Categories
மாநில செய்திகள்

அடடே அதிசயமா இருக்கே! வீட்டில் மகாராணி போல்!.. சிட்டு என்றவுடன் ஓடோடி வரும் அணில்…. எங்கே இருக்கு தெரியுமா?…!!!!

நெல்லை வேப்பங்குளம் பகுதியில் வசித்து வரும் தாவித்ராஜா கட்டிட ஒப்பந்ததாரரான இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்தமகள் பியூலா சென்னையிலுள்ள தனியார் பல்கலையில் இளங்கலை உளவியல் 2ஆம் ஆண்டு படித்துவருகிறார். 2வது மகள் 12ம் வகுப்பு பயின்று வருகிறார். சென்ற 2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வீட்டின் அருகேயுள்ள மரத்தில் இருந்து அணில் குஞ்சு ஒன்று, தாவித்ராஜா வீட்டிற்குள் விழுந்துள்ளது. இதை பார்த்த மூத்தமகள் பியூலா அணிலை பாதுகாத்து பராமரிக்க துவங்கியுள்ளார். இதையடுத்து வீட்டில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்?… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…. எதிர்பார்ப்பில் பயணிகள்…..!!!!

தீபாவளி சிறப்பு ரயில்கள் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் எனும் எதிர்பார்ப்பானது பயணிகள் இடையே அதிகரித்துள்ளது. வருகிற 24ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்தஊர் செல்வோருக்காக தமிழ்நாடு அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனினும் சிறப்பு ரயில் தொடர்பான விரிவான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிடவில்லை. கூட்டம் அதிகமிருக்கும் வழித் தடங்களில் ஓரிரு ரயில்கள் மட்டும் அறிவிக்கப்பட்டு வருகிறது. பண்டிகைக்கு முந்தைய மற்றும் பிந்தைய சிறப்பு ரயில்கள் பற்றிய அறிவிப்பு வெளிவரவில்லை. தினமும் இயங்கி […]

Categories
மாநில செய்திகள்

இப்படி செய்ய நினைத்தால்?…. தமிழர் நிலத்தில் மீண்டும் ஒரு மொழிப்போர்!….. சீமான் கடும் எச்சரிக்கை….!!!!!

ஒன்றிய உயர்க ல்வி நிலையங்களிலும், ஒன்றிய அரசின் பள்ளிகளிலும் இந்தியை கட்டாய பயிற்று மொழியாக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை கட்டாய மொழியாக்கி, தேர்வுகள் இந்தியில் தான் நடத்தப்பட வேண்டும் என்றும் அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்து இருக்கிறது. இதனால் இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் தற்போது சீமானும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் பல்வேறு தேசிய இனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

கொஞ்சம் கூட பயமில்லை!… தடையை மீறி பிளாஸ்டிக் பைகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

தீபாவளி பண்டிகையையொட்டி கோவை மாநகரிலுள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. அதன்படி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த சமயத்தில் சில பேர் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனைசெய்து வருகின்றனர். இந்நிலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகள் விற்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து டவுன்ஹால், ஒப்பணைக்காரர் வீதி, தாமஸ் வீதி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தனபால் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 500 […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு: அப்படியே வந்த வழியே ரிட்டர்ன் போங்க…. திருமாவளவன் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுதும் நேற்று மாலை நடந்த சமூக நல்லிணக்க மனிதசங்கிலி அறப்போரில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்யும் பிரிவினைவாதிகளை இங்கு ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் என மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னெடுப்பால் தமிழகம் முழுதும் நேற்று இந்த பேரணி நடந்தது. இவற்றில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட 26 கட்சிகள் மற்றும் 44 அமைப்புகள் சார்பாக […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு புதிய பேருந்துகள்…. இப்படிதான் பிரித்துக் கொடுக்கப்படும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்திற்கு வாங்கப்படும் பேருந்துகளுக்கான ஒப்பந்தப்புள்ளியை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என தமிழக அரசு கடந்து சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. தற்போது அதற்கான ஒப்பந்தப்புள்ளியை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதில் போக்குவரத்து கழகம் சார்பில் 1,771 பிஎஸ் -4 ரக பேருந்துகள்  வாங்கப்பட உள்ளது. அதன் பின்னர் அனைத்து பேருந்துகளும் போக்குவரத்து கழகம் மண்டலத்திற்கு பிரித்து வழங்கப்படும். அதில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பேருந்துகளும், விழுப்புரம் மண்டலத்திற்கு  347 […]

Categories
மாநில செய்திகள்

அச்சச்சோ!! …. “கிரெடிட் கார்டுக்கு கட்டணம் வசூலித்த தனியார் வங்கி…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தனது சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்க  தனியார் வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டை பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்குகளை கையாளும்  போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு உள்ளது. இந்நிலையில் அசோக்குமார் அந்த வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வந்துள்ளார்.  கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு  கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கியதற்கு செலுத்த வேண்டிய பணத்தை குறிப்பிட்ட […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!! …. இந்த விதிமுறைகளை பின்பற்றி தான் தீபாவளி கொண்டாட வேண்டும்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தீபாவளி கொண்டாடுவதற்கான விதிமுறைகளை அரசு கூறியுள்ளது ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை  விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.  இந்நிலையில்  பட்டாசு விபத்து இல்லாமலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமலும் பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என  அரசு கூறியுள்ளது. மேலும் இதற்கான விதிமுறைகளையும் கூறியுள்ளது. 1. குறைந்த ஒலி மற்றும் காற்று மாசுபடுத்தும் தன்மை இல்லாத  பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்க வேண்டும். 2. மேலும் திறந்தவெளியில் கூட்டமாக பட்டாசு […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி!…. தமிழக மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்….!!!!

உக்ரைன் தலைநகரான கீவ்-ல் ரஷ்ய ராணுவமானது தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் அவசியமற்ற பயணங்களை தவிர்க்கும்படி இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் அங்கு போக வேண்டாமென வெளிநாட்டுவாழ் தமிழர் நலத்துறையானது அறிவுறுத்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழகம் திரும்பிய மாணவர்கள் யாரும் அங்கு அதிகாரபூர்வமாக போகவில்லை எனவும் தெரிவித்துள்ளது. போர் காரணமாக தமிழகத்திற்கு திரும்பிய மாணவர்கள் மீண்டுமாக படிப்பை தொடருவதற்கு அங்கு போகவில்லை. இந்நிலையில் மீண்டும் உக்ரைன்போர் […]

Categories
மாநில செய்திகள்

என் காதலனை எதுவும் செய்யாதீர்கள்…. தூக்கில் தொங்கி இளம் பெண்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சின்ன மாத்தூர் பாரதி நகரில் டேனியல் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏஞ்சல் என்ற மகள் உள்ளார். இவர்   அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏஞ்சல்  தனுஷ் என்பவரை கடந்த 6  ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தற்போது  ஏஞ்சல்  திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு தனுஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் […]

Categories
மாநில செய்திகள்

MRP-யை விட கூடுதல் விலை…. வாடிக்கையாளருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க ரிலைன்ஸ் ட்ரெண்ட்ஸ்க்கு அதிரடி உத்தரவு….!!!!!

இந்தியாவில் முன்னணி நிறுவனம் ஆக ரிலையன்ஸ் நிறுவனம் விளங்கி வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் தொலைத் தொடர்பு துறை, ஸ்மார்ட்போன்கள், ஆடைகள், இரும்புப் பொருட்கள், சிம்கார்டுகள், வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் என மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய அனைத்து துறைகளிலும் இயங்கி வருகிறது. இந்நிலையில் MRP-யை விட கூடுதல் விலைக்கு உள்ளாடையை விற்பனை செய்த ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ், ரூபாய்.2,10,000 இழப்பீடு வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரூபாய்.260க்கு விற்கப்படவேண்டிய உள்ளாடைகளை ரூ.278க்கு விற்றதாக சிவபிரகாசம் என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

இதை பற்றி மட்டும்தான் பேசணும்…. ஓபிஎஸ் குறித்து யாரும் பேசக்கூடாது?…. இபிஎஸ் கட்டளை….!!!!!

வருகிற 17ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு கலந்துகொள்ள இருக்கிறது. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க உட்கட்சி பிரச்சனை தொடர்பாகவும், ஓபிஎஸ் குறித்தும் எதுவும் பேசக்கூடாது என்று இபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் உட்க்கட்சி விவகாரம், நீதிமன்ற வழக்குகளை கையாளுவது பற்றி விவாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வருகிற 17 ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

நாடாளுமன்ற நிலைக்குழு இந்தி திணிப்பு…. ஆதங்கத்தை கொட்டி தீர்த்த வைகோ….!!!!

ஆட்சிமொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை தொடர்பாக வைகோ கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்து, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று இந்துத்துவ சக்திகள் கூப்பாடு போட்டு வருகின்றனர். இந்து ராஷ்டிரத்தை கட்டி எழுப்பி, ஒரே மொழி அது சமஸ்கிருதம் (அல்லது) இந்தி மொழி என்பதை நிலைநாட்ட ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு, கட்டாயமாக திணிக்க முனைந்திருப்பது வன்மையாக கண்டனத்துக்குரியது ஆகும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் அரசியலமைப்புச் […]

Categories
மாநில செய்திகள்

இது மட்டும்தான் திமுக-வின் கொள்கை…. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி ஸ்பீச்…..!!!!

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு பின் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது ” “தாங்கள் வலுவாக இருப்பதை பார்த்து பயம் கொண்டதால், அதிமுக உடைந்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க பொதுக் குழுவில் முதல்வர், மேளத்திற்கு இருபக்கமும் அடி என்பதுபோல தனது நிலைமை இருக்கிறது என பேசினார். இதுவரையிலும் எந்த முதல்வரும், எந்த காலகட்டத்திலும் பேசாததை […]

Categories
மாநில செய்திகள்

உஷார்!…. தீபாவளி பலகாரங்கள் தயாரிப்போருக்கு….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

நாடு முழுதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், இனிப்பு வகைகள் மற்றும் பட்டாசு விற்பனையானது களைகட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் பாதுகாப்பான இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கப்படுவதை உறுதிசெய்யும் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அதன் விற்பனையாளர்களுக்குரிய விழிப்புணர்வு கூட்டம் சேலம் 3 ரோடு பகுதியிலுள்ள தனியார் கூட்டரங்கில் நேற்று நடந்தது. சேலம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கதிரவன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 100க்கும் அதிகமான தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்றனர். இதையடுத்து சேலம் மாவட்ட உணவு […]

Categories
மாநில செய்திகள்

1 மணி நேரத்திற்கும் மேல் லிஃப்டில் சிக்கித்தவித்த 7 பேர்…. காவலர்களின் துரிதச் செயல்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

சென்னை தியாகராய நகரின் ஜி.என். செட்டி சாலையிலுள்ள வணிக வளாகத்தின் 2வது தளத்தில் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்துக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு குடும்பம் நேற்று மதியம் சென்றுள்ளது. இந்நிலையில் அவர்கள் கட்டிடத்தில் இருந்த லிஃப்டை பயன்படுத்திய போது, அது திடீரென்று பழுதானது. அவற்றில் ஒரு சிறுவன், 3 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேர் சிக்கினர். இவ்வாறு லிஃப்ட் பழதானதால் அச்சமடைந்தத அவர்கள் தங்களை காப்பற்றும்படி கூச்சல் போட்டுள்ளனர். ஏறத்தாழ 1 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

திடீரென director சமுத்திரகனியின் “அலுவலகத்திற்குள் நுழைந்த பெண்”…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்….!!!!

இயக்குனர் சமுத்திரக்கனியின் அலுவலகத்திற்குள் நுழைந்த பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மதுராவாயல் பகுதியில் திரைப்பட இயக்குனரான சமுத்திரக்கனியின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்குள் கடந்து செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்த ஒரு பெண் அலுவலகத்தில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது ஏறி அமர்ந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் அங்கு இங்குமாக நடந்தந்ததோடு அங்கு காய வைக்கப்பட்டிருந்த மலை அங்கியை  எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இந்த காட்சி அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும்!!…. பள்ளி மாணவர்களுக்கு…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை  தனது டுவிட்டர் பக்கத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  விடுமுறையில் உள்ள மாணவர்களுக்கு பரிசுகளை பெற்று தரும் வடகிழக்கு பருவமழை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை தனது டுவிட்டர் பக்கத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது தமிழ்நாடு முழுவதும் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

கிளம்பாக்கம் பேருந்து நிலையம்: எப்போது தான் பயன்பாட்டுக்கு வரும்?…. அடுத்தடுத்து ஏமாறும் மக்கள்….!!!!

தலைநகர் சென்னையில் அதிகரித்துவரும் இட நெருக்கடியை போக்கும் வகையில் புது உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திதர வேண்டி இருக்கிறது. அந்த அடிப்படையில் கிளாம்பாக்கம் புற நகர் பேருந்து நிலையத்தின் வரவை சென்ற 3 வருடங்களாகவே சென்னை வாசிகள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். தொல் பொருள் ஆய்வு நிறுவனத்தின் கட்டுப்பாடுகள், நிலம் கையகப்படுத்துதல், கொரோனா தொற்று என பல காரணங்களால் பணிகள் தள்ளிப்போனது. நடப்பு ஆண்டு துவக்கத்திலிருந்தே அந்த பேருந்து நிலையத்தின் பணிகளானது வேகமெடுத்தது. நடப்பு ஆண்டு செப்டம்பரில் […]

Categories
மாநில செய்திகள்

“இது கட்சிக்கு செய்யும் நம்பிக்கை துரோகம்…. அதிமுகவில் இருந்து “முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் திடீர்நீக்கம்”…. அதிரடியில் இறங்கிய எடப்பாடி ….!!!!

எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதிமுகவில்  முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்  மைத்ரேய்ன். இவர் கடந்து சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யாராக இருந்தாலும் சரி கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடு என அனைத்திற்கும் முரணாக செயல்படுபவர்களால் கட்சியின் ஒழுங்குமுறை குலையும், இதனால் கட்சிக்கு களங்கம் மற்றும் அவப்பெயர் உண்டாகும். ஆனால் இத்தகைய செயலை தான் தற்போது மைத்ரேயன் செய்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கெல்லாம் முதுகெலும்பு இவர்கள் தான்…. ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி….!!!!

திமுகவுக்கு முதுகெலும்பு ஒரு குடும்பம் தான் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். சென்னையில் உள்ள சேத்துப்பட்டு பகுதியில் நேற்று ஸ்கேக்ஸ்  இன் தி கங்கா என்ற புத்தக வெளியிடு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுக்குழுவில் பேசியதை பார்க்கும் பொழுது அவருக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்பதை உணர முடிகிறது. இந்நிலையில் அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கால்பந்து மைதானத்தில் தீடிரென பாய்ந்த மின்னல்… 2 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

மின்னல்தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள சுந்தர்கர்  மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு  விளையாட்டு மைதானத்தில் நேற்று நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் மைதானத்தில் நின்ற அனைவரும் பாதுகாப்பான இடங்களை தேடி ஓடி உள்ளனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 21 பேரை அருகில் இருந்தவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

விரைவாக பணிகளை முடிக்க வேண்டும்…. ஆய்வு செய்து தலைமைச் செயலாளர்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை  மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மழை நீர் கால்வாய் பணிகளை தலைமை செயலாளர் நேற்று ஆய்வு செய்தார். இதில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா, நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவர் ராஜமன்னார் சாலையில் 4.57 கிலோமீட்டர் நீளத்திற்கும், […]

Categories
மாநில செய்திகள்

(2022) நீட் முதுநிலை கவுன்சிலிங் ஒதுக்கீடு…. எப்படி பார்ப்பது?…. இதோ வழிமுறைகள்….!!!!

மருத்துவ கலந்தாய்வுக்குழு  நடப்பு ஆண்டுக்கான தேசியத்தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் முதுநிலை படிப்புக்குரிய கவுன்சிலிங் இறுதி சீட் ஒதுக்கீட்டை அண்மையில் வெளியிட்டு இருந்தது. இதையடுத்து தமிழகத்தின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் முதுகலை படிப்புக்குரிய கவுன்சிலிங்கின் முதல் சுற்றில், அரசு ஒதுக்கீட்டுக்கான தற்காலிக சீட் ஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்த நீட் முதுநிலை 2022 முதல் சுற்றுக்கான தற்காலிக சீட் ஒதுக்கீடு பட்டியல், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் (DME) அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் (tnmedicalselection.net) வெளியாகி உள்ளது. விண்ணப்பதாரரின் […]

Categories
மாநில செய்திகள்

விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடிக்கு இரட்டை குழந்தை….. அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் விளக்கம்…..!!!!

செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது “திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா போன்றோரின் இரட்டை ஆண் குழந்தை பற்றிய நேற்றைய அறிவிப்பு குறித்து மருத்துவ ஊரக பணிகள் இயக்குநரகம் தரப்பில் விளக்கம் கேட்கப்படும். கரு முட்டை விவகாரம் குறித்து தற்போது தான் ஒரு வழிகாட்டுதல்கள் முறையாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த தம்பதியினர் கருமுட்டை செலுத்தி பெற்றார்களா எனவும் தெரியவில்லை. இதனால் விதிமுறைகளை மீறினார்களா என்று அதிகாரிகள் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளோம்” […]

Categories
மாநில செய்திகள்

ஏழைகள் பாவம் சும்மா விடாது!…. அதிமுக-வை அழிக்க நினைத்தால்…. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு….!!!!

அவதூறு பரப்பி அதிமுக-வை அழிக்க நினைத்தால் அது கானல் நீராகத் தான் இருக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். சேலத்தில் அவர் பேசியதாவது “சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறிய ஸ்டாலின், தற்போது சொந்த கட்சியினரை பார்த்தே பயப்படுகிறார். அதிமுக ஆட்சியில் ஏழைமக்களுக்காக கொண்டுவரப்பட்ட திருமண உதவிதிட்டம், அம்மா இருசக்கர வாகனத் திட்டம், முதியோர் உதவித் தொகை திட்டம் ஆகியவற்றை முடக்கி விட்டனர். எனவே ஏழைகள் வயிற்றில் அடித்தால் அவர்களின் பாவம் சும்மாவிடாது. தேர்தல் நேரத்தில் அளித்த கவர்ச்சிகரமான […]

Categories
மாநில செய்திகள்

“மொழிப்போரை எங்கள் மீது திணிக்க வேண்டாம்”…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!!!

இந்தியை பயிற்று மொழியாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து இந்தியை கட்டாயமாக்க முயன்று இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணிக்க வேண்டாம் என்று அவர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். அனைத்து கல்வி நிலையங்களிலும் பயிற்று மொழியாக இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு பரிந்துரைத்து இருந்தது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“என் நிலைமை இப்போ இப்படித்தான் இருக்கு”…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…..!!!!!

திமுக-வின் பொதுக்குழு கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று காலை நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 5,000 பேர் கலந்து கொண்டிருந்தனர். பொதுக் குழுவில் கட்சியின் தேர்தல் ஆணையராக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து தி.மு.க-வின் தலைவர் பதவிக்கு முதல்வர் ஸ்டாலின் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சூழ்நிலையில், அவரது மனுவை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வழிமொழிந்துள்ளதாக ஆற்காடு […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எப்போது முடியும்?…. அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

தர்மபுரியில் நடந்த பா.ஜ.க கூட்டத்துக்கு வருகை புரிந்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி பாரதி பிரவின் பவார், நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது “தமிழகம் பெருமை வாய்ந்த கலாச்சாரங்களை கொண்ட மாநிலம் ஆகும். மத்திய அரசானது மக்கள் நலனில் அக்கறைகொண்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளானது கொரோனா காரணமாக தடைப்பட்டது. மத்திய அமைச்சரவை இதற்கென நிதியை ஒதுக்கியது. தற்போது […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (10.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“சாப்பிட்டதற்கு பணத்தை கொடு”…. பானி பூரி வியாபாரியை அடித்துக் கொலை செய்த வாலிபர்…. விசாரணையில் போலீஸ்….!!!!

பானி பூரி வியாபாரியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் சேர்ந்த அமர்சிங் என்பவர் திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள பிரதான சாலையில் தள்ளுவண்டியில் பானி பூரி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம்  தேதி இவரின் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் பானி பூரி வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த பணத்தை வாலிபர் கொடுக்கவில்லை. இதனையடுத்து அமர் சிங் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்!! புதிதாக 3 கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

மறுக்கப்பட  உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி  கல்லூரி மற்றும் ஈரோட்டை சேர்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக்  கல்லூரிகள் தன்னாட்சி அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழகத்திலும், பல்கலைக்கழகம் மானிய குழுவிலும் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பங்களையும் பரீசீலித்த அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி அந்தஸ்து பெறுவதற்கான விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி   கல்லூரிகளுக்கு  தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து அந்த உத்தரவு  பல்கலைக்கழகம் மானிய குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது […]

Categories
மாநில செய்திகள்

திருவோடு வாங்கி கொடுங்க!… பிச்சை எடுக்கிறேன்!…. சாமியார் பாஸ்கரானந்தா கண்ணீர்….!!!!

பாலியல் குற்ற வழக்கில் சிக்கி தலைமறைவாகவுள்ள சாமியார் நித்யானந்தாவை போல் இருப்பவர் பாஸ்கரானந்தா. இவர் திருப்பூர் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் ஆசிரமம் வைத்து தன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்தார். இந்த நிலையில் ஆசிரமத்தின் நில உரிமையாளர் செல்வ குமார் என்பவர் வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை எனக் கூறி வேறு ஒருவருக்கு ஏலம்விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாஸ்கரானந்தாவின் ஆசிரமமானது இடிக்கப்பட்டது. இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் பாஸ்கரானந்தா புகார் அளிந்திருந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை […]

Categories
மாநில செய்திகள்

இது தமிழக அரசு செய்யும் நம்பிக்கை துரோகம்…. பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை….!!!!

பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான பகுதி நேர முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்களை நமது தமிழக அரசு திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. இது ஆசிரியர்களுக்கு அரசு செய்யும் அநீதி. மேலும் நமது தமிழக முதலமைச்சர்  தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி இவர்களின்  பணியை  நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

2047-ஆண்டில் உலகை வழி நடத்தும் இந்தியா…. கவர்னர் நம்பிக்கை….!!!!

இந்தியாவை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என கவர்னர் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தனியார்  கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர்  கலந்து கொண்டார். இதனையடுத்த அவர் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முடித்த  மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது. நமது இந்திய நாட்டை படைப்பதற்கு இளைஞர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலக அளவில் இந்தியாவின் குரல் ஓங்கி […]

Categories
மாநில செய்திகள்

சிறுவர்கள் bike ஓட்டினால் “பெற்றோர்களுக்கு இதுதான் தண்டனை”…. போக்குவரத்து துறை ஆணையர் எச்சரிக்கை….!!!!

போக்குவரத்து ஆணையர் சிவகுமார் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் கடந்த 3  ஆண்டுகளாக விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுகிறது. இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு  முதல் 2021-ஆம் ஆண்டு வரை 3 ஆயிரத்து 410 சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. எனவே இருசக்கர வாகனங்களில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். இதனையடுத்து வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகிப்பது நமது புலன்களின் திறனை 50 சதவீதம் குறைக்கும். […]

Categories
மாநில செய்திகள்

பகீர் வீடியோ!…. இதுக்கா இப்படி சண்டை போட்டீங்க?…. சொட்ட சொட்ட வழிந்த ரத்தம்…. ஓடும் ரயிலில் பரபரப்பு…!!!!

மும்பை புற நகர் ரயில்கள் எப்போதும் கூட்ட நெரிசலோடுதான் காணப்படும். வேலைக்கு போகும் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் உட்பட பல தரப்பினருக்கும் ஏற்ற அடிப்படையில் உள்ளதால், உள்ளூர் ரயில்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் மும்பை புற நகர் ரயிலில் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மும்பையின் தானே-பன்வல் உள்ளூர் ரயிலின் மகளிர் பெட்டியில் பெண் பயணிகளுக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் வைரலாகி வந்த இந்த வீடியோவில், ரயிலில் […]

Categories
மாநில செய்திகள்

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்பவர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அரியலூரில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் விற்பனை செய்யும் தனியார் உரக் கடைகளின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரியலூரில் அதிக விலையில் யூரியா விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து, தனியார் உரக் கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு விற்பனையை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் […]

Categories
மாநில செய்திகள்

குறுக்கே வந்த நாய்!…. நொடியில் பறிபோன உயிர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

ராமநாதபுரம் ஆர்.எஸ். மங்கலம் அருகில் கோட்டைக்காடு பகுதியில் வசித்து வந்தவர் காந்தியின் மகன் ராம்குமார் (35). இவரது மனைவி கார்த்திகா ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். தற்போது ராம்குமார் மனைவியின் ஊரான ஆவரேந்தல் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு ஆவரேந்தல் கிராமத்திலிருந்து காய்கறிகள் வாங்குவதற்காக ராம்குமார் ஆர்.எஸ். மங்கலம் சந்தைக்கு தன் இருசக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கீழக்கோட்டை மிளகாய் கிடங்கு அருகே அவர் வந்தபோது சாலையின் குறுக்கே […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (09.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 09) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளிலிருந்து, அக்டோபர் 8 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

ராஜராஜ சோழன் பற்றிய சர்ச்சை: பர்ஸ்ட் கோழியா?… இல்ல முட்டையா?…. நடிகர் சரத்குமார் பதிலடி….!!!!

ராஜ ராஜ சோழன் இந்துவா எனும் சர்ச்சை வலுத்து வருகிறது. அதேநேரம் ஆதரவும் ஒருசேர வலுத்து வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள நடிகர் சரத்குமார் மாமன்னன் ராஜராஜ சோழனின் புகழ் பரப்புவோம் உலகறியச் செய்வோம் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாமன்னன் ராஜ ராஜசோழன் இந்துவா?, சைவமா?, வைணவமா?, சைவம் இந்துமதமா? என்று சர்ச்சையாக இப்போது சென்றுகொண்டிருக்கிறது. குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் ஆவார். அதேசமயம் மனிதகுரங்கு எதில் இருந்து வந்தது..? […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (08.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 08) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளிலிருந்து, அக்டோபர் 8 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

திருச்சி சூர்யா சிவாவுக்கு…. நித்தியானந்தா வழங்கிய தர்மரட்சகர் விருது…. வெளியான டுவிட் பதிவு….!!!!

திராவிட நம்பிக்கைக்கொண்ட தி.மு.க பட்டறையின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு தர்மரட்சகர் விருது கொடுத்து நித்தியானந்தா சிறப்பித்து இருக்கிறார். இதுகுறித்து சூர்யா தன் டுவிட்டர் பதிவின் வாயிலாக கூறியிருப்பதாவது “தமிழகத்தை சேர்ந்த சாமியார் நித்தியானந்தா சர்ச்சையின் முழுவடிவமாக இருக்கிறார். மேலும் அவர்மீது பல்வேறு பாலியல் புகார்கள் மற்றும் சர்ச்சைகள் இருக்கும் நிலையில், தனக்கென்று கைலாசா என்ற தனிநாட்டினை உருவாக்கி அங்கு இப்போது இருக்கிறார். கைலாசா என்ற நாட்டுக்கு அதிபர் என தன்னைத்தானே […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (07.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 07) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி!…. 2048 பேரிடர்மீட்பு வீரர்கள்…. பல்நோக்கு மையங்கள் 121…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

இந்த வருடம் வட கிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் இதை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கு 2048 பேரிடர்மீட்பு வீரர்கள் தயாராக இருக்கின்றனர் மற்றும் புயலை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தயாராக இருக்கிறது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்து இருக்கிறார். நேற்று சென்னை எழிலகத்திலுள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில், வட கிழக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஒரு நாளைக்கு176.84 கோடி பெண்கள் “அரசு பேருந்தில் பயணம்”….. போக்குவரத்து துறை தகவல்….!!!!

ஒரு நாளைக்கு சராசரியாக பேருந்தில் பயணம் செய்யும் பெண்களின் விவரத்தை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. நமது தமிழகத்தில் தற்போது முதலமைச்சராக உள்ள மு.க. ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்தார். அதில் முக்கியமானது  மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட 5  திட்டங்களை அறிவித்தார். அதேபோல் வெறுப்பேற்றவுடன் 5  திட்டங்களுக்கும் கையெழுத்திட்டு தற்போது ஒன்றன் பின் ஒன்றாக  நிறைவேற்றி வருகிறார். அதில் முக்கியமான திட்டம் மகளிருக்கு  இலவச பயணத் திட்டம். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 1 […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு “பள்ளிக்கல்வித்துறை திடீர் எச்சரிக்கை”….!!!!!

மழைக்காலம் தொடங்க இருப்பதால் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் முதல்  டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற இந்த மாதம்   பருவமழை தொடங்க  வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால்  பள்ளி கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது வடகிழக்கு பருவமழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள்…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் உள்ள 8 மருத்துவக் கல்லூரிகளில் புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அமைந்துள்ள 8  அரசு  மருத்துவ கல்லூரிகளில் புதிய முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி 8 முதல்வர்கள் புதிதாக  நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் 6  பேருக்கு பதவி உயர்வு அடிப்படையில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார் உத்தரவிட்டார். 1.சென்னை மருத்துவக் கல்லூரியில்  கல்லீரல் சிகிச்சை இயக்குனராக இருந்த டாக்டர். கே.நாராயணசாமி தற்போது செங்கல்பட்டு மருத்துவக் […]

Categories

Tech |