Categories
அரசியல் மாநில செய்திகள்

“இவர்கள் ஆந்திர படத்தில் வரும் அமைச்சர்கள் போல இருக்காங்க”…. காமெடி பண்ண அமைச்சர் ஜெயக்குமார்…..!!!!

சென்னை ராயப் பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்-26) ஆலோசனை மேற்கொண்டார். அதேபோன்று கட்சி அலுவலகத்தில் நடந்துவரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மாவட்ட செயலாளர்களுடன் எம்ஜிஆர் மாளிகையில் ஆலோசனை மேற்கொண்டார். அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்து […]

Categories
மாநில செய்திகள்

பா.ஜ.க.வை குறிவைத்து வீசப்படும் பெட்ரோல் குண்டுகள்…. எச்சரிக்கை விடுத்த தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு….!!!!

பொது அமைதிக்கு தீங்கு விளைவிப்போர்  மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என டி.ஜி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், ஈரோடு, ராமநாதபுரம் போன்ற இடங்களில் பா.ஜ.க., ஆர்.எஸ். எஸ்., இந்து முன்னணி அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகள்  மீது தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல் கோவையில் ஏழு இடங்களில் பெட்ரோல் குண்டு  வீச்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதனால் அங்கு கமாண்டோ படை வீரர்கள், அதிரடி படையினர் குடிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவோம்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தி.மு.க எம்.பி ஆ. ராசாவும், அமைச்சர் பொன்முடியும் அண்மையில் பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானது. அதிலும் குறிப்பாக பொன்முடியின் பேச்சு பல பேருக்கு முகம் சுளிக்கவைத்துள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து தரப்பினருக்குமான ஆட்சி என கூறிவிட்டு, பெண்கள் மட்டும் பேருந்தில் ஓசியில் போகிறீர்கள் என்று பொதுவெளியில் பொன்முடி பேசிய வீடியோ சமுகவலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு இக்கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடையவேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய […]

Categories
மாநில செய்திகள்

“மாணவி மர்ம மரணம்” சிபிசிஐடி நியாயமாக விசாரிக்கவில்லை…. கோர்ட்டில் பகீர் கிளப்பிய ஸ்ரீமதியின் தாயார்…..!!!!

கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான  வழக்கில் தனியார் பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாணவியின் தாயார் செல்வி டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த தொடர்பான மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் செல்வி தரப்பில் வழக்கறிஞர் வெங்கடரமணி ஆஜரானார். அவர் நீதிபதிகளிடம் ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை […]

Categories
மாநில செய்திகள்

Online ரம்மி தடைச்சட்டம்…. ஆளுநர் எடுக்கும் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் அரசு….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலம் பணத்தினை இழந்து தற்கொலை செய்துக் கொள்வது தொடர்கதையாகி விட்டது. இதன் காரணமாக இந்த விளையாட்டை தடைசெய்ய வேண்டும் என தமிழக அரசிடம் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்தது. இதையடுத்து ஆன்லைன் ரம்மியின் தாக்கம் பற்றி ஆய்வு மேற்கொள்ள ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்த குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநரான டாக்டர் சங்கரராமன், சினேகா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

அத்துமீறிய ஆட்டோ ஓட்டுநர்!…. துணிச்சலுடன் டுவிட் செய்து போராடிய மாணவி…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை தனியார் நிறுவனத்தில் ஊடகவியல் படிக்கும் ஒரு மாணவி, தன்னை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். கடந்த 25 ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து தனது தோழியுடன் சோழிங்கநல்லூரிலுள்ள ஹோட்டலுக்கு வந்த போது இச்சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன் இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்க முயன்றபோது பல மணி நேரமாக தான் அலைக்கழிக்கப்பட்டதாகவும், தன் புகாரை போலீசார் அலட்சியப்படுத்தியதாகவும் தன் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

“கோயம்பேடு மார்க்கெட்டில் வீணாகும் காய்கறிகள் மூலம் மின்சாரம்” ரூ.‌ 25 கோடி நிதி ஒதுக்கீடு…. தமிழக அரசின் அசத்தல் திட்டம்….!!!!

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் வீணாகும் காய்கறிகளை வைத்து மின்சாரம் தயாரிக்க இருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ரூபாய் 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆவின் நிறுவனத்தில் உள்ள பால் பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்து மக்கும் தன்மையுடையதாக மாற்றி பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மஞ்சப்பை பயன்படுத்தும் அனைவரும் சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை உடையவர்கள். பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் தயாராகும் “IPHONE 14″…. ஓரிரு நாட்களில் அறிமுகம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பிரபலமான ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மாடலை செப்டம்பர் 7-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த போன் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த வகையில் கூடிய விரைவில் சென்னையிலும் ஐபோன் 14 மாடல் அறிமுகமாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பிரச்சனை நடந்து வருகிறது. இதன் காரணமாக ஐபோன் நிறுவனம் தன்னுடைய உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.  இதன் ஒரு பகுதியாக சென்னை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டு வேலை வேண்டாம்னு அரசியலுக்கு வந்தேன்…. எதற்காக தெரியுமா?…. நிதியமைச்சர் பிடிஆர் பிளாஷ்பேக்….!!!!

மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இதில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். இதையடுத்து அவர் பேசியதாவது “அரசியலுக்கு பலர் பல காரணங்களுக்காக வந்து இருக்கலாம். இதற்கிடையில் நான் வெளிநாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றி, பிறகு அதனை வேண்டாம் என எண்ணி அரசியலுக்கு வந்ததற்கு காரணம் ஆதரவற்றோர், நலிந்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடவேண்டும் எனும் எண்ணத்தில்தான். நான் அமைச்சரான பிறகு இதுபோன்ற நிகழ்ச்சிகள் என் தொகுதியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ரெடி!… நீங்க ரெடியா?…. நிதியமைச்சருக்கு சவால் விடும் செல்லூர் ராஜூ….!!!!!

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 29ம் தேதி மதுரையில் பொதுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த பொதுக் கூட்டத்துக்கான முன்னேற்பாட்டு பணிகள் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், மதுரை தெற்கு மாவட்ட சட்டப் பேரவை உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “கடந்த ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.15 ஆயிரம் கோடி அளவில் ஊழல் நடைபெற்றதாக நிதி அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நாங்க ஊழல் பண்ணல” மத்திய அரசே பாராட்டி விருது கொடுத்திருக்காங்க…. பிடிஆருக்கு தகுதியே இல்ல….. செல்லூர் ராஜு ஆவேசம்….!!!!

மதுரையில் வருகிற 29-ஆம் தேதி அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதன்பின் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில்தான் நகை கடன் மற்றும் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்படி இருக்கும் பட்சத்தில் தகுதி இல்லாத நபர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“நான் வாங்கிய கைக்கடிகாரம்” பாமக நிறுவனர் ராமதாஸின் பேஸ்புக் பதிவு…. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ். இவர்  வெளியிடும் அறிக்கைகள் தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வெறும் அறிக்கைகளாக மட்டுமின்றி தமிழகத்தில் நிலவும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை மையப்படுத்தி பல்வேறு தகவல்களை வெளியிட்டு இருப்பார். அதுமட்டுமின்றி பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவர் கட்சி மற்றும் நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் மட்டுமின்றி தன்னுடைய வாழ்வில் நடக்கும் சில சுவாரசியமான தகவல்களையும் சமூக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் இதை தவிர வேறு எந்த கட்சிக்கும் அந்த தகுதியில்லை!…. சுப்புலட்சுமி ஜெகதீசன் அதிரடி ஸ்பீச்….!!!!

தி.மு.க-வின் துணை பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தன் பதிவை ராஜினாமா செய்து, அக்கட்சியிலிருந்து விலகுவதாக சென்ற செப்-20ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அவற்றில், 2009-க்கு பின் தேர்தல் போட்டியிடுவதை தவிர்ப்பதாக அப்போதைய தி.மு.க தலைவர் கருணாநிதியிடம் கூறியதாகவும், ஸ்டாலினை முதல்வர் ஆக்குவதற்கே தொடர்ந்து களப்பணி செய்து வந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த வகையில் ஸ்டாலின் முதல்வராகி பாராட்டத்தக்க அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இது தனக்கு மன நிறைவைத் தருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“பத்தல, பத்தல” முழு அதிகாரத்தையும் கையில் எடுங்க…. அண்ணாமலை திடீர் அதிரடி….!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் கோவையைச் சேர்ந்த அரண் பணி அறக்கட்டளை அமைப்பு சார்பில் ஆன்மீக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இவர் ஆன்மீகப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறுவர்-சிறுமிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அண்ணாமலை பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 20 வருடங்களாக ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறார்கள். அவர்கள் ஆன்மீகத்திற்கான ஆதாரத்தை கேட்கிறார்கள். சனாதனம் பற்றி கேள்வி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சனாதனம்: நீங்கள் நீக்கவில்லையெனில் நாங்கள் எரிச்சிடுவோம்!…. முத்தரசன் ஆவேசம்….!!!!

கோவை சிரியன் சர்ச் சாலையிலுள்ள ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்கள் சந்தித்து பேசியதாவது, எம்பி ஆ.ராசா சனாதனம் பற்றி பேசியதை இந்துமதத்தை குறித்து பேசியதாக கலவரத்தை உண்டாக்க நினைக்கின்றனர். மத்திய அரசின் சிபிஎஸ்இ 6ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சனாதன குறித்து இருக்கிறது. அதாவது மேல்ஜாதி, கீழ்சாதி என படத்தோடு இருக்கிறது. இதற்கு மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும். இதனிடையில் இதனை நீக்கவில்லை எனில் இந்த பாடத்திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எரிக்கவேண்டிய […]

Categories
மாநில செய்திகள்

பா.ஜ.க-வினர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்…. டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட எச்சரிக்கை தகவல்….!!!!

பா.ஜ.க-வினர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட்ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்ற 22-ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது தமிழகத்தில் 11 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். இதனால் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் சிலஇடங்களில் போராட்டம் மேற்கொண்டனர். இவற்றில் 1410 பேர் கைதுசெய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த கணவர்…. விரக்தியில் பெண்ணின் விபரீத முடிவு…. சோகம்….!!!!

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் வசித்து வரும் ஞான செல்வன்(32) நாகல்கேணியிலுள்ள லெதர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வகிதா ப்ளோரா (30). இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஞான செல்வன் ஆன்லைனில் ரம்மி விளையாடியதால் ரூபாய்.1000-ஐ இழந்துவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன்- மனைவி இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வகிதா ப்ளோரா தன் தாய் வீட்டிற்க்கு செல்வதாக கூறி விட்டு, கணவர் இருந்த அறையை தாழ்ப்பாள் போட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்கும் பாஜக…. 3 நாள் நடை பயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ்….!!!!!

காங்கிரஸ் கட்சியினர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். தற்போது பாஜக அரசு ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் பாஜக அரசியலமைப்புச் சட்டத்தை சிதைப்பதற்கு முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்கு நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியமூர்த்தி பவனில்  இருந்து ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடம் […]

Categories
மாநில செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?…. உண்மை நிலையை மக்களுக்கு கூற வேண்டும்…. மக்கள் நீதி மய்யம் கேள்வி….!!!!

மக்கள் நீதி மய்யம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம்  சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நமது இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி கடந்து 2019 -ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடி கல்லை  நாட்டினார். ஆனால் பணி தொடங்கப்பட்டு 3  ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் சுற்றுச்சூழல் தவிர வேறு எந்த ஒரு கட்டுமான பணியும் தொடங்கப்படவில்லை. ஆனால் பூர்வாங்கத்  திட்டமிடல் பணிகள் இறுதி நிலையை எட்டியுள்ளதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களுக்கு தோல்வி என்பது ஒரு பாடம்…. நடைபெற்ற பட்டமளிப்பு விழா…. கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி….!!!!!

டிஜி வைணவக்  கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் டிஜி வைணவக்  கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 55-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டார். மேலும் இதில் கல்லூரியின் செயலாளர் அசோக்குமார், முதல்வர் எஸ். சந்தோஷ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர். வெங்கட்ராமன், கல்லூரியின் துணைத் தலைவர் கோபால் அகர்வால் அசோக், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. இனி எங்கு இருந்தாலும் தமிழ் படிக்கலாம்…. பரப்புரை கழகத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்….!!!!

தமிழக முதலமைச்சர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபையில் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கான தொடக்க விழா நேற்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற்றது. இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தகவல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜகவில் இணைவதை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” மத நம்பிக்கையை இழிவு படுத்துகிறார்கள்…. வேலூர் இப்ராஹிம் ஆவேசம்….!!!!.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பாஜக மற்றும் அதன் மாநில நிர்வாகிகள் சார்பில் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா சமீபத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, தேசத்தில் உள்ள அனைத்து மதத்தையும் இணைத்து செயல்படக்கூடிய கட்சி தான் பாஜக. இதற்காக பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் 3 அறிக்கைகள்…. முதல்வரின் முடிவு என்ன….? கலக்கத்தில் அதிமுக….!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் 6 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்படும். கடந்த மே மாதம் சட்டப்பேரவை கூடிய நிலையில் அடுத்ததாக நவம்பர் மாதம் சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும். ஆனால் முதல்வர் நவம்பர் மாதத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு பயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு முன்பு சட்டப் பேரவையை கூட்டுவதற்கு முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆன்லைன் ரம்மி தடை தொடர்பான மசோதா நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

இவ்வளவு பாதுகாப்பா?…. முன்னோர்களை நினைத்து வழிபடும் மகாளய அமாவாசை…. குமரி கடலில் குவிந்த பொதுமக்கள்….!!!!

மகாளய அமாவாசை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துள்ளனர். ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை வரும். இந்த அமாவாசையில் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதில் குமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும்  அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்நிலையில் இன்று ஏராளமானோர்  கடல் பகுதியில்  குவிய தொடங்கினர். மேலும் அவர்கள் கடலில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் கரைக்கு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவத்தால் நீடிக்கும் பதற்றம்…. தமிழக டிஜிபியின் அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் மாநில காவல்துறை இணைந்து சோதனை நடத்தியதில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினை சேர்ந்த 105 பேர் கைது செய்யப் பட்டனர். தமிழகத்திலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் இந்து அமைப்பினரை குறி வைத்து அவர்களுடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த பெட்ரோல் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” தமிழ் பரப்புரை கழக தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…..!!!!

தமிழ் பரப்புரை கழக தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, தமிழ் வெறும் மொழி அல்ல அது நம் உயிர். கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ் மொழியைப் பற்றி அடிக்கடி பெருமையாக சொல்வார்கள். அதை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் சொல்லி இருக்கிறேன். அதை இந்த விழாவிலும் கூற விரும்புகிறேன். உள்ளங்கவர் ஓவியமே, உற்சாக காவியமே, ஓடை நறுமலரே, ஒளியுமிழ் புது நிலவே, அன்பே, அமுதே, அழகே, உயிரே, இன்பமே, இனிய தென்றலே, […]

Categories
மாநில செய்திகள்

“ஆசிரியர்கள் பணி நிரந்தரம்” தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா….? முதல்வருக்கு திடீர் கடிதம்….!!!!

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. பணி நிரந்தரம் செய்யாததால் நாங்கள் பணி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம். எனவே பணி நிரந்தரம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துக் கொள்கிறோம். பணி நிரந்தரம் எப்போது செய்யப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் கூற வேண்டும். தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுகவில் மும்முனை போட்டி” உதயநிதி கொடுத்த புது லிஸ்ட்…. முதல்வர் தேர்வு செய்யும் 15 பேர் யார்…?

திமுக கட்சியில் அடுத்த மாவட்ட செயலாளர்கள் யார் என்பது தான் தற்போது பரபரப்பான டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை தெற்கு (முருகேஷ்), கோவை மாநகர் (நா.கார்த்திக்) மற்றும் கோவை வடக்கு (தொண்டாமுத்தூர் ரவி)  பகுதிகளில் புதிய மாவட்ட செயலாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சில மாவட்ட செயலாளர்களின் மீது புகார்கள் மற்றும் வழக்குகள் இருப்பதால் அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜகவுக்கு பதிலடி கொடுக்க அரை மணி நேரம் போதும்” திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை….!!!

சென்னையில் உள்ள தாம்பரத்தில் பாஜக கட்சியின் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, தேசிய புலனாய்வு அமைப்பும், மாநில காவல் துறையும் இணைந்து நாடு முழுவதும் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினை சேர்ந்த 105 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2 நாட்களாக பாஜக தொண்டர்களின் சொத்துக்கள் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ! குஷி…. அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அதன்பின் 4 முறை அகவிலைப்படியானது உயர்த்தப்பட்டது. இருப்பினும் ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்கவில்லை. இதனால் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது அகவிலைப்படியை வழங்காததால் 86,000 ஓய்வூதியதாரர்களும், 20,000 […]

Categories
மாநில செய்திகள்

மின் இழுவை ரயில்: பழனி முருகன் கோவில் பக்தர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனிமுருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பலர் பழனிக்கு வருகின்றனர். இதன் காரணமாக கூட்டம் அங்கு அலைமோதும். இதனை முன்னிட்டு பக்தர்கள் எளிதாக மலைக் கோவிலுக்கு மேலே சென்று சுவாமி தரிசனம் செய்யும் அடிப்படையில் அடிவழிப்பாதை மட்டுமின்றி மின்இழுவை ரயில் மற்றும் ரோப்கார் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேற்கு கிரி வீதியில் உள்ள ரயில் நிலையத்தில் 3 மின்இழுவை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்ற சில மாதங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சிலை கடத்தல் வழக்கு குறித்து…. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவின் சிலைகளை திருடி வெளி நாடுகளில் விற்பனை செய்யும் சுபாஷ் சந்திர கபூர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அவற்றில், “இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த 2008ம் வருடம் கைது செய்யப்பட்டேன். இவ்வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். நீதிமன்றத்தில் முன்பே விசாரணை செய்த சாட்சியங்களை மீண்டுமாக விசாரிக்க வேண்டும் என கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. […]

Categories
மாநில செய்திகள்

“தேச பாதுகாப்பில் விளையாடக்கூடாது”…. திமுக-வுக்கு எச்சரிக்கை விடுத்த எல்.முருகன்….!!!!

திருச்சி விமானநிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது “2 நாட்களாக தமிழ்நாடு முழுதும் குறிப்பாக கோவை, திண்டுக்கல், மேட்டுப்பாளையம், திருச்சி, பொள்ளாச்சி, தாம்பரம், ஈரோடு ஆகிய பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் இந்து இயக்கத்திற்காக வேலை செய்கிற நிர்வாகிகள், அவர்களுடைய வீடுகள், வாகனங்கள், தொழில் செய்யும் பகுதிகளை குறிவைத்து கடுமையான தாக்குதல்களை ஒரு கும்பல் நடத்திக் கொண்டிருக்கிறது. இத்தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும். தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து […]

Categories
மாநில செய்திகள்

இவைகள் பற்றி ஆலோசிக்கப்படும்…. நடைபெறும் சட்டசபை கூட்டம்….. கலந்து கொள்ளும் அமைச்சர்கள்….!!!!!

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில்  சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும். மேலும் வருகின்ற 26 -ஆம் தேதி காலை 9:30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டமானது முதலமைச்சர்  தலைமையில் நடைபெறுகிறது. மேலும் அனைத்து துறை அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். அப்போது மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த அறிக்கை, ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த அறிக்கை, ஸ்மார்ட் […]

Categories
மாநில செய்திகள்

இனி பல்கலைக்கழகத்தில் “துணைவேந்தர்கள் இப்படி தான் நியமிக்கப்படுவார்கள்”…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!!!

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் போல மேற்கு வங்கத்திலும் பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 13 பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக கவர்னருக்கு மட்டுமே உள்ளது.    மேலும் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை தேர்வு செய்யும் போது  பல்கலைக்கழகங்களில் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் தலா ஒருவர் மற்றும் கவர்னர் சார்பில் ஒரு பிரதிநிதி என மூன்று பேர் நியமிக்கப்படுவர். இதனை மாற்றும் வகையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷாரா இருங்க…. மாணவர்கள் படியில் தொங்கினால் “இதுதான் தண்டனை”…. எச்சரிக்கை விடுத்த காவல்துறை கண்காணிப்பாளர்….!!!!

காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதன்  அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில்  படிக்கும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இது குறித்த புகார்கள் தொடர்ந்து  வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதன் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். மேலும் அதிக அளவில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்நிலையில் படிக்கட்டில் பயணம் […]

Categories
மாநில செய்திகள்

“இதில் நமது தமிழ்நாடு தான் முதலிடம்”…. நடைபெற்ற 4-ஆம் ஆண்டு நினைவு விழா…. கலந்து கொண்டமக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்….!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் மற்றும் முதலமைச்சரின் விரிவாக்க மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான 4 -ஆம்  ஆண்டு நினைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கலந்து கொண்டார். மேலும் இதில் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர்  டாக்டர் […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது நிதி நெருக்கடியின் காரணமாக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். அதற்கு நீதிபதி நிதி நெருக்கடியை காரணமாக கூறும் அரசு சமீபத்தில் அகவிலை படியை உயர்த்தியது எதற்காக என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகு வருகிற நவம்பர் மாதம் முதல் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

ஏன் அவரிடம் விசாரணை செய்யவில்லை?…. தூக்கிட்டு தற்கொலை செய்த “வாய்தா” படத்தின் ஹீரோனி…. வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்….!!!!

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின்  செல்போனை காவல்துறையினர் மீட்டுள்ளனர். சென்னையில் உள்ள  ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த பவுலின் ஜெசிகா  வசித்து வந்தார். இவர் திடீரென கடந்த வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் பவுலின் ஜெனிக்காவின் செல்போனில் கடைசியாக தொடர்பு கொண்டு பேசியது சினிமா தயாரிப்பாளரான சிராஜூதீன் என்பதும், இருவரும் காதலித்து […]

Categories
மாநில செய்திகள்

இனி விவசாயிகளுக்கு டிஜிட்டல் முறையில் கடன்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

சென்னையில் இந்திய ரிசர்வ்வங்கி, ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப் மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஒரு விழாவில் இன்ஸ்டன்ட் கிஸான் கிரெடிட்கார்டுக்கான (KCC) முன்னோடித் திட்டத்தை பெடரல் வங்கி அதிகாரப்பூர்வமாக துவங்கியிருக்கிறது. இப்போது இருந்து வரும் பாரம்பரியமான வழிமுறையோடு ஒப்பிடும்போது விவசாயிகளுக்கு இது ஒரு புது அணுகு முறையாக இருக்கும். தொடக்கத்தில் இருந்து முடிவுவரை விரிவான டிஜிட்டல் மற்றும் தாள் பயன்பாடு இல்லாத பயணத்தை ஏதுவாக்குவதற்கு சிறப்பு திறன்களை கொண்டதாக இந்த செயல்தளம் உருவாக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

சுடுகாட்டில் 6 அடி ஆழ குழியில் வாழ்ந்து வரும் நபர்…. எதற்காக தெரியுமா?…. வியக்க வைக்கும் காரணம்….!!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடன் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள சங்கனாங்குளம் ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரன் ஆவார். இவர் சுமார் 35 வருடங்களாக வித விதமான வேடம் அணிந்து அம்மனை தரிசித்து வருகிறார். சென்ற 4 வருடங்களுக்கு முன் இவருக்கு தொண்டை பகுதியில் கேன்சர் ஏற்பட்டு சிகிச்சைக்கு சென்ற நிலையில், மருத்துவர்கள் குணப்படுத்த முடியாது என கூறியுள்ளனர். அதன்பின் அம்மனை […]

Categories
மாநில செய்திகள்

“ரொம்ப நேரமா தேடிட்டு இருக்கோம்” யாரோ வந்து எய்ம்ஸ் மருத்துவமனையை திருடிட்டு போயிட்டாங்க…. எம்பி மாணிக்கம் தாகூர் செம கலாய்….!!!!

தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா வருகை புரிந்துள்ளார். இவர் மதுரையில் உள்ள பல்வேறு துறை சார் வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின் ஜே.பி நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 95 சதவீதம் கூறினார். இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் நேரில் சென்று பார்வையிட்டார். இது தொடர்பான வீடியோவை ட்விட்டர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அக்டோபர் 17 வர தான்”அதுக்குள்ள எல்லாமே மாறிடும்…. இபிஎஸ்-ன் புதிய திட்டம்….. அதிமுகவில் நிகழப்போகும் அதிரடி மாற்றம்….!!!!

அதிமுக கட்சியில் சமீப காலமாகவே உட்கட்சி பூசல்கள் அதிகரித்துவிட்டது. இந்த உட்கட்சி பூசல்களால் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவால் சரிவர கடமையை ஆற்ற முடிவதில்லை. கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாகவே வந்தது. இதனால் ஓபிஎஸ்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இருப்பினும் இபிஎஸ் நிரந்தர […]

Categories
மாநில செய்திகள்

“பல்கலைக்கழக வேந்தர்” யுஜிசி விதிகளின்படி முதல்வரை நியமிக்க முடியாது…. ஆளுநர் திட்டவட்டம்…..!!!!

தமிழகத்தில் 13 அரசு பல்கலைக்கழகங்கள் இருக்கிறது. இந்த பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக ஆளுநர் ஆர்என்‌ ரவி இருக்கிறார். இவர் தான் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பார். துணை வேந்தர்களை தேர்வு செய்யும் போது செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் ஒருவர் மற்றும் ஆளுநர் சார்பில் ஒருவர் என மொத்தம் 3 பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள். இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வருவதற்காக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிப்பதற்கான நடைமுறையையும், துணைவேந்தரை மாநில அரசே நீக்கம் […]

Categories
மாநில செய்திகள்

“அடுத்தடுத்து 7 பெட்ரோல் குண்டுகள் வீச்சு” கோவையில் நீடிக்கும் பதட்டம்….. தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகவே பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்பினர், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரை குறிவைத்து 7 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது‌. அதோடு வாகனங்களை அடித்து நொறுக்குதல் மற்றும் தீ வைத்தல் போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாடு கமாண்டோ படையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், […]

Categories
மாநில செய்திகள்

“வேளாண் கூட்டுறவு சங்கங்கள்” ரூ. 120 கோடி கடன் வழங்க இலக்கு…. கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளை கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்போது வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நேரடி கொள்முதல் நிலையம் மற்றும் வேளாண் கூட்டுறவு வங்கியில் உள்ள உரங்கள் மற்றும் இடுபொருள்கள் போன்றவற்றையும் பார்வையிட்டார். அதன் பிறகு ‌2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கினார். இதனையடுத்து நியாய விலை கடைகளில் ஆய்வு செய்த போது பொது மக்களிடம் அரிசியின் தரம் குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து கூட்டுறவுத்துறை […]

Categories
மாநில செய்திகள்

“திமுக போட்ட பக்கா பிளான்” நெல்லையின் முக்கிய புள்ளிதான் டார்கெட்…. அதிர்ச்சியில் அண்ணாமலை….!!!

திருநெல்வேலியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய திட்டங்கள் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் பாஜக கட்சியை சேர்ந்த எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். இவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, திருநெல்வேலிக்கு வந்த முதல்வரிடம் மருத்துவமனை தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தேன். முதல்வர் அங்கிருந்து கிளம்பிய பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் எனக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் நெல்லைக்கு வரும்போது உங்களுடைய கோரிக்கைக்கு உத்தரவு […]

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு புது ஆபத்து…. 5 வருஷத்தில் 29 சதவீத பகுதி வெள்ளத்தால் பாதிப்படையுமா?…. எச்சரிக்கை தகவல்….!!!!!

வட கிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 20 கோடி ரூபாய் நிதிஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூருவில் ஏற்பட்ட வரலாறுகாணாத வெள்ளத்தை அடுத்து தமிழகம் முன்கூட்டியே தயாராக இருக்கவேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். பேரிடர்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டியது ஒருபுறம் இருந்தாலும், அதை தவிர்க்க காலநிலை மாற்றத்தையும் அதன் தீவிரத்தையும் உலகநாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் நீண்டகால எதிர்பார்ப்பு ஆகும். இந்நிலையில் தான் சென்னைக்கான […]

Categories
மாநில செய்திகள்

“95% நிறைவடைந்ததாக கூறிய மதுரை எய்ம்ஸ் எங்கே…..?” மக்களை ஏமாற்ற நினைக்கிறார்களா…..? பாஜகவை கடுமையாக சாடிய எம்பி….!!!!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக 540 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். இதன் காரணமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை விருதுநகர் எம்.பி மாணிக்க தாகூர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின்போது மதுர எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் காலி இடமாகவே இருந்தது. […]

Categories

Tech |