Categories
மாநில செய்திகள்

பி.ஆர்க் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…. மாணவர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பி.ஆர்க். படிப்புக்கான   தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கட்டிட கலை தொழில் நுட்பம் என்று அழைக்கப்படும் பி.ஆர்க்.  படிப்புக்கு  ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில்  கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 7-ஆம்  தேதி வரை  https:// WWW.tneaoline.org என்ற  இணையதளத்தின் மூலம் 2ஆயிரத்து 491  மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவற்றில் ஆயிரத்து 607 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 3 மாற்றுத்திறனாளி […]

Categories
மாநில செய்திகள்

லீவு எல்லாம் முடிஞ்சிட்டு!…. மீண்டும் ஊருக்கு போக இவ்வளவு பஸ்ஸா?…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

வாரயிறுதி, காந்திஜெயந்தி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என அக்டோபர் மாத தொடக்கமே தொடர் விடுமுறையாக இருந்தது. பள்ளி-கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், மென்பொருள் பொறியாளர்கள் உட்பட பல பேருக்கும் விடுமுறை என்பதால் கடற்கரைகள், திரையரங்குகள் என அனைத்து இடங்களும் கூட்டநெரிசலுடன் காணப்பட்டது. மேலும் நீண்ட விடுமுறையை திட்டமிட்டு பலரும் வேலைபார்க்கும் வெளி மாவட்டங்களிலிருந்து தங்களின் சொந்த மாவட்டத்திற்கு சென்று இருக்கின்றனர். நேற்றுடன் விடுமுறைகள் நிறைவடைந்ததால் அவர்கள்  மீண்டுமாக தாங்கள் பணியாற்றும் மாவட்டங்களுக்கு திம்பினர். அந்த அடிப்படையில் தொடர் […]

Categories
மாநில செய்திகள்

கொஞ்சம் கூட பயமில்லை!…. பஸ் பின்னால் வெளிநாட்டவர் செய்த செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கோவை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருக்கிறது. உலக பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டமும் கோவை மாவட்டம் அருகே இருப்பதால் உலகின் பல நாடுகளிலிருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் கோவை விமான நிலையத்திற்கு வருகின்றனர். இந்த நிலையில் கோவை விமானம் நிலையத்தில் இருந்து வெளிநாட்டவர் ஒருவர் வெளியே வந்தார். இதையடுத்து அவர் அவிநாசி ரோட்டில் அரசு பேருந்தின் பின்புற கம்பியை பிடித்து காலில் சக்கரத்தினை மாட்டிக்கொண்டு சாலையில் ஸ்கேட்டிங் செய்திருக்கிறார். சித்ரா பகுதியிலிருந்து ஹோப்ஸ் காலேஜ் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (06.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 06) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

கலைஞர் பேனா நினைவு சின்னம்…. தமிழக அரசுக்கு மத்திய அரசு எழுதிய கடிதம்…..!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் அடிப்படையில் சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்துக்கு அருகில் கடலில் தமிழ்நாடு அரசு சார்பாக ரூபாய்.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இந்த பிரம்மாண்ட கட்டுமானத்திற்கு “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்” என்று பெயரிடப்பட இருக்கிறது. இத்திட்டத்திற்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

இந்த ஆட்சியில் மக்கள் நிம்மதியாவே இல்லை!…. வேதனையை அனுபவிக்காங்க!…. இபிஎஸ் அதிரடி ஸ்பீச்…..!!!!

சேலத்தில் அ.ம.மு.க-வினர் பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தனர். அவர்களுக்கு பழனிசாமி வாழ்த்து கூறினார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் “அ.தி.மு.க பொதுச்செயலாளர் பற்றி சிலர் மேல் முறையீடு செய்து இருந்தனர். உச்சநீதிமன்றத்தில் எங்களது வழக்கறிஞர்கள் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது பற்றி அறிவிக்கவில்லை என்று தெரிவித்தனர். இதைகேட்ட நீதிபதி, விசாரணை முடியும்வரை பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்து இருந்தார். பொதுச் செயலாளர் அறிவிப்பும் நாங்கள் வெளியிட வில்லை. தி.மு.க ஆட்சி மெத்தனமாக நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க […]

Categories
மாநில செய்திகள்

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம்: உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

இராணுவ வீரர்களுக்குரிய ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் முறையாக நிர்ணயிக்க தாக்கலான வழக்கில் மத்திய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. மதுரை மாவட்டம் மீனாம்பாள் புரம் முன்னாள் இராணுவ வீரர் சின்னதுரை தாக்கல்செய்த மனுவில் “ராணுவ வீரர்களின் நீண்டநாள் கோரிக்கை ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம். இந்த திட்டத்தை 2014 ஏப்ரல்-1 முதல் செயல்படுத்த மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அந்த வகையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 2014-2015 முதல் ஒரே பதவி, ஒரே […]

Categories
மாநில செய்திகள்

தீவிரமாக நடைபெற்ற குழாய் பதிக்கும் பணி…. திடீரென வெளியான black colour திரவியம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்….!!!!!

திடீரென குழியில் இருந்து கருப்பு நிற திரவியம் வெளியேறிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பல  லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஊழியர்கள்   எந்திரன் மூலம்  குழியை  தோண்டினர். அப்போது  திடீரென கருப்பு நிறத்தில் திரவம் வெளியேறியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் உடனடியாக மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் என்பருக்கு  தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
மாநில செய்திகள்

உச்சகட்ட கொடுமைக்கு ஆளான தமிழர்கள்….. மீட்டு கொண்டு வந்து தமிழக அரசு…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

மியான்மர் நாட்டில் சிக்கிய தமிழர்களை  மீட்டுள்ளனர். நமது தமிழ்நாட்டை சேர்ந்த  வாலிபர்கள்  உள்ளிட்ட 300  இந்தியர்கள் ஆன்லைனில் வேலை தேடியுள்ளனர். அப்போது இவர்களை தொடர்பு கொண்ட ஒரு  கும்பல் மியான்மர் நாட்டில் வேலை இருப்பதாக கூறி கட்டாயப்படுத்தி கடத்தி சென்றுள்ளனர். அங்கு அவர்களை சட்டவிரோத வேலைகளை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதனை மறுத்தவர்களுக்கு மின்சாரம் பாய்ச்சி கடுமையான தண்டனைகளை கொடுத்து பிணைக்கைதிகளாக அடைத்து வைத்து சித்ரவதை  செய்துள்ளனர். இதுகுறித்து  தமிழக  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மோடிக்கு […]

Categories
மாநில செய்திகள்

பி.எப்.ஐ அமைப்பு…. தமிழகம் முழுவதும்”முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு”….!!!!!

விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் தீவிர சோதனைகள் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர். இதனையடுத்து இந்த அமைப்புகளின் அலுவலகங்களில் அமலாகதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்நிலையில்  அடுத்த 5ஆண்டுகள் இந்த அமைப்பு மற்றும் இதன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளும் இந்தியாவில் செயல்பட ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி…. சுற்றுலாப் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வந்தது. இதனால் கபினை  மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு உபரி நீர் அதிகரித்து வந்தது. அதில் அதிகபட்சமாக 2.46 லட்சம் கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகள் அனைத்தும் மூழ்கி சேதமடைந்தது. இதனையடுத்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதும் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே!!…. இனி எல்லாம் உங்கள் விருப்பம் தான்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

ரேஷன் கடைகளில் தாங்கள் விரும்பும் பொருட்களை மட்டும்  மக்கள் வாங்கலாம் என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு  மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் சுதான்சு   பாண்டே வந்துள்ளார். இவர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மற்றும் மக்கள் அங்கன்வாடிகளை ஆய்வு செய்து வருகிறார். அதை போல் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் பாரதி நகர் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி […]

Categories
மாநில செய்திகள்

ALERT: ஆன்லைன் லோன் ஆப் மோசடி…. ஐடி வாலிபரின் விபரீத முடிவு….. பெரும் சோகம்…..!!!!!

சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் வசித்து வருபவர் டெய்லர் சீனிவாசராஜா(53). இவருக்கு நரேந்திரன்(23) மற்றும் கீர்த்தனா ஆகிய 2 பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் நரேந்திரன் பிகாம் படித்து முடித்துவிட்டு பெருங்குடியிலுள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தார். சென்ற 3 மாதங்களுக்கு முன்னதாக நரேந்திரன் ஆன்லைன் லோன்ஆப் வாயிலாக ரூ.33 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். இதையடுத்து கடன்ஆக பெற்ற ரூ.33 ஆயிரத்தை நரேந்திரன் திருப்பி செலுத்தியுள்ளார். அதன்பின் மீண்டுமாக ரூ.33 ஆயிரம் கடன் செலுத்த வேண்டுமென்று ஆன்லைன் லோன்ஆப் […]

Categories
மாநில செய்திகள்

அந்த காலத்தில் எல்லாம் இந்து ஏது?…. வெற்றிமாறனுக்கு ஆதரவாக திருமாவளவன் கூறும் கருத்து….!!!!

திருமாவளவன் மணி விழாவையொட்டி நடந்த குறும்பட நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேசியிருந்ததாவது “மக்களுக்காக தான் கலை, மக்களே பிரதிபலிப்பது தான் கலை. இதை சரியாக இன்று நாம் கையாளவேண்டும். இல்லையெனில் கூடியவிரைவில் நம்மிடம் இருந்து பல அடையாளங்களை எடுத்துக் கொள்வார்கள். இதனிடையில் திருவள்ளுவருக்கு காவிஉடை அணிவிப்பதாகட்டும், இராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது. இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என தன் கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இவ்வாறு வெற்றிமாறனின் கருத்து விவாத பொருளாக உருவெடுத்தது. […]

Categories
மாநில செய்திகள்

மருந்து தட்டுப்பாடு இருக்கு…. ஆனா இல்லை…. கன்பியூஸ் ஆன அமைச்சர்கள்…. குழப்பத்தில் பொதுமக்கள்….!!!!!

வேலூர் பொன்னையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் அங்கு பணியிலிருந்த மருந்தாளுநரிடம் அமைச்சர் துரைமுருகன் பாம்புகடிக்கு மருந்து எடுத்துவர கூறினார். அப்போது பாம்பு கடிக்கு மருந்து இல்லை என்றும் ஆரம்ப சுகாதார நிலையம் பழுதடைந்திருந்ததால் இங்கு வந்த எக்ஸ்ரேகருவி சோளிங்கர் அருகேயுள்ள கொடைக்கல்லுக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அங்கிருந்தவர்கள் கூறினர். இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையமானது சரியாக செயல்படவில்லை என்று […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (05.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 05) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு…. நீடிக்கப்பட்ட கால அவகாசம்…. பல்கலைக்கழகம் தகவல்….!!!!!

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இதுவரை 16 ஆயிரத்து 214 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நமது தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம், பராமரிப்பு படிப்பு, 4 ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழி இனம் தொழில்நுட்பம், ஆகிய  படிப்புகள் உள்ளது. இதற்கான  மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.  கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியுடன்  நினைவு பெற்றது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களா நீங்கள்?….. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிசை வீடுகளையும் அகற்றிவிட்டு அனைத்து மக்களுக்கும் காங்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் வகையில் கடந்து 2015-ஆம் ஆண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ்  தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து காங்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

இலவச பேருந்தில் செல்ல பெண்களுக்கு அவமானமா இருக்கு…. அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது “அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு தி.மு.க அரசு மூடுவிழா நடத்தி இருக்கிறது. யானை பசிக்கு சோளப் பொறி போல, மாணவிகளுக்கு 1000 ரூபாய் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை தி.மு.க அரசு மூடிவிட்டது. பேருந்தில் பெண்கள் ஓசியில் பயணிப்பதாக அமைச்சர் பொன்முடி கூறியதால் ஒவ்வொரு பெண்ணும் இலவச பஸ்சில் செல்ல அவமானப்படுகின்றனர். ஓசில ஏற வந்துடீங்களான்னு பேருந்தில் பெண்களை கேலி பன்றாங்க. […]

Categories
மாநில செய்திகள்

எங்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட நெட் தேர்வில் வெற்றி பெற்றோர்…. சென்னையில் பரபரப்பு….!!!!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெட்  தேர்வில் வெற்றி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில்  நேற்று NET   தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல கூட்டமைப்பு சார்பில்  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது   தேர்ச்சி பெற்றவர்களுக்கு   மீண்டும்  தேர்வு என்ற  அரசாணையை  ரத்து செய்ய வேண்டும். மேலும்  2013, 2014, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில்  தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க வேண்டும். இந்த பணியின் நியமனங்களை மேற்கொள்ளும் போது தற்போதுள்ள […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ!…. வெறும் 3 மணி நேரத்தில் 300 ஆடைகள்…. வேற லெவலில் கெத்து காட்டிய குழந்தைகள்….!!!!

கோவை மாவட்டத்தை சேர்ந்த பேஷன்ஆர்ட் இன்ஸ்ட்டியூட்டில் பயிற்சி பெற்றுவரும் இல்லத்து அரசிகள் டிசைன் செய்து உருவாக்கிய ஆடைகளை தங்கள் குழந்தைகள் மற்றும் மாடல்களை வைத்து ஆடை அலங்கார அணிவகுப்பை நடத்தி அசத்தி இருக்கின்றனர். அந்த அணிவகுப்பு உலகச்சாதனை முயற்சி ஆக வெறும் மூன்று மணிநேரத்தில் மட்டும் 300ஆடைகள் 70 மாடல்களை வைத்து நடந்தது. இதற்குரிய துவக்க நிகழ்ச்சியானது பேஷன்ஆர்ட் இன்ஸ்ட்டியூட் நிர்வாக இயக்குனர் சுகுணா சண்முகம் தலைமையில் நடந்தது. கோவை அவினாசி சாலையில் உள்ள பன் மால் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் வேலை தாங்க…. இல்லாவிட்டால் இதெல்லாம் திருப்பி கொடுப்போம்….. பெரும் பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடியில் 28 பணியாளர்கள் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஊழியர்கள் வசூல் மையங்களை பூட்டிவிட்டு சுங்கச்சாவடி அலுவலகம் எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 3 நாட்களாக நீடித்து வந்த இப்போராட்டம் காரணமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டணம் இல்லாமல் சுங்கச்சாவடியை கடந்து சென்று வருகிறது. இதன் காரணமாக சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் வருவாய்த்துறை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

திமுக-வினர் சொல்லிலும், செயலிலும் கவனமா இருங்க!…. இல்லன்னா தயங்க மாட்டேன்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தி.மு.க.-வினரின் சொல்லிலும், செயலிலும் கவனமிருக்க வேண்டும் என்றும் இல்லையெனில் நடவடிக்கை மேற்கொள்ள தயங்க மாட்டேன் என்றும் தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.க  கழகத்தின் 15வது அமைப்புத் தேர்தல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவு பெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக் குழு அக்டோபர் 9ஆம் தேதி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (04.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே…. 7 ஆண்டுகளாக பெண்னை ஏமாற்றி “உல்லாசமாக இருந்த ராணுவ வீரர்”…. அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்….!!!!!

பெண்ணை  பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில்  குல்வந்த்  சிங் என்ற ராணுவ வீரர்  வசித்து வருகிறார். இவர் தற்போது அந்தமான் நிக்கோபார் தீவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குல்வந்த்  சிங் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணை கடந்த 7  ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

அடடே இது சூப்பரா இருக்கே!… தமிழக பேருந்துகளில் இனி கலர் கலரா…. அரசு போட்ட பலே திட்டம்….!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக தமிழக அரசின் திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் சென்னை மாநகர பேருந்துகளில் விளம்பரம் செய்யப்பட்டு பேருந்துகள், பல்லவன் இல்லத்திலிருந்து இன்று இயக்கப்படுகிறது. சென்னை மாநகரில் முதற்கட்டமாக காலை உணவுத்திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 5 பேருந்துகளும், புதுமைப்பெண் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 5 பேருந்துகள் என 10 பேருந்துகள் ரோஸ், மஞ்சள், நீலம், பச்சை போன்ற […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!! … இனி இதை பொது இடங்களில் பண்ணக்கூடாது…. வேண்டுகோள் விடுத்த அன்புமணி ராமதாஸ்….!!!!!

பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று செய்தி ஒன்றை  பதிவிட்டுள்ளார். அதில் நமது இந்தியாவில் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்வதற்கான சட்டம் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி ஜெயந்தியன்று நான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது நீண்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த சட்டம் […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. இந்து மத தலைவர்களுக்கு பலத்த பாதுகாப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

இந்து முன்னணி அமைப்பின் தலைவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா  என்ற அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் தேசிய புலனாய்வு முகமை  அதிகாரிகள் கடந்த 22- ஆம் தேதி பல மாநிலங்களில் உள்ள இந்த அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகள் போன்ற இடங்களில் சோதனை நடத்தினர். இதனையடுத்து 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் . இவர்கள்  கைது செய்யப்பட்டதை கண்டித்து  கேரளாவில் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

அந்த 17 திட்டங்கள்….. வேற லெவலில் மாறப்போகும் கோவை…. மிகுந்த எதிர்பார்ப்பில் மக்கள்….!!!!!

கோவை மக்களின் கோரிக்கையை ஏற்று 17 திட்டங்களுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவை மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. ஆனால் அவற்றில் சில அறிவிப்புகள் கிடங்கில் போடப்பட்டு விட்டன. இதனையடுத்து மற்ற சில திட்டங்கள் தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் சில திட்டங்கள்  ரத்து செய்யப்படுமோ என்ற சந்தேகத்துடன் பொதுமக்கள் இருக்கின்றனர். மேலும் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றினால் கோவையின் முகமே […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. ஒரே ஆண்டில் குறைந்த குற்ற சம்பவங்கள்….. அதிரடி நடவடிக்கையில் திருச்சி போலீசார்….!!!!

திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருச்சியில் உள்ள மாநகர காவல் ஆணையர்  கார்த்திகேயன் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நமது மாநகரில் கடந்த 2020-ஆம் ஆண்டு போதை பொருள் விற்பனை உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட  40 நபர்கள் மீதும், 2021-ஆம் ஆண்டு 85 நபர்கள் மீதும், இந்த ஆண்டு 142 நபர்கள் மீதும் குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

“கே.எஸ் அழகிரி குடும்பமா, ஐஏஎஸ் அதிகாரியா” டேபிளுக்கு பறந்த ரிப்போர்ட்…. முதல்வர் ஸ்டாலின் செம டென்ஷன்….!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ் அழகிரி இருக்கிறார். இவருடைய பேரன் மற்றும் பேத்தி உட்பட குடும்பத்தினர் இரவு சென்னையில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதேபோன்று மற்றொருபுறம் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் ஐஏஎஸ் மற்றும் அவருடைய மனைவி சென்று கொண்டிருந்த கார் வந்துள்ளது. இந்த 2 கார்களும் ஒன்றை ஒன்று முந்தி சொல்ல முயற்சி செய்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கே.எஸ் அழகிரியின் பேரன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவிடம் அப்பவே சொன்ன!…. ஆனா அவங்கதான் கேட்கல!…. டி.டி.வி தினகரன் எடுத்த திடீர் முடிவு….!!!!

அ.தி.மு.க-விற்குள் மீண்டும் நுழையவேண்டும் என்ற முனைப்பில் உள்ள சசிகலாவுக்கு, டி.டி.வி தினகரன் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதுவரையிலும் அதிமுக-வை கைப்பற்றுவோம் எனக்கூறி வந்த டிடிவி தினகரன், நேற்று அதிரடியாக அதிமுக-வும், அமமுகவும் இணையவேண்டிய அவசியமில்லை என்று கூறி இருக்கிறார். அத்துடன் எடப்பாடியை முதல்வராக்க வேண்டாமென தான் சொல்லியதை சசிகலா கேட்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். டிடிவி-ன் இப்பேச்சு சசிகலா ஆதரவாளர்கள் இடையில் சலசலப்பை உருவாக்கி இருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்தபோது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அமைச்சர்களின் அலப்பறைகள் என ஒரு புத்தகம்”…. தி.மு.க-வை சாடும் அமைச்சர் ஜெயக்குமார்….!!!!

தேச தந்தை மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள் விழா நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை காந்தியின் சிலைக்கும், புகைப்படத்துக்கும் மரியாதை செலுத்தினர். அதேபோன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் நினைவு நாளும் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆகவே தமிழகத்தை சேர்ந்தவர்கள் காமராஜருக்கு மரியாதை செலுத்தினர். அந்த அடிப்படையில் அ.தி.மு.க சார்பாக மகாத்மா கந்தியின் பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு கிண்டியிலுள்ள காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபத்தில் மரியாதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓசி பயணம் விவகாரத்தில் அவர் மீதுள்ள வழக்கை வாபஸ் வாங்குங்க… இல்ல போராட்டம் தான்… எஸ்.பி.வேலுமணி ஆவேசம்….!!!!

அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் கலந்துகொண்டு ஓசி பஸ்லதானே போறீங்க என பேசியது தமிழகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து கோவையில் மூதாட்டி ஒருவர் பேருந்து நடத்துனரிடம், எனக்கு ஓசி பயணம் வேண்டாம் எனக்கூறி பணம் கொடுத்து டிக்கெட் பெறும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. ஆனால் அந்த மூதாட்டிக்கு பணம்கொடுத்து அ.தி.மு.க-வை சேர்ந்த பிருத்விராஜ் என்பவர் இந்த வீடியோவை எடுத்து இருக்கிறார் என பேச்சு எழுந்தது. அதன்பின் பிருத்விராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பிருத்விராஜ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக பெண்களே!…. ஓசிலாம் இனி நமக்கு வேண்டாம்…. இனிமேல் இப்படி பண்ணுங்க…. பிரேமலதா விஜயகாந்த் அதிரடி….!!!!

அமைச்சர் ஓசி பஸ் என்கிறார், இதனால் இலவச பயணத்தை பெண்கள் புறக்கணிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார். தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை வந்தார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியளர்களை சந்தித்தபோது “ஆம்னி பேருந்து கட்டணத்தால் ஏழை மக்களுக்கு பாதிப்பில்லை. வசதியானவர்கள் தான் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க போகின்றனர் என்று அமைச்சர் கூறுகிறார். இவ்வாறு கூறுவதற்கு எதற்காக ஒரு அமைச்சர்.? பண்டிகை காலங்களில் பொதுமக்கள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (03.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 03) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே….. நாளை காலை 9 to மதியம் 2 மணி வரை இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…..!!!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்  பகிர்மான கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மின் உற்பத்தி மற்றும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் பொழுது அந்தந்த நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுவது வழக்கம். அதேபோல் நாளை சென்னையில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா தோட்டம், ராயல் தோட்டம், ஜெயலட்சுமி நகர், […]

Categories
மாநில செய்திகள்

ஊழியர்களே உஷாரா இருங்க…. இனி ரேஷன் அரிசி கடத்தினால் இதுதான் தண்டனை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு ….!!!!!

முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது  நமது முதலமைச்சர் ரேஷன் கடைகளில் மக்களுக்கு தரமான உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்.  மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகள் உள்ள பகுதிகளில் கூடுதலாக கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். இந்நிலையில் ஏராளமான ஊழியர்கள் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுகின்றனர். எனவே அவர்களை பிடிப்பது நமது தமிழக […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

இன்றே மாணவர்கள் சபதம் செய்ய வேண்டும்…. எதற்கு தெரியுமா?…. இயக்குனர் ராமதாஸ் வேண்டுகோள்….!!!!!

காந்தி ஜெயந்தியை  முன்னிட்டு அனைத்து மாணவர்கள் லஞ்சம், மது, ரவுடியிசம் ஆகிய செயல்களில் ஈடுபட மாட்டோம் என தங்களது தந்தைகளிடம் சபதம் செய்ய வேண்டும் என இயக்குனர் ராமதாஸ் கூறியுள்ளார். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை  முன்னிட்டு நேற்று எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் மகாத்மாவை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சினிமா இயக்குனர் ராமதாஸ், வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் திமுக…. இதுதான் அவங்க சாதனை…. அரக்கோணம் ரவி அதிரடி பேச்சு….!!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பரமேஸ்வர மங்கலம் பகுதியில் ஒன்றிய செயலாளர் விஜயன் தலைமையில் ஒன்றியகுழு உறுப்பினர் வினோத் ஏற்பாட்டில் 15-வது நிதிக் குழு மானியம் வாயிலாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜையை, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் ராணிப்பேட்டை கழக செயலாளர் துணை கொறடா அரக்கோணம் ரவி தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “சென்ற அ.தி.மு.க ஆட்சியில் மக்கள்நல திட்டங்களுக்காக அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை இன்று ஸ்டிக்கர் ஒட்டி தி.மு.க அமைச்சர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (02.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு யார் பொறுப்பேற்பது?…. சீமான் சரமாரி கேள்வி….!!!!

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது என சீமான் கூறியுள்ளர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் சார்பில் நவம்பர் மாதம் 6-ஆம்  தேதி நடத்தப்படும் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் ஆர்.எஸ். எஸ். ஸின் பேரணி நடத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கும், சமூக அமைதியும் குறைக்கப்படும் என கருதி […]

Categories
மாநில செய்திகள்

கவர்னர் இல. கணேசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு….. மருத்துவமனையில் அனுமதி….. அதிர்ச்சியில் பாஜக….!!!!

பாஜக கட்சியின் மூத்த தலைவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாஜக கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன். இவர் மாநிலங்களவையின் முன்னால் எம்.பி ஆக இருந்துள்ளார். இவர் தமிழக பாஜக கட்சியின் தலைவராகவும், பாஜகவின் தேசிய உறுப்பினர் குழு உள்ளிட்ட பல்வேறு பதவிகளிலும் வகித்து வருகிறார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மணிப்பூர் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மேற்குவங்க மாநிலத்தின் கவர்னராக இருக்கும்‌ இல. கணேசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு […]

Categories
மாநில செய்திகள்

சிறுமியை 2 ஆண்டுகள் பலாத்காரம் செய்த நபர்…. 142 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்….!!!!

சிறுமியை பாலில் பலாத்காரம் செய்த நபருக்கு 142 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வரும் ஒரு சிறுமியை பாபு என்பவர் இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது குறித்து தெரிய வந்த அந்த சிறுமியின் பெற்றோர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாபுவை  கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

யாத்திரையை நிறுத்த முயன்றால் அனைவருக்கும் பாடம் புகட்டப்படும்…. எச்சரிக்கை விடுத்த சித்தராமையா….!!!!!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறுத்த முயன்றால்  பாடம் புகட்டப்படும் என  சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள குண்டல்பேட்டாவில் ராகுலின்  யாத்திரைக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது. இந்த ஒற்றுமை யாத்திரைக்கு இடையூறு விளைவிக்க முயன்றால் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும். மேலும் இடையூறு விளைவிக்க முயல்பவர்கள் பொதுவெளியில்  நடமாட முடியாது. இந்நிலையில்  ஆறு மாதங்களுக்குப் பிறகு நடைபெற உள்ள தேர்தலில் […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ்-க்கு தடை கோருவது துரதிஷ்டவசமானது…. கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம்….!!!!

ஆர்.எஸ்.எஸ்-க்கு தடை விதிப்பது துரதிஷ்டவசமான செயல் என கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சரான பசவராஜ் பொம்மை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாப்புலர் பிரண்ட் மீதான தடையை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கேள்விக்குட்படுத்துகிறார். மேலும் சித்தராமையா முதலமைச்சராக  இருந்தபோது பாப்புலர் பிரண்ட் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இப்போது அதை மறைக்க ஆர்.எஸ். எஸ்-ஐ தடை செய்ய வேண்டுமா?. மேலும் ஆர்.எஸ். எஸ். என்பது தேசபக்தர்களின் அமைப்பு, ஏழைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக […]

Categories
மாநில செய்திகள்

இது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்….. தமிழக அரசு தாக்கல் செய்த நீட் தேர்வுக்கு எதிரான மனு…. ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்….!!!!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. தேசிய அளவில் பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்பில் சேர்வதற்காக நீட் எனப்படும் national Eligibility Entrance test என்ற தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இது கடந்த 2013-ஆம் ஆண்டு  முதல் நடுவண்  இடைக்கல்வி வாரியம் மூலம் நடத்தப்பட்டு வந்தது. கடந்து 2019-ஆம் ஆண்டு முதல்  நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை  நடத்தி வருகிறது. இந்த தேர்வில் இயற்பியல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதில் முறைகேடு…. பா.ஜ.க தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

தமிழக அரசு ரேஷன் பொருள்களை விநியோகம் செய்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் தனியார் நிறுவனங்கள் தரமற்ற பொருள்களை விநியோகம் செய்தவை. இப்போது மீண்டுமாக அதே நிறுவனங்களை தமிழக அரசு தேர்ந்தெடுத்திருக்கிறது என்று பா.ஜ.க தலைவர் அண்ணா மலை விமர்சனம் செய்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், தரம் இல்லாத பொங்கல்பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் ரூபாய்.3.75 கோடி அளவிற்கு அபராதம் விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில் தவறுசெய்த எந்த […]

Categories
மாநில செய்திகள்

“RSS இல்லனா இந்தியா கொரோனால செத்துருக்கும்” டிஜிபி PFI-யிடம் சம்பளம் வாங்குகிறாரா….? எச். ராஜாவின் பேட்டியால் பரபரப்பு…..!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு துணை போனதால் தான் மத்திய அரசு தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக பேசுவது சட்டப்படி குற்றம். கடந்த 1991-ம் ஆண்டு அரசு தகவல்களை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கசிய விட்டதால்தான் திமுக இயக்கம் கலைக்கப்பட்டது. பாப்புலர் பிராண்ட் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (01.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 01) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |