Categories
மாநில செய்திகள்

கேரளாவில் நீடிக்கும் பதற்றம்!…. தமிழக பேருந்துகள் கேரள எல்லையில் நிறுத்தம்…. வெளியான தகவல்….!!!!

கேரளாவில் தொடர் பதற்றம் நீடித்து வருவதால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி போகும் தமிழக பேருந்துகள் கேரளா எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுதும் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் அதிகமான நிர்வாகிகள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடிப்படையில் கேரளாவில் நேற்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்தை பாப்புலர் பிரண்ட்ஸ்ஆப் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்விக்கி, அமேசான் தொழிலார்களுக்கு தனி சட்டம்?…. அரசுக்கு சீமான் முக்கிய கோரிக்கை….!!!!

ஸ்விக்கி, சொமேட்டோ, அமேசான், ஓலா, ஊபர் ஆகிய இணையவழிசேவை நிறுவனங்களில் பணியாற்றும் நிலையற்ற தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “இணையவழி உணவுச் சேவை நிறுவனமான ஸ்விக்கி தம் ஊழியர்களின் ஊதியத்தைக் குறைத்தும், ஊக்கத்தொகையை நிறுத்தியும் தொழிலாளர் உரிமையைப் பறிப்பது அவர்களின் உழைப்பை உறிஞ்சும் கொடுஞ்செயல் ஆகும். இரவு, பகல் பாராது மக்கள் பசியைத் […]

Categories
மாநில செய்திகள்

“தினமும் 4 ஷூட்டிங்” முதல்வர் விளம்பர ஆட்சி செய்கிறார்…. திமுகவை கடுமையாக விமர்சித்த மாஜி அமைச்சர்….!!!

அதிமுக கட்சியின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். அவர் பொதுக்குழு கூட்டத்தின் போது பேசியதாவது, திமுகவினர் அண்ணாவின் பெயரையும், புகழையும் குப்பையில் போட்டு விட்டனர். தன்னுடைய குடும்பம் வாழ்வதற்காக கலைஞர் திமுகவை பயன்படுத்தினார். கலைஞரும் தற்போதுள்ள முதல்வர் ஸ்டாலினும் மக்களைப் பற்றி சிறிதும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி… சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு பண்ணுங்க… சீமான் வலியுறுத்தல்….!!!!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக அணிவகுப்பு நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக தமிழகத்தில் அணி வகுப்பு நடத்தப்பட இருக்கிறது. அணி வகுப்பு நடத்துவதற்கான நிபந்தனைகள் பற்றி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தில் இத்தீர்ப்புக்கு தமிழகத்தில் பலரது மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. மேலும் ஆளுங்கட்சியான திமுக-வையும் பலர் சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

“மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கவனத்திற்கு”…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தூத்துக்குடியில் இன்று  மக்கள் நல்வாழ்வு துறை   அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் தொடர்ந்து மருந்து தட்டுப்பாடு குறித்து புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்த புகார் அளிப்பதற்காக 104 என்ற  எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நமது தமிழக முதலமைச்சர் கூறியது போல் இரண்டு மாதங்களுக்குள் புதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தற்போது தமிழகத்தில் அதிக […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்கள் கவனத்திற்கு”…. நாளை நடைபெறும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்…. முழு விவரம் இதோ….!!!!

திறந்த நிலை பல்கலைக்கழக பதிவாளர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கு.ரத்தினகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. அதில் கடந்த 3  ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியான இந்த ஆண்டுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக வழக்கத்தில் வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. கடைசி தேதி எப்போம் தெரியுமா?….!!!!!

மத்திய அரசின்  சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை குறித்து  சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி அணைக்கு அரசு கல்லூரிகளுக்கும்  சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் நடப்பு கல்வி ஆண்டில் உயர் கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மத்திய அரசின்  சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனை விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் WWW. scholarship.gov .in எந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான இறுதி நாள் அக்டோபர் மாதம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. ரயிலில்” பட்டாசு எடுத்துச் சென்றால் கடும் நடவடிக்கை”…. எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு….!!!!

பட்டாசுகளை ரயிலில் எடுத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு  மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது வழக்கம். அதேபோல் வெளியூர்களில் வேலை செய்யும் பெரும்பாலான மக்கள் பட்டாசுகளை வாங்கிக்கொண்டு ரயில்களில் தங்களது சொந்த ஊருக்கு வருகின்றனர். ஆனால் ரயிலில் பட்டாசு, டீசல், பெட்ரோல், போன்ற தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. மேலும் இதனை கண்காணிக்கும் வகையில் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது.  இது […]

Categories
மாநில செய்திகள்

OMG: காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்… தண்ணீர் திறப்பு 800 கன அடியாக அதிகரிப்பு….!!!!

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதனால் அந்த தண்ணீர்  மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் முழு கொள்ளளவை 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்து சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அதன்படி அணையில் இருந்து காவிரியில் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

விபத்தில் சிக்கிய பள்ளி வாகனம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய சிறுமி…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 31  மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மினி வேன் பார்வதிநகர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எமர்ஜென்சி கதவு பக்கத்தில் அமர்ந்து இருந்த 7வயது சிறுமி ரியோனா திடீரென கதவு உடைந்து வேனில் இருந்து கீழேவிழுந்தார். இதனால் சிறுமிக்கு முகம், கை, கால் போன்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் சிறுமியை […]

Categories
மாநில செய்திகள்

அத்துமீறி பேசிய ஆ.ராசா… கண்டிக்க பயப்படும் முதல்வர்?…. செல்லூர் கே.ராஜூ ஓபன் டாக்….!!!!!

முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சரும், மதுரை மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ தன் தொகுதிக்கு உட்பட்ட பைகரா பகுதியில் பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வில் நேற்று (செப். 22) பங்கேற்றார். இந்நிலையில் பைகரா மாநகராட்சி பள்ளியில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது “ராஜா என்ற பெயர் பிரச்னையான பெயரில்லை. என்னுடை பெயர்கூட ராஜாதான். எங்களுடைய பெயர்களுக்கு கலங்கம்விளைவிக்கும் விதமாக ஆ.ராசா செயல்பட்டு வருகிறார். இது போன்ற, பிள்ளையை பெற்றதற்கு அவரின் தாய்தான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசின் கடன் சுமை பற்றி….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் படி பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் இடையே பணப்பழக்கம் குறையாத அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, தொழிற்சாலைகள் முழு அளவில் இயங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் வாயிலாக சாமானிய மக்களுக்கு அவர்களின் வருவாய் தடைபெறாத வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மத்திய அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக போஸ்டரை மட்டும் குறிவைக்கும் மர்ம நபர்கள்…. வெளியான சிசிடிவி காட்சி…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி ரோடு 24வது வட்டக் கழகச் செயலாளர் லட்சுமணன் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் உள்பட பல திட்டங்களை அச்சிட்டு ஒட்டி இருந்தார். இந்நிலையில் கோவை அவினாசி சாலையில் மேம்பலத்தின் தூண்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்ட்டர்களை மர்மநபர் ஒருவர் கிழிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த அ.தி.மு.க தொண்டர்கள் அதே இடத்தில் மீண்டுமாக அதிமுக அரசின் திட்டங்களை விளக்கும் போஸ்ட்டர்களை ஒட்டி இருக்கின்றனர். இதற்கிடையில் கோவை அவினாசி சாலையில் 10 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் 44 அமாவாசைகள் தான் தி.மு.க ஆட்சிக்கு இருக்கு…. எடப்பாடி பழனிச்சாமி ஸ்பீச்….!!!!!

அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக் கூட்டம் ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு சேலம் புறநகர் மாவட்ட அதிமுக இளைஞரணி சார் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்று முதல் பொது கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு க்ரைன் வாயிலாக ராட்ஷச மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் அவரை உற்சாகப்படுத்தினர். நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரை ஆற்றினார். தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

தொண்டு நிறுவனத்தில் பயின்ற 3 மாணவர்கள் திடீரென மாயம்…. போலீஸ் விசாரணை…. பரபரப்பு….!!!!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகிலுள்ள ஜி.கல்லுப்பட்டியில் தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. அதன் இயக்குனராக அந்தோணிபால்சாமி இருக்கிறார். இத்தொண்டு நிறுவனத்தில் சுமார் 500-க்கும் அதிகமான ஆதரவற்ற குழந்தைகள் பயின்று வருகின்றனர் அந்த தொண்டு நிறுவனத்தில் வத்தலக்குண்டை சேர்ந்த 1 மாணவன், மதுரையை சேர்ந்த சபரீஸ்வரன்(14), ஆதவன் போன்றோர் படித்து வந்தனர். இந்த நிலையில் விடுதியிலிருந்து வெளியே சென்ற இந்த 3 மாணவர்கள் மாயமாகினர். இதுபற்றி சக மாணவர்கள் தெரிவித்த தகவலின்படி அவர்களின் வீடுகளுக்கு சென்று அலுவலர்கள் […]

Categories
மாநில செய்திகள்

பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல் வெளியீடு…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

தமிழக உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கல்வியியல் கல்லுாரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கைக்கு அரசின் சார்பாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் சில பல்கலைகளை தவிர்த்து மற்றவற்றில் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால், தனியார் கல்லுாரிகளில் பி.எட்., சேர்க்கைக்கான முன்பதிவு பணிகள் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் அரசின் கவுன்சிலிங்கையும் தாமதம் இன்றி தொடங்க வேண்டும் என பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பி.எட் மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல் நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. # […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவ்வளவு பள்ளி கட்டிடங்கள்?… பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கு…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

மதுரையை சேர்ந்த சமூக நல ஆர்வலர் செந்தில் முருகன் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். அம்மனுவில் தமிழகத்தில் மோசமான நிலையிலுள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புது கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசு குழு அமைக்க வேண்டும் என கோரி இருந்தார். இந்நிலையில் இம்மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயணா பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில் 2021-2022 வருடம் தமிழகத்தில் 2,553 […]

Categories
மாநில செய்திகள்

“இலவச சீருடை” டவுசரில் நூல் பிரிந்து பாவாடை போல் இருக்கிறது…. அரங்கையே அதிர வைத்த சிறுவனின் பேச்சு….!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் உயர்நிலைக்குழு தலைவர் நீதிபதி டி. முருகேசன் தலைமையில், மாநிலக் கல்விக் கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த உதயன் என்ற சிறுவனும் கலந்து கொண்டார். இந்த சிறுவன் திருப்பரங்குன்றம் ஒன்றிய பள்ளியில் 4-ம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

உங்கள் துறையில் முதல்வன் திட்டம்…. தொடங்கி வைத்த முதலமைச்சர்…. மனுக்களை அளித்த போலீசார்….!!!!

உங்கள் துறையில் முதல்வன் திட்டத்தின் கீழ் மனுக்களை  முதலமைச்சர் பெற்றுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலையில் அமைந்துள்ள காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் மகிழம்பூ மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதன்பின்னர் அவர் உங்கள் துறையில் முதல்வர் எந்த திட்டத்தின் கீழ் காவலர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பெற்றுக் கொண்டார்.

Categories
மாநில செய்திகள்

எங்கள் வெற்றியை பொறுத்து கொள்ள முடியவில்லையா?…. கைது செய்யப்படும் பா.ஜ.க.வினர்…. பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆவேசம்….!!!!

பா.ஜ.க.வை சேர்ந்த வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். பா.ஜ.க. கட்சியை சேர்ந்த வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆ. ராசா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் இந்து மதம் குறித்து தவறாக பேசினார். இவரின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது இருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசு அவரை கைது செய்யாமல் எங்கள் கட்சியை சேர்ந்த ஏராளமானோரை  கைது செய்தது […]

Categories
மாநில செய்திகள்

திருமணம் என்பது புதிய தலைமுறையை உருவாக்குவதற்கு மட்டுமே…. சரமாரியாக கேள்வி எழுப்பிய ஐகோர்ட் நீதிபதி….!!!!

திருமணம் என்பது புதிய தலைமுறையை உருவாக்குவதற்கு தானே என ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மாவட்டத்தில் வசித்து வரும் கணவனை விட்டு பிரிந்த ஒரு பெண்  ஐகோர்ட்டில் தனது இரு மகன்களையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி கூறியதாவது. திருமணம் என்பது புது தலைமுறையை உருவாக்க தானே தவிர உடல் இன்பத்திற்கு மட்டும் இல்லை மேலும் […]

Categories
மாநில செய்திகள்

இந்து மதத்திற்கு எதிராக செயல்படும் ஆ.ராசா…. நாக்கை அறுத்தால் ” 1 கோடி ரூபாய் பரிசு” …. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

ஆ.ராசா இந்து மதம் குறித்து தவறாக பேசியதற்கு அவரின் நாக்கை அறுக்க வேண்டும் என ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ. ராசா இந்து மதம் குறித்து தவறாக பேசினார். இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த  ஒருவர் தனது முகநூலில் ஆ. ராசா இந்துகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், அவரின் நாக்கை யார் அறுத்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய்  […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. இந்தியாவிலேயே முதல்முறையாக “தமிழ்நாட்டில் கடற்பசு பாதுகாப்பகம்”…. வெளியான தகவல்….!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் அரிதான கடற்பசு இனத்தையும், வாழ்விடங்களையும் பாதுகாப்பதற்காக மன்னார் வளைகுடா, பாக்விரிகுடா பகுதியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என்று நமது தமிழக அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தது. அதன்படி தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய 448 சதுர கிலோமீட்டர் பாக் விரிகுடாவில் கடல்பசு  பாதுகாப்பாக அறிவித்து சுற்றுச்சூழல், காலநிலை […]

Categories
மாநில செய்திகள்

“வேகமாக பரவும் காய்ச்சல்” தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலோடு டெங்கு மற்றும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த புதன்கிழமை மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 100 முகாம்கள் நடத்தப்பட்டது. அதன் பிறகு பூந்தமல்லி மற்றும் கொலப்பன்சேரி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாம்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன்பின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பருவநிலை மாறுபாட்டின் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில்…. மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடக்கம்..!!!!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் எம்எஸ்சி மற்றும் இதழியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இதில் எம்எஸ்சி படிப்புக்கு 16 இடங்களும், நோய் பரவியல் படிப்புக்கு 4 இடங்களும் காலியாக இருக்கிறது. அதன் பிறகு எம்எஸ்சி படிப்புக்கு, MBBS, PDS, ஆயுஷ் படிப்பு, இளநிலை கால்நடை அறிவியல், பிஎஸ்சி நர்சிங், பிபிடி, பிஓடி,‌ பி.பார்ம், பிஇ‌ (சிவில்), எம்எஸ்சி (லைஃப் சயின்ஸ்) போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதேபோன்று நோய் பரவியல் படிப்புக்கு, […]

Categories
மாநில செய்திகள்

“இல்லம் தேடி கல்வி” வளர்ந்து வரும் நாடுகளுக்கு சிறந்த முன்மாதிரி திட்டம்…. கலிபோர்னியா பல்கலைக்கழகம் பாராட்டு….!!!!

அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் கார்த்திக் முரளிதரன், அபிஜித் சிங், மாரிசியோ ரோமரா ஆகியோர் கொரோனா பெருந்தொற்றின் போது மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் குறைபாடுகள் மற்றும் அதனை சீர் செய்த வழி முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பேராசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

“திறனற்ற திமுக ஆட்சியில்” கோவிலுக்கு செல்ல அரசின் ஒப்புதல் தேவையா…..? அண்ணாமலை சரமாரி கேள்வி….!!!!

திமுக அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்த திறனற்ற திமுக ஆட்சியில் கோவிலில் சென்று வழிபடுவதற்கு அரசின் ஒப்புதல் தேவையா? மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இறை வழிபாட்டிற்காக சென்ற சென்னை மாமன்ற உறுப்பினர் திருமதி உமா ஆனந்தன் உட்பட 75 பேர் மீது வழக்கு தொடுத்து மத வழிபாட்டு உரிமைகளை பறித்துள்ளார்கள். கோபாலபுரம் குடும்பத்தார்கள் கோவிலுக்கு செல்லும்போது பக்தர்களை மணிக்கணக்கில் காக்க வைத்தார்கள். அதற்கு இதுவரை ஏதாவது வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

“தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மிரட்டல்” திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு…. போலீஸ் அதிரடி‌…!!!

தனியார் நிறுவன ஊழியர்களை திமுக எம்எல்ஏ மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் அருகே தனியார் கார் உதிரி பாகம் செய்யும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் திமுக கட்சியைச் சேர்ந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர் ராஜா சென்றுள்ளார். அப்போது ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ அவர்களுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நிறுவனத்தின் சிஇஓ […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் 64 பேர் நேரில் ஆஜராக உத்தரவு…. சிபிசிஐடி போலீஸ் சம்மன்….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர்  துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதற்காக மோதிக் கொள்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்காலச் செயல் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழு நடை பெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தை தங்கள் கைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் கதவை உடைத்து உள்ளே சென்றனர். இதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளின் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்…… பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய உத்தரவு…..!!!!

தமிழக பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த சில ஆசிரியர்கள் இல்லம் தேடி கல்வி, மின் பாடப் பொருள் தயாரிப்பு, மொழிபெயர்ப்பு பணி, திட்ட கட்டங்கள் தயாரிப்பு பணி போன்றவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாற்றுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக பள்ளியின் தலைமை […]

Categories
மாநில செய்திகள்

“பார்த்தாலே கண்களை ஆட்பரிக்கும்” விதவிதமான கொலு பொம்மைகள்….. விற்பனை கண்காட்சி தொடக்கம்….!!!!

சென்னையில் உள்ள குறளகம் கதரங்காடியில் வருடம் தோறும் தமிழக கதர் கிராமத்து தொழில் வாரியத்தின் சார்பில் கொலு பொம்மை விற்பனை கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி கைவினை கலைஞர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. இந்த பண்டிகை வருடம் தரும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் நிலையில், நடப்பாண்டிலும் கொலு பொம்மை விற்பனை கண்காட்சியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்த விற்பனை கண்காட்சியை நேற்று கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் காந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

மஞ்சப்பை திட்டம் எதிரொலி!…. குறைந்தது பிளாஸ்டிக் பயன்பாடு…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

சென்னை லயோலா கல்லூரியில் இந்தியன் சயின்ஸ் மானிட்டர் அமைப்பின் சார்பாக நடந்த சுற்றுச்சூழல் கருத்தரங்கில் தமிழ்நாடு சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ மெய்யநாதன் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச் சூழலில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி மாணவர்கள் இடத்தில் அமைச்சர் பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது “பூமி தாய்க்கு நன்றி செலுத்துகிற இத்தினத்தில், நாம் இயற்கையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை […]

Categories
மாநில செய்திகள்

குறவர்குடி இனம்: தனிப்பெரும் சமூகமாக அறிவித்திடுங்கள்…. அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!

தொல் தமிழ் குறவர்குடி மக்களைத் தனிப் பெரும் சமூகமாக அறிவித்து, பழங்குடியின பட்டியலில் உள் இடஒதுக்கீடு வழங்ககோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தொல்தமிழ் குறவர்குடி மக்களை இந்திய ஒன்றிய அரசு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளது வரவேற்கத்தக்கது ஆகும். இருப்பினும் அவர்களின் மற்றொரு மிக முக்கிய, நீண்டகாலக் கோரிக்கையான தமிழ் குறவர்குடி மக்களைத் தனித்த சமூகமாக அறிவித்து, உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை நிறைவேற்ற ஆளும் […]

Categories
Uncategorized

ஆ.ராசா சர்ச்சை பேச்சு…. காரணம் என்ன?…. குற்றச்சாட்டு வைத்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை….!!!!

திமுக எம்.பி ஆ.ராசா இந்துக்குள் பற்றி பேசியது சர்ச்சைக்குள்ளானது. அவருக்கு பாஜக-வினர், இந்துஅமைப்பினர் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “இந்துமதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் அனைவரும் சமூகவலைத்தளத்தில் இந்த கருத்தை கண்டித்து இருக்கின்றனர். இது போன்று திமுக தலைவர்கள் பேசுவது தமிழகத்தில் புதுசு கிடையாது. ஆண்டுக்கு ஒருமுறை […]

Categories
மாநில செய்திகள்

நீங்க இன்னும் உயிருடன்தான் இருக்கீங்களாக?… அப்போ அடக்கம் பண்ணது யார் உடல்?… திகைத்துபோன உறவினர்கள்…..!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர்நகர் பஜனை கோயில் தெருவில் வசித்து வருபவர் சந்திரா(72). இவரது கணவர் சுப்பிரமணி சென்ற சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார். இதில் சந்திரா பஜனை கோயில் தெருவிலுள்ள தன் மகன் வடிவேலுவுடன் வசித்து வருகிறார். வயதான சந்திரா அடிக்கடி கோயிலுக்கு செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக சந்திரா சிங்கப் பெருமாள் அருகேயுள்ள கோயிலுக்கு அடிக்கடி சென்றுவருவார். அதன்படி வழக்கம்போல் சந்திரா சிங்கப்பெருமாள் கோயிலுக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் பல இடங்களில்…. திடீரென அதிரடியில் இறங்கிய தேசிய புலனாய்வு முகமை…..!!!!

தமிழகத்தில் பல இடங்களில் அதிரடி சோதனையை தேசிய புலனாய்வு முகமை தொடங்கியது. அது குறித்த வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் கரும்பு கடையிலுள்ள தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனைக்கு பின் அவரை கைது செய்த அதிகாரிகள் அவரை […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளி பண்டிகை”…. ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம்…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!!

பேருந்துகளில்  அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் வெளியூர்களை சேர்ந்த லட்சக்கணக்கான  தங்கி  வேலையை பார்த்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும்  பண்டிகைகளை  முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும்  அடுத்த மாதம் 24-ஆம் தேதி  தீபாவளி பண்டிகை வருகிறது . இதனால் மக்கள்  தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல  பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிக […]

Categories
மாநில செய்திகள்

இனி தமிழகத்தில்…. பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால்” கடும் நடவடிக்கை”…. வெளியான முக்கிய தகவல்….!!!!

மக்கள் நீதி மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. மக்கள் நீதி மையம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ள 10  ரூபாய் நாணயங்கள் சென்னை மாவட்டத்தை தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள், கிராமங்கள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்து சேவை, மருந்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாங்க மறுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகையான 10  ரூபாய் நாணயங்களையும் செல்லும் எனவும் அவற்றை வாங்க […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு…. வெளியான 11ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மறு மதிப்பீட்டு தேர்வு முடிவுகள்…. !!!!

11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம்  வகுப்புக்கான மதுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறு கூட்டல் மறு மதிப்பீட்டு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதற்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து தேர்வுகளையும் எழுதினர். இந்த நிலையில் இன்று துணை தேர்வுகளில் மறு […]

Categories
மாநில செய்திகள்

இதுதான் திராவிட மாடலா?…. தி.மு.க.வில் இருந்து விலகும் தலைவர்கள்….. விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி….!!!!

எதிர்க்கட்சித் தலைவரான  எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார் கோவையில் உள்ள விமான நிலையத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது. நான் டெல்லியில் வைத்து மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை அவர் முன் வைத்தேன். அதில் முக்கியமானது நமது தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் மாணவர்களின் எதிர்காலம் சீரழிவு நிலையில்   உள்ளது. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தி.மு.க. ஆட்சிக்கு […]

Categories
மாநில செய்திகள்

இனி நோய் தொற்று குறையும்…. அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் தகவல்….!!!!

இனி வரக்கூடிய மாதங்களில் நோய் தொற்று குறையும் என அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது  காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவி வருகிறது. இந்நிலையில் காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, மயக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள்  குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி கூறியதாவது. ஆண்டுதோறும் இந்த பருவ […]

Categories
மாநில செய்திகள்

“SUPER FOOD இட்லி” காலை சிற்றுண்டி திட்டத்தில் சேத்துக்கோங்க…. தமிழக அரசுக்கு திடீர் கோரிக்கை….!!!!

இந்தியாவில் சுமார் 700 வருடங்களாக இட்லி உணவு இருக்கிறது. இந்த இட்லியுடன் தான் பெரும்பாலான மக்களின் காலைப்பொழுது விடிகிறது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இட்லியை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த இட்லியில் விட்டமின் பி, இரும்பு சத்து, நார்ச்சத்து, அமினோ அமிலங்கள், கொழுப்புகள், நொதிகள், புரதங்கள், கார்போ ஹைட்ரேட்டுகள் போன்ற சத்துக்கள் இருக்கிறது. இப்படி ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ள இட்லி  தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தில் எதற்காகஇடம்பெறவில்லை என்ற கேள்விதான் தற்போது பலராலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் “கௌரவ அட்டை”….. சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களின் விவரம் குறித்து தற்போது கணக்கிடப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூட்டுறவுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களின் விவரம் குறித்து கணக்கிடப்படுகிறது. இது குடும்ப அட்டை வைத்திருப்பவர்களில் பொருட்கள் வாங்காதவர்களை ஒழுங்கு படுத்துவதற்காக கணக்கிடப்படுகிறது. அதன் பிறகு குடும்ப அட்டை வைத்துக் கொண்டு பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டை வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கடைகளில் […]

Categories
மாநில செய்திகள்

பென்ஷன் வாங்கும் நபர்கள்…… உடனே இத செய்யுங்க…. இல்லனா ஓய்வூதியம் கிடைக்காது…. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஓய்வூதியம் பெறும் சீனியர் சிட்டிசன்கள்  ஒவ்வொரு வருடமும் தங்களுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆயுள் சான்றிதழ் ஓய்வூதியம் பெறும் நபர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க தவறினால் அவர்களுக்கு பென்ஷன் கிடைக்காது. இந்த ஆயுள் சான்றிதழை நவம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பரவலின் காரணமாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான […]

Categories
மாநில செய்திகள்

“2.0 திட்டம்” தமிழக கிராமங்களில் பைபர் நெட்வொர்க் சேவை…. அமைச்சர் மனோ தங்கராஜ் திட்டவட்டம்….!!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மின் அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, இ-சேவைகள் மையங்கள் மூலமாக அரசின் சேவைகள் 200 லிருந்து 300-க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் பேசிய ஆ.ராசா…. சரமாரியாக கேள்வி எழுப்பிய இபிஎஸ்….!!!!

“தான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவகாரம் தொடர்பாக பேசியதாக கூறுவது தவறான ஒன்று” என அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் தெரிவித்துள்ளார். டெல்லி சென்று திரும்பிய எடப்பாடிபழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது “உள் துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து அவரிடத்தில் முக்கிய சில விஷயங்களை பேசினோம். அவற்றில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். அதுமட்டுமின்றி தமிழகத்தில் போதைப்பொருள் அனைத்து பகுதிகளிலும் […]

Categories
மாநில செய்திகள்

அடடே! இது வேற லெவல்…..‌ அரசு அலுவலகங்களில் விரைவில் வரப்போகும் புதிய மாற்றங்கள்…. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு….!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மின் அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசின் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தின் போது  […]

Categories
மாநில செய்திகள்

தம்பி தங்கப்பாண்டி திடீர் இறப்பு…. விரைவில் நீதி கிடைக்கணும்…. சீமான் வலியுறுத்தல்….!!!!

அருப்புக்கோட்டை அருகில் செம்பட்டியைச் சேர்ந்த தம்பி தங்கப்பாண்டி காவல்துறை விசாரணையின் போது இறந்த நிகழ்வு அதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கணவர் தங்கபாண்டியை இழந்து இருகுழந்தைகளோடு தவித்து வரும் தங்கை கோகிலாதேவிக்கும், பெற்றோருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன் என கட்சியின் மூத்தத் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். காவல் துறை விசாரணையின் போது இறந்த தம்பி தங்கபாண்டியின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை […]

Categories
மாநில செய்திகள்

சாதிய வெறியோடு நடந்துக்கொள்ளும் எடப்பாடி!…. கோவை செல்வராஜ் ஆவேசம்….!!!!

சாதி அடிப்படையில் செங்கோட்டையன் பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளிக்க வேண்டும் என்று கோவை செல்வ ராஜ் வலியுறுத்தி இருக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகமும், ஜெயக்குமாரும் அரசியல் தலைவர்கள் அல்ல சர்க்கஸ் கோமாளிகள் என்று கோவை செல்வ ராஜ் காட்டமாக விமர்சித்து இருக்கிறார். சென்னை பசுமைவழி சாலையிலுள்ள ஒ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை செல்வ ராஜ் கூறியதாவது “நேற்றைய தினம் நடந்த பொது கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்கள் மீது கழிவுநீர்! தலைமை ஆசிரியருக்கு நேர்ந்த அவமானம்!… அத்துமீறிய திமுக கவுன்சிலரின் கணவர்?… அதிர்ச்சி…!!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி கைகாட்டிபுதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இருக்கிறது. இவற்றில் 60-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் பின்புறமுள்ள பாஸ்கர் என்பவரது வீட்டில் இருந்து தினமும் பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் தலைமை ஆசிரியர் குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என பலமுறை தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளியிலுள்ள செடிக்கு மாணவர்கள் தண்ணீர் ஊற்றுவதற்காக சென்றனர். அப்போது பக்கத்துவீட்டை சேர்ந்தவர் கழிவு நீரை பள்ளி […]

Categories

Tech |