கை  எடுக்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான வனப்பகுதிகளில் அன்னிய மரங்கள் அதிக அளவில் வளர்ந்து வருகிறது. இந்த மரங்கள் வளர்ந்தால் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் அந்த அன்னிய மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என  ஐகோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதி என். சதீஷ்குமார், டி. பரத் சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் முதுமலை வனப்பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள்….. தேசத்தின் சேவைகள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்…. கவர்னர் ஆர் .என். ரவி வாழ்த்து….!!!!

பிரதமர் மோடிக்கு ஏராளமானோர் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் இவருக்கு பாஜக கட்சியின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டின் கவர்னர் ஆர். என். ரவி பிரதமர் நரேந்திர மோடியை  நேரில் சந்தித்து தமிழக மக்களின் சார்பாக தேசத்தின் சேவைகள் […]

Categories
மாநில செய்திகள்

சிவில் சர்வீஸ் பதவிக்கான தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சிவில் சர்வீஸ் பதவிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீஸ் பணிக்கான தேர்வை  நடத்தி வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்த தேர்விற்கு இந்தியா முழுவதிலும் இருந்து 5  லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இந்த பதவிகளுக்கு முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“ஹேப்பி பர்த்டே மோடி ஜி”‌ பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச ஆட்டோ சவாரி…. கலக்கும் நெல்லை ஓட்டுனர்…..!!!!

பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 72-வது பிறந்தநாள். பிரதமரின் பிறந்தநாளை நாடு முழுவதும் அவருடைய ஆதரவாளர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி சார்பில் 138 ரத்த தானம் மற்றும் 5 பேர் உடல் தானம் செய்தனர். இதேபோன்று ஒடிசாவில் உள்ள […]

Categories

Tech |