Categories
மாநில செய்திகள்

இவ்வளவு பேருந்துகளா?…. ஆயுத பூஜையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்…. வெளியான தகவல்கள்….!!!!

விஜயதசமி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு 2500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும் என  அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தியும், செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜையும், புதன்கிழமை விஜயதசமியும்  கொண்டாடப்படுகிறது. இதனால் தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறையாகும். மேலும் அக்டோபர் 3-ஆம் தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது. எனவே 3-ஆம்  தேதியும் விடுமுறையாக அரசு அறிவித்தது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்கள் என அனைவரும் 5  நாட்கள் தொடர் […]

Categories
மாநில செய்திகள்

காலிப்பணியிடங்கள் நிரப்புவதில்…. அரசியல் தலையீடு இருக்காது…. அமைச்சர் உறுதி…!!!

நியாயவிலை கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் 4403 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.‌ பெரியசாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது நியாய விலை கடைகளில் உள்ள 4403 காலி பணியிடங்கள் இருக்கிறது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்கள் 10 மற்றும் 12-ம் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் 11 லட்சம் மெட்ரிக் டன் எடையுள்ள நெல் சேமிப்பு கிடங்குகள்” அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வீடற்றவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். இவர் 1168 பயனாளிகளுக்கு 11 கோடியை 60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் அமைச்சர் சக்கராபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார். விவசாயிகள் எந்த இடத்தில் நேரடி […]

Categories
மாநில செய்திகள்

“பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடை” உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் உற்சாகத்தில் ஓபிஎஸ்…..!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதலில் வழக்கு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தாலும், அதன் பின் இபிஎஸ்க்கு சாதகமா-க வந்தது. இதனால் ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பொதுக்குழு தொடர்பான வழக்கை தசரா பண்டிகைக்கு பிறகு விசாரிக்கலாம் என்று கூறினார்கள். அதற்கு ஓபிஎஸ் தரப்பு எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

“மனித கழிவுகளை சுத்தம் செய்தல்” கலெக்டர்கள் சஸ்பெண்ட்….. நீதிமன்றத்தின் அதிரடி எச்சரிக்கை….!!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2013-ஆம் ஆண்டு தூய்மை பணியாளர்கள் பாதாள சாக்கடை அள்ளும்போதும், மனித கழிவுகளை அகற்றும் போதும்  உயிரிழந்ததால் மனித கழிவுகளை அகற்றுதல் மற்றும் பாதாள சாக்கடை அள்ளுதல் போன்ற பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. அதோடு பாதாள சாக்கடை மற்றும் மனித கழிவுகளை சுத்தம் செய்வதற்கு இயந்திரம் மற்றும் ரோபோக்களை பயன்படுத்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. பண்டிகை கால சிறப்பு ரயில்கள் தொடக்கம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு நாளை முதல் தொடர் விடுமுறை வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 5-ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளது. அதோடு பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதால் சேலம் ரயில்வே கோட்டம் சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கும், மைசூரில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை பெருநகர் காவல் துறையின் சார்பில்….. கேட்பாரற்று கிடந்த 695 வாகனங்கள் ஏலம்…. வெளியான அறிவிப்பு…..!!!!

சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை பெருநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 595 மோட்டார் சைக்கிள், 11 ஆட்டோக்கள் மற்றும் 1 கார் என மொத்தம் 695 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் புதுப்பேட்டை பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை பொது ஏலத்தில் விடுவதற்கு காவல்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (30.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு”…. அரசு வெளியிட்ட தரவரிசை பட்டியல்…. அமைச்சர் தகவல்….!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். மேலும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, மருத்துவத் தேர்வு குழு செயல் டாக்டர் .முத்துச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவர்  மருத்துவ  தரவரிசை பட்டியலை வெளியிட்டார். மேலும் அவர் செய்தியாளர்களை சந்தித்து அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் எம்.டி, எம்.எஸ். […]

Categories
மாநில செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்களால்….. அரசுக்கு ரூ.‌ 59.82 லட்சம் இழப்பு…. வெளியான பகீர் தகவல்….!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், இந்திய ஊழல் எதிர்ப்பு குழுக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக செல்வராஜ் என்பவர் இருக்கிறார். இவர் எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பணியாளர்களின் சம்பளத் தொகையில் தொழில் வரி பிடித்தம் செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் தொழில் வரி வசூலிக்க கூடாது என்று நீதிமன்றத்தில் மனு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“115 ஜாதியினரை வஞ்சித்த” எடப்பாடியாரே! எங்கள் பகுதிக்கு வராதீர்…. மதுரை போஸ்டரால் பரபரப்பு….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபமாக வெடித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதலில் வழக்கு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தாலும், அதன்பின் எடப்பாடியின் மேல்முறையீட்டில் அவருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இருப்பினும் பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“இனி வெள்ளம் ஏற்படாது” 95 சதவீதம் நிறைவு பெற்ற வடிக்கால் பணிகள்….. மேயர் பிரியா பேட்டி….!!!!

சென்னை மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். சென்னை மாவட்டத்தின் முன்னாள் மேயராக  இருந்தவர் சிவராஜின் . இவரின் 131 -வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. தற்போது மேயராக உள்ள பிரியா மற்றும் துணை மேயர்  மகேஷ் குமார் ஆகியோர் மின்ட்  தங்க சாலையில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி  மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் பிரியா கூறியதாவது. சென்னையில் மழைக்காலங்களில் அதிகமாக வெள்ளம் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு வடிகால் […]

Categories
மாநில செய்திகள்

“வாழைத்தண்டு நாரிலிருந்து தயாரிக்கப்படும் ஆடைகள்” தீபாவளி பண்டிகைக்கு 200 கோடி இலக்கு…. அமைச்சர் தகவல்….!!!!

ராணிப்பேட்டையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் முதல் விற்பனை துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டார். இவர் கோ ஆப்டெக்ஸ் கடையை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அதன் பிறகு கலெக்டர் அலுவலகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புதிய ரக ஆடைகளை அமைச்சர் பார்வையிட்டார். அதன் பிறகு அமைச்சர் ஆர். காந்தி செய்தியாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை வேலை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்கவும்…. ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

ரேஷன்கடை ஊழியர்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் வாயிலாக நேர்காணலின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்காமல் டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதாவது “பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட பணிகளுக்கே போட்டித் தேர்வு வாயிலாக தகுதியானவர்களை தேர்வு செய்யும் போது, 12 ஆம் வகுப்புத் தகுதி கொண்ட விற்பனையாளர், பத்தாம் வகுப்பு தகுதிகொண்ட கட்டுனர் பணிகளுக்கு போட்டித்தேர்வு நடத்தாமல் நேர்காணல் நடத்துவது முறை கிடையாது” […]

Categories
மாநில செய்திகள்

கோவை மேயருக்கு செம சர்ப்ரைஸ்…. தமிழக முதல்வரின் சூப்பர் கிப்ட்…. மகிழ்ச்சியில் ஆனந்தகுமார்….!!!

தமிழகத்தில் தற்போது திமுக கட்சி உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இன்று திமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் கணவருக்கு தற்போது புதிதாக பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் திமுக கட்சிக்காக பல்வேறு ஆண்டுகளாக உழைத்து வந்தாலும் பெரிய அளவில் எந்த பதவிகளிலும் வகிக்கவில்லை. இருப்பினும் திமுக கட்சியில் மூத்தவராக கருதப்பட்ட ஆனந்த குமாரை கட்சியில் இருப்பவர்கள் மதிப்பதில்லை என்ற […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே இனி கவலை இல்லை…. ஆவணங்களை பதிவு செய்ய மொபைல் இருந்தால் போதும்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!

திருமண சான்றிதழ் பெறுவதற்கு இணைய வழி மூலம் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்ள தலைமைச் செயலகத்தில் திருமண சான்றிதழை இணைய வழியில் திருத்தம் செய்யும் மற்றும்  ஆவணங்களை பதிவு செய்யும்  தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் இதில் அமைச்சர் பி,மூர்த்தி பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வே .இறையன்பு, வணிகவரி மற்றும் பதிப்பு துறை செயலாளர் பா. ஜோதி […]

Categories
மாநில செய்திகள்

விபத்தில் சிக்கியவருக்கு திருஷ்டி சுற்ற ஆட்டுக்குட்டியை கொண்டுவந்த உறவினர்கள்…. பின் நடந்த ஆச்சரிய சம்பவம்….!!!!

கிரிஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அடுத்த கொத்தப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரும், இவரது சகோதரியும் சென்ற சில நாட்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கீழே தவறிவிழுந்ததில் முருகனுக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில் முருகனுக்கு பல பேரின் கண் திருஷ்டி இருந்ததே விபத்துக்கு காரணம் என உறவினர்கள் நம்பியதால் இதற்கு பரிகாரம் செய்ய யோசித்து உள்ளனர். இந்நிலையில் முருகன் திருமணமாகாதவர் என்பதால் […]

Categories
மாநில செய்திகள்

“2013-ல் போஸ்டிங்” இதுல 11 வருஷ சர்வீஸ் எங்க இருந்து வந்துச்சு…. 2 லட்சம் கேஸ் வேற…. வாயைக் கொடுத்து வசமாக சிக்கிய அண்ணாமலை….!!!!

இந்தியா முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பில் தொடர்புடைய இடங்களில் கடந்த 22-ஆம் தேதி என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சில கருத்துக்களை கூறியிருந்தார். இதற்கு கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்திருந்தார். அவர் கூறியதாவது, தமிழக முதல்வருக்கு இந்திய தண்டனைச் சட்டம் பற்றி தெரியுமா, தெரியாதா? […]

Categories
மாநில செய்திகள்

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தடை….. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய அரசு நேற்று 5 ஆண்டுகள் தடை விதித்தது. இந்த அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்தாலும் அந்தந்த மாநிலங்களில் மாநில அரசுகள் தடை விதித்தால்தான் உத்தரவு செல்லுபடி ஆகும். இதனால் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன் பிறகு தலைமைச் செயலாளர் இறையன்பு பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு!…. கடுப்பாகும் அமைச்சர்கள்…. சிரமப்படும் மக்கள்….!!!!!

தி.மு.க அரசு மற்றும் மின்வெட்டுக்கும் நெருங்கிய பந்தம் இருக்கிறது. கடந்த 2006 -2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு மக்கள் மத்தியில் மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்போதைய மின் துறை அமைச்சர் ஆற்காடு வீரசாமியே ஒருவேளை தேர்தலில் திமுக தோற்றுப் போனால் அதற்கு மின்வெட்டுதான் காரணமாய் இருக்கும் என தெரிவிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாய் இருந்தது. அத்தகைய வரலாறு கொண்ட தி.மு.க-வில் 10 வருடங்களுக்கு பின் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றபோதும் மின்வெட்டு நின்றபாடில்லை. மின் தடை ஏற்பட […]

Categories
மாநில செய்திகள்

“சென்ற 10 வருட காலத்தில் இவர்கள் எதுவுமே பண்ணல”…. அமைச்சர் கே.என்.நேரு ஓபன் டாக்….!!!!!

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் தலைமையில் திமுக முப்பெரும்விழா கலைஞர் கருணாநிதி சாலையில் நடந்தது. இவற்றில் சிறப்பு விருந்தினராக நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி பெண்கள் உட்பட சுமார் 2000 பேர் பங்கேற்றனர். இந்நிலையில் நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது “சென்னை மக்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தீய சக்தி பழனிசாமி!…. தைரியமிருந்தால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ங்க?…. புகழேந்தி தாறுமாறு பேச்சு….!!!!

சேலம் மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற புகழேந்தி, எடப்பாடி பழனிசாமியையும், அவரது தரப்பினரையும் கடுமையாக சாடினார். அதாவது “எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பினர் ஜாதி பேச்சுகளில் அதிகளவு கவனம் செலுத்துகின்றனர். கொங்குமண்டலத்தை சேர்ந்தவர்கள், எடப்பாடி பழனிசாமியை வரவேற்கவில்லை. எடப்பாடி பற்றி இன்னும் பல்வேறு ரகசியங்கள் இருக்கிறது. அம்மா அவர்கள் சிறையில் இருந்தபோது என்னென்ன துரோக வேலைகள் செய்தார்கள் என்பது குறித்த பாகம் 2 விரைவில் வெளியாகும். தமிழகம் முழுதும் இனி எடப்பாடி பழனிசாமியை தீய சக்தி பழனிசாமி என […]

Categories
மாநில செய்திகள்

தொடங்கியது திமுக-வின் சரிவு!…. இதுல இருந்து மீள முடியாது!…. பா.ஜ.க மூத்த தலைவர் அதிரடி பேச்சு….!!!

தி.மு.க-வின் சரிவு துவங்கி விட்டதால் அந்த கட்சி இவற்றிலிருந்து மீளமுடியாதென பா.ஜ.க மூத்ததலைவர் சிபி ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் “ஆ.ராசா என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதை அனைவ்ரும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் இதுதான் திமுக-வினருக்கான சரிவின் தொடக்கம் ஆகும். இந்த சரிவிலிருந்து அவர்கள் ஒருபோதும் மீளமுடியாது என தெரிவித்துள்ளார். சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசவை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் பாஜக-வின் கோவை மாவட்ட தலைவர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (29.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளிடம் அடாவடி செய்த மாணவனுக்கு…. நீதிபதி கொடுத்த ஸ்பெஷல் தண்டனை….!!!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவன் குட்டி என்பவர் தன் நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டு ரயிலில் வந்த பயணிகளை கத்தி மற்றும் கற்களை காட்டி மிரட்டியதாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் முன்ஜாமீன் கோரி மாணவன் தாக்கல்செய்த மனுவை, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். இந்நிலையில் மாணவனின் தந்தையை நேரில் வர வழைத்து நீதிபதி விசாரணை மேற்கொண்டார். மாணவர் குட்டியின் தந்தை சிறிய உணவகத்தில் காசாளராகப் பணிபுரிந்து, கஷ்டத்துடன் மகனை படிக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் வருகிற அக்டோபர் மாதம் முதல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படும். இது ராபி பருவத்தில் 25.35 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட இருக்கிறது. அதன் பிறகு 12.13 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

உச்சத்தை தொடும் கேரட் விலை…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…. எவ்வளவு தெரியுமா?…!!!!!

கேரட் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் வரும் புரட்டாசி மாதத்தில் காய்கறிகளின் விலை அதிகரிப்பது உண்டு. ஆனால் தற்போது  மற்ற காய்கறிகளை விட கேரட்டின் விலை  உச்சத்தில் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கேரட்டின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் கேரட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ 80 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெளி மார்க்கெட்டில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பயிற்சி மையத்தில் இருந்து கோபத்துடன் வெளியேறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…. !!!!

கூட்டத்தில்  செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் குறைவாக கலந்து கொண்டதால் ஆத்திரமடைந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். தமிழகத்தில் தற்போது டெங்கு உள்ளிட்ட பருவகால காய்ச்சல்கள் பரவி வருகிறது. இதனால் தினமும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மேலும் இந்த காய்ச்சலை தடுக்கும் வகையில் தமிழக அரசு முகாம்கள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று சென்னையில் உள்ள எலும்பூரில்  அமைந்துள்ள  சுகாதார பயிற்சி […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது…. அமைச்சர் சிவசங்கர் கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் பண்டிகை காலம் நெருங்கி விட்டதால் பல்வேறு மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக இப்போதிருந்தே பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ஒவ்வொரு வருடமும் அரசு பண்டிகை காலங்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகளை‌ இயக்கும். ஆனால் சில நேரங்களில் டிக்கெட் தீர்ந்து விடுவதால் தனியார் பேருந்துகள் அதை பயன்படுத்திக் கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது. இது தொடர்பாக அரசும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“OLA ஆட்டோ மற்றும் டாக்ஸி” அதிரடியாக உயர்த்தப்பட்ட கட்டணம்…. அதிர்ச்சியில் பயணிகள்….!!!!

தமிழகத்தை பொறுத்தவரை ஆட்டோ மற்றும் டாக்சி கட்டணங்கள் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் ஓலோ மற்றும் ஊபர் ஆட்டோ, டாக்ஸிகள் தமிழ்நாட்டில் வந்த பிறகு குறைந்தபட்ச கட்டணம் 39 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதோடு பயணிகள் பயணம் செய்யும் தூரத்திற்கு ஏற்றவாறு கட்டணத்தை செலுத்தினால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓலோ மற்றும் ஊபர் ஆட்டோ, டாக்ஸிகளுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த சேவையை வீட்டில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் புதிய திட்டம்…. இனி பணம் செலுத்துவது ரொம்ப ஈசி…. வெளியான மகிழ்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளின் மூலமாக ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய ‌பொருட்களை பெற்று பயன் பெறுகின்றனர். கடந்த வருடங்களில் நிலவிய பொது முடக்கம் காரணமாக நியாய விலை கடைகளின் மூலம் அரசு பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியது. இதனால் ஏராளமான மக்கள் பயன்பெற்றனர். அதோடு தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் நியாய விலை கடைகளின் மூலம் 1000 ரூபாய் வழங்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு!… மருத்துவமனையை காணல!… தமிழக அரசே கண்டுபிடித்து கொடு…. போஸ்டரால் பரபரப்பு….!!!!

கரூர் குளித்தலை மாவட்டம் அரசுதலைமை மருத்துவமனையை காணவில்லை என்று அங்கு ஒட்டப்பட்டிருக்கும் ஒரு போஸ்டரால் சலசலப்பு நிலவியுள்ளது. குளித்தலை மாவட்டத்தின் 2வது பெரிய நகரமாகும் கரூரில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டதற்கு பின் 2வது நிலையிலுள்ள நகர் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தவேண்டும் என்பது விதி. அதனடிப்படையில் குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில் குளித்தலையிலுள்ள அரசு மருத்துவமனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அங்கன்வாடி ஊழியர்களுக்கு பென்ஷன், ஊதிய உயர்வு…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பரவலின் காரணமாக அரசுக்கு  நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு விதமான சலுகைகள் நிறுத்தப்பட்டது. அதன்பின் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து படிப்படியாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, நிலுவை தொகை, சிறப்பு தற்செயல் விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான சலுகைகள் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்கப்படுகிறது.‌ கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஆனது 31 சதவீதத்திலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

ஒற்றுமை உணர்வு: இதுதான் நம்மை எப்போதும் காப்பாற்றும்….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு….!!!!

தென் இந்திய திருச்சபைகளின் பவளவிழா சென்னை வானகரத்திலுள்ள இயேசு அழைக்கிறார் அரங்கத்தில் நடந்தது. இவற்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். 75-வது பவள விழாவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மேடையில் கிருத்துவர்களுடன் கேக்வெட்டி பயனாளிகளுக்கு, காது கேட்கும் இயந்திரம், தையல் மிஷின் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் 5000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அதன்பின் முதல்வர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (28.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

இங்கு விமான நிலையம் வேண்டாம்!…. கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்…. பரபரப்பு….!!!!

சென்னையின் புது 2வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்பட இருக்கிறது. அதிலும் குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம், நாகபட்டு,நெல்வாய் உட்பட 13 கிராம பகுதிகளில் இந்த புது விமான நிலையம் அமைப்பதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இவற்றில் ஏகனாபுரம் கிராமத்தை மையமாக கொண்டு நிலம் எடுப்பதாக தகவல் பரவி இருப்பதால், அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கவலை அடைந்துள்ளனர். புது விமானம் நிலையம் அமைக்கப்படும் எனும் அறிவிப்பு வெளியாகிய நாளிலிருந்து, கிராமமக்கள் தினசரி பல விதமான நூதன […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு…. தமிழக அரசின் திடீர் உத்தரவு….!!!

தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் முடிந்த பிறகு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும். அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி இருப்பதால் மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 12-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. மேலும் தற்போது 6 […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. அதிகாரிகளை திட்டி விட்டு “கூட்டத்தில் இருந்து வெளியேறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்”…. வெளியான தகவல்….!!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திடீரென அதிகாரிகளை திட்டி விட்டு கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது இதன் பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் பருவ கால காய்ச்சல் பரவி வருகிறது. இதில் பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்துவது தொடர்பான பயிற்சி கூட்டம் எழும்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இதில் […]

Categories
மாநில செய்திகள்

இதனால் எப்படி ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள்?….. விரைவில் வெளியாகும் ஆம்னி பேருந்து கட்டண விவரம்…. அமைச்சர் தகவல்….!!!!

ஆம்னி பேருந்துகளின் கட்டண விவரம் விரைவில் வெளியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 27 -ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால்  வெளியூர்களில் வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஆனால் ஆம்னி பேருந்துகள் கட்டண உயர்வை அதிகரித்துள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று  நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை  அமைச்சர்  கலந்து கொண்டார். பின்னர் அவர்  செய்தியாளர்களை சந்தித்துக் கூறியதாவது. தற்போது உயர்ந்துள்ள ஆம்னி பேருந்து கட்டண உயர்வு […]

Categories
மாநில செய்திகள்

ஏழை மக்களுக்கு அரசு பேருந்து…. வசதி படைத்தவர்களுக்கு ஆம்னி பேருந்தா….? அமைச்சர் சொல்ல வரும் கருத்து தான் என்ன….?

இந்தியாவில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக பண்டிகை காலங்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதே அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்ய தொடங்கி விட்டார்கள். இந்த முன்பதிவு தொடங்கியதில் இருந்து ஆம்னி பேருந்துகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுதுகிறது. இந்த குற்றச்சாட்டு ஒவ்வொரு பண்டிகையின் போதும் பயணிகளால் முன்வைக்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

இவர் தான் இந்த இதழுக்கு அச்சாணி…. சி.பா. ஆதித்தனாரின் 118- வது பிறந்த நாள்…. மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர்கள்….!!!!

சி.பா. ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டுள்ளது. தமிழர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார். இவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இன்று இவரது 118- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்நிலையில் எழும்பூரில் அமைந்துள்ள இவரின் சிலைக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதுகுறித்து மு.க ஸ்டாலின்   கூறியதாவது. தினத்தந்தி நிறுவனர்  ஆதித்தனார் […]

Categories
மாநில செய்திகள்

OMG: லாரி மீது பேருந்து மோதல்…. மூன்று பேர் படுகாயம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

லாரி மீது பேருந்து மோதிய  விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது. சென்னையில் மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில்  ரயில்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் சாலையின் நடுவே ராட்சச தூண்கள் அமைப்பதற்காக  கட்டப்பட்ட கம்பிகளை  லாரி மூலம் ஏற்றி  வருகின்றனர். பின்னர் அவற்றை இயந்திரங்களின் உதவியுடன் தூக்கி வைத்து காண்கீரிட் போடுகின்றனர். இந்தப் பணி நேற்று முழுவதும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை அவ்வழியாக பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்றம் சீமை கருவேலை மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாயத்துகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டது. அதோடு சீமை கருவேல  மரங்களை அகற்றியது தொடர்பான அறிக்கையை மாதம் தோறும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் நீதிமன்றத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை, வனத்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வனத்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையில் ஆனைமலை மற்றும் முதுமலை வனப்பகுதியில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

மத்தியில் “ஸ்டாலின் மாடல் ஆட்சி”….. முதல்வர் சொன்ன அசத்தல் பதில்…. மகிழ்ச்சியில் திமுக உடன்பிறப்புகள்….!!!!

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தெற்கிலிருந்து இந்தியா பெற்ற பாடங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று அண்ணா ஒரு காலம் கூறினார். ஆனால் அந்த காலம் தற்போது மாறிவிட்டது. பல்வேறு ஆண்டுகளாக சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெற்று தருவதுதான் சமூக நீதியின் நோக்கம். […]

Categories
மாநில செய்திகள்

“என்ஜினியரிங் மாணவர்கள் கவனத்திற்கு”…. நாளை வெளியாகிறது தற்காலிக ஒதுக்கீடு…. அதிகாரிகள் தகவல்….!!!!!

என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு நாளை தற்காலிக ஒதுக்கீடு வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 431 என்ஜினியரிங் கல்லூரிகள்  செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் என்ஜினியரிங் இளநிலை  படிப்புகளுக்கு 148, 811 இடங்கள் உள்ளது. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது. அதில் முதல் கட்ட கலந்தாய்வில் 668 இடங்கள் சிறப்பு பிரிவினருக்கு ஓதுக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த மாதம் 10-ஆம்  தேதி பொது பிரிவு கலந்தாய்வில் […]

Categories
மாநில செய்திகள்

“ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு” அம்மையார் போன்று துணிச்சலான முடிவை எடுப்பாரா முதல்வர்….? வலுக்கும் எதிர்பார்ப்பு…..!!!!

சென்னை உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்துவதற்கு நிபந்தனை அடிப்படையில் அனுமதி கொடுத்துள்ளனர். மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி மாநிலம் முழுதும் உள்ள 50 இடங்களில் மாபெரும் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அரசியலமைப்பை சாராத ஒரு அமைப்பு ராணுவ வீரர்களை போன்று சீருடை அணிந்து கொண்டு அணிவகுப்பு நடத்த வேண்டியதன் நோக்கம் என்னஎன்பது தான் தற்போது பலரது கேள்வியாகவும் இருக்கிறது. இதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கலாச்சார ரீதியாக இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவதற்காக […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுடன் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகில் தொட்டப்ப நாயக்கணூரில் அமைந்துள்ள தனியார் பள்ளிக்கு பங்கு தாரராகவுள்ள பிரபல நடிகை கத்திரீனா கைப் சென்ற சனிக்கிழமை திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். இவ்வாறு தன் திடீர் வருகையால் பள்ளி மாணவர்களை கத்ரீனா கைப் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். 🎥 Another glimpse of #KatrinaKaif dancing with the children at #MountainViewSchool 💃🏻😍 [V.C: Aarvind] pic.twitter.com/TMLLlOgFmi — 𝖪𝖺𝗍𝗋𝗂𝗇𝖺 𝖪𝖺𝗂𝖿 𝖥𝖺𝗇𝗌 (@KatrinaKaifCafe) September 25, 2022 இந்நிலையில் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

“அவருக்கு கணக்கு கூட தெரியாது” …. சரமாரியாக கேள்வி எழுப்பிய அமைச்சர் பி.டி.ஆர்….!!!!

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அமைச்சர் பழனிவேல்    தியாகராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தமிழ்நாட்டில் மின் கட்டணம், சொத்து வரி போன்றவை உயர்த்தப்பட்டு இருப்பதால் அரசின் வரிவாய் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார். இந்நிலையில் மின் கட்டணம், சொத்து வரி வருமானம் போன்ற அனைத்தும் தமிழ்நாட்டு அரசு வருகிறது? அதுவும் இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்ட கட்டணம் எப்படி கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க செய்யும். […]

Categories
மாநில செய்திகள்

“ஜாதியின் பெயரிலான அடக்கு முறையை ஏற்க முடியாது” காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்…. அன்புமணி ராமதாஸ் பளீர்….!!!!

சென்னையில் ஊ.ப சௌந்தரபாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, ஜாதியால் அனைத்து மக்களுமே ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். அனைத்து ஜாதியும் முன்னேற வேண்டும் என்பதுதான் நோக்கம். ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு தனி அடையாளம் இருப்பினும், ஜாதியால் நடக்கும் அடக்குமுறைகளை ஏற்க முடியாது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு அடையாளம் உண்டு. அனைத்து சமுதாயத்தினரும் முன்னேற வேண்டும். மருத்துவர் ராமதாஸ் […]

Categories
மாநில செய்திகள்

தெருச்சண்டையில் ஈடுபட மாட்டோம்….. “நாங்கள் வீரர்கள், எல்லையில் நின்று மக்களை காப்போம்” …. எம்.பி திருச்சி சிவா அதிரடி….!!!!

சென்னையில் திமுக கட்சியின் சார்பில் சமத்துவ திருவிழா பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.பி திருச்சி சிவா கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் போன்ற எளிமையான தலைவர்களை எங்குமே பார்க்க முடியாது. ஒருவன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அவனுக்கு கல்வி கட்டாயம். எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் சமமான மரியாதை போன்றவற்றை நடைமுறைப்படுத்திய இயக்கம் தான் திமுக. அறிஞர் அண்ணா வழியில் கொடுத்திருப்பது நாங்கள் […]

Categories

Tech |