Categories
மாநில செய்திகள்

கோவை வெடிவிபத்து எதிரொலி!… அதிரடியில் இறங்கிய போலீசார்…. அனாதையாக கிடக்கும் கார்கள் பறிமுதல்….!!!!

கோவை உக்கடம் அருகில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சென்ற 23ஆம் தேதி அன்று அதிகாலை மாருதிகார் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இவற்றில் காரிலிருந்த நபர் உடல் கருகி இறந்தார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது. இவ்வாறு காரில் சிலிண்டர் வெடித்து இறந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா […]

Categories
மாநில செய்திகள்

கோவை சம்பவம் பற்றி 3 ஆலோசனைகள்…. முதல்வருக்கு அட்வைஸ் கூறும் அண்ணாமலை…..!!!!

கோவை உக்கடம் அருகில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சென்ற 23ஆம் தேதி அன்று அதிகாலை மாருதிகார் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இவற்றில் காரிலிருந்த நபர் உடல் கருகி இறந்தார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது. இவ்வாறு காரில் சிலிண்டர் வெடித்து இறந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா […]

Categories
மாநில செய்திகள்

இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்…. திருமாவளவன் பேட்டி….!!!!

திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை வைத்து பாஜக அரசியலில்  பலன் தேட முயல்கிறது. இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே  கிள்ளி எறிய வேண்டும். இந்நிலையில் நமது தமிழ்நாட்டு காவல்துறையினரின் செயல் மிகவும் பாராட்டுதலுக்குரியது. ஏனென்றால் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. மேலும் கார் வெடிப்பு சம்பவத்தை ஒட்டுமொத்த சமூகத்தோடு தொடர்பு படுத்தக் கூடாது. இந்நிலையில்  இஸ்லாமிய சமூகம் இந்த சம்பவத்தை […]

Categories
மாநில செய்திகள்

உஷார்!…. பெண்களை தவறாக சித்தரிப்பவர்ளுக்கு…. சசிகலா புஷ்பா கடும் எச்சரிக்கை…..!!!!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவரும் முன்னாள் எம்பியும் ஆன சசிகலா புஷ்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் சசிகலா புஷ்பா பேசியதாவது “நாடாளுமன்ற எம்பிகளுக்கு வீடு அளித்தது தொடர்பாக சமூகவலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது என அவர் கூறினார்.  நாடாளுமன்ற எம்பியாக இருந்து அவர்களுடைய பதவிக்காலம் முடிந்தபின் முன்னாள் எம்பிகளுக்கு கோட்டா என ஒன்று இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு முன்னாள் எம்பி-களுக்கும் 3 மாதத்திற்கு ஒரு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளிலிருந்து, அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 25 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

மக்களே!!… இனி இலவசமாகவே காசி, அயோத்திக்கு செல்லலாம்…. சென்னை ஐஐடி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை ஐஐடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை ஐஐடி அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் நமது சென்னை ஐஐடி மற்றும் பானாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து மத்திய அரசின் காசி தமிழ் சங்கம் என்ற முயற்சிக்கு அறிவு சார் ஒத்துழைப்பு வழங்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே உள்ள அழகான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளி கொண்டு வருவது  இதன் நோக்கமாகும். மேலும் காசி தமிழ் சங்கமம்  நிகழ்ச்சி வருகின்ற நவம்பர் […]

Categories
மாநில செய்திகள்

“கோவை மண்ணில் மக்களை காப்பாற்ற சூரசம்ஹாரம்”…. வானதி சீனிவாசன் ஸ்பீச்….!!!!

கோவை சங்கமேஸ்வரர் கோயிலில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரான வானதி சீனிவாசன் இன்று சுவாமியை தரிசனம் செய்தார். இதையடுத்து வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் “கடந்த ஞாயிற்றுக்கிழமை கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் நடந்த சிலிண்டர் வெடிப்பு, அதன் வாயிலாக ஒரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவதனுடைய ஆரம்பகட்ட முயற்சி இறைவனின் கருணையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சங்கமேஸ்வரர் பல்வேறு நூற்றாண்டுகளாக கோவையை காத்துக் கொண்டிருக்கும் தெய்வம் ஆகும். இன்று கந்தசஷ்டியின் முதல் நாள். அதர்மத்தை அழிப்பதற்காக இறைவன் முருகன் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC காலிப்பணியிடங்கள் குறித்து….. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி – சுகாதார அலுவலர் சம்பளம் – 56,900 -2,09, 200 […]

Categories
மாநில செய்திகள்

நாளை(அக்.27) இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் வருடந்தோறும் அக்டோபர் 27ம் தேதி மருதுபாண்டியர் நினைவுதினம் கொண்டாடப்படும். இந்த வருடம் மருதுசகோதரர்களின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு அம்மாவட்டத்தில் அக்டோபர் 23 முதல் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வீர பாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு 1801, மே 28ஆம் தேதி மருதுபாண்டியர்கள் அடைக்கலம் கொடுத்தனர். அதற்கு எதிராக ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். அதன்பின் போரில் ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்று மருதுசகோதரர்கள் அக் 24ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

அரசு நிறுவனங்கள் மீதான தவறான பிம்பம்?…. தனியார் தொலைக்காட்சியை வறுத்தெடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி…..!!!!

நடப்பு ஆண்டு தீபாவளி தினத்தையொட்டி டாஸ்மாக்கின் வியாபாரம் பற்றிய தகவல்கள் வெளியாகியது. தீபாவளி தினத்துக்கு முந்தைய நாள் டாஸ்மாக் வியாபாரம் தொடர்பாக தமிழ் தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது. இச்செய்தி உண்மைக்கு புறம்பான ஒன்று என்றும் தவறான தகவல் வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் “தீபாவளிக்கு முன்பு டாஸ்மாக் இலக்கு என்று உண்மைக்குப் […]

Categories
மாநில செய்திகள்

கோவை சம்பவம்: முபின் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் இப்படி இருந்துச்சு?…. பா.ஜ.க தலைவர் தகவல்…..!!!!

கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்த காரிலிருந்த சிலிண்டர் சென்ற 24ம் தேதி வெடித்தது. அப்போது காரை ஓட்டிச்சென்ற நபர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் இறந்தவர் பெயர் ஜமேசா முபின் என தெரியவந்ததை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் அக்காரில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் இருந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சிக்கியது. அவற்றில் கடந்த சனிக்கிழமை இரவு 11:25 மணிக்கு ஜமேசா முபின் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி எதிரொலி!…. அதிகரித்த காற்று மாசுபாடு….. 16 சிகரெட்டுக்கு சமம்…. சமூக ஆர்வலர்கள் வேதனை….!!!!

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடித்ததால் பெரியளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 16 சிகரெட் பிடித்தால் எவ்வளவு நச்சுப் புகையை சுவாசித்து இருப்பமோ அந்த அளவிற்கு சென்னை வாசிகள் நேற்று நச்சுப் புகையை சுவாசித்து இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி கவலையை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு இருந்தாலும் மக்கள் அதனைப் பற்றி கவலைப்படாமல் காலை முதல் இரவு வரை பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். ஒரு நாளைக்கு 16சிகரெட் புடித்தால் எவ்வளவு நச்சுப்புகையை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (26.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 75 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கு!…. திமுக அரசுக்கு எதிராக ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டு இருந்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் தங்களது குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சம்பவம் குறித்து ஓபிஎஸ் கூறியதாவது, வெடிகுண்டு தயாரிக்கும் அளவிற்கு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. மாநிலத்தில் தினசரி 8 முதல் 10 கொலைகள் […]

Categories
மாநில செய்திகள்

திருமா எங்களின் நட்பு சக்தியே!…. நல்ல சமுதாயத்தை உருவாக்க பாடுபடுகிறார்!…. பாஜக தலைவர் ஸ்பீச்…..!!!!!

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் நல்ல சமுதாயத்தினை உருவாக்க பாடு படுகிறார் என்று பா.ஜ.க மாநில தலைவரான அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். இதனிடையில் திருமாவளவன் ஆர்எஸ்எஸின் சித்தாந்தத்தை எதிர்க்கலாம், எனினும் அவரும் சாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று தான் பாடுபடுகிறார். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, திருமாவளவனை நட்பு சக்தியாகவே நான் பார்க்கிறேன். அவருக்கும், எங்களுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. மிகக் கடுமையாக பேசிக் கொள்கிறோம். எனினும் அடிப்படையில் நல்ல சமுதாயத்தை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!… தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் “சூரிய கிரகணம் ஆரம்பம்”…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க….!!!!

 சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படும். அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைப்பதால் அது சூரிய கிரகணம் எனப்படுகிறது. அதேபோல் இன்று உலகம் முழுவதும் மதியம் 2.19 மணிக்கு தொடங்கி மாலை 6.32 மணி வரை இருக்கும். ஆனால் நமது தமிழ்நாட்டில் மாலை 5.14 மணி முதல் 5.44 மணி வரை மட்டுமே தென்படும். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

“இது உண்மைக்கு புறம்பானவை”…. பேட்டி கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்….!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் வி.கே.சசிகலா, அவரின் உறவினர் டாக்டர் கே.எஸ்.சிவகுமார், முன்னாள் அமைச்சர் சி.விஜய பாஸ்கர், சுகாதாரத்துறை முன்னாள் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் போன்றோர் குற்றம் செய்தவர்கள் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அதன் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் விஜய […]

Categories
மாநில செய்திகள்

ஒப்பந்ததாரர்களே!!…. இனி இப்படி தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும்….. அதிகாரிகள் எச்சரிக்கை….!!!!

பாதுகாப்பு தடுப்பு வேலி  அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள பல பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணிகள்  `சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் அனைத்து பகுதிகளிலும் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஜாபர்கான் பேட்டை பகுதியிலும் இந்த பணி நடைபெற்று வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

அடுத்தடுத்து மோதி கொண்ட கார்கள்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. பின் நடந்த சம்பவம்…..!!!!

சென்னையிலிருந்து நேற்று காரில் பா.ம.க தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி திண்டிவனம் வந்துகொண்டிருந்தார். திண்டிவனம் அருகில் ஒலக்கூர், பாதிரி எனும் இடத்தில் கார் சென்றபோது முன்னாள் சென்ற கார் திடீரென்று பிரேக் அடித்ததில், அதன் மீது சவுமியா அன்புமணி சென்ற கார் மோதியது. அதன்பின் பின்னால் பாதுகாப்பிற்காக வந்தகார் சவுமியா அன்புமணி சென்ற கார் மீது வேகமாக மோதியது. அத்துடன் அதன் பின்னால்வந்த மேலும் இரண்டு கார்களானது மோதி கொண்டது. அதன்பின் அருகிலுள்ள அவர்களுக்கு சொந்தமான […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணை நீர்வரத்து…. விநாடிக்கு 85,000 கன அடியாக நீட்டிப்பு…. அரசு தகவல்….!!!!

மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 85 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. கர்நாடகமாநில காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்து இருப்பதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்து உள்ளது. இதில் ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து 78 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அங்கு உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், பரிசல் இயக்க மற்றும் அருவிகளில் குளிக்க தடைநீடிக்கிறது. அதேபோன்று மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் விநாடிக்கு 85 […]

Categories
மாநில செய்திகள்

நாளை தமிழகத்தில்!!… இவர்களுக்கு மட்டும் விடுமுறை…. தமிழக அரசு வெளியிட்ட குட் நியூஸ்….

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக பள்ளி,கல்லூரிகள், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு  திரும்பும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஏதுவாக நாளை ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் அமைந்துள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்!!…. போலீசார் பலத்த பாதுகாப்பு….. டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை மக்கள்  கொண்டாடி  வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவையில் ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட பரபரப்பையும், பதற்றத்தையும் குறைப்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது. அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். மேலும்  பஸ் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

“புஸ்” னு போன சிட்ரங் புயல்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

இன்று (24/10/2022) மாலை சிட்ரங் புயல் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் கூறியது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான சிட்ரங் புயல் வங்கதேச கரையில் மையம் கொண்டுள்ளது. தமிழகத்திற்கு மழையை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்புயல் வடக்கு நோக்கி பயணித்துவிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு…. நாளை கோயம்பேடு சந்தை இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக கோயம்பேடு சந்தை நாளை(25/10/2022) செயல்படாது என்று காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் அறிவித்து இருக்கிறார். தீபாவளி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் கூலித்தொழிலாளர்களாகப் பணியாற்றிய பல பேரும் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்று இருக்கின்றனர். இந்த நிலையில் ஜி.டி.ராஜசேகரன் பேசியதாவது, விவசாயதொழிலாளர்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் இருப்பதால் நாளை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். அத்துடன் லாரி ஓட்டுநர்கள் மற்றும் சுமை தூக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில்…. அமைச்சர்கள் மரியாதை…. வெளியான புகைப்படம்…..!!!!

இன்று (24/10/2022) மருதுபாண்டியர்களின் நினைவு நாளை முன்னிட்டு பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், பல்வேறு அமைப்பினர் பங்கேற்று மருதுபாண்டியர்களின் சிலைகள் மற்றும் நினைவுதூணுக்கு அஞ்சலி செலுத்தினர். இவற்றில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போன்றோர் மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி எதிரொலி!…. சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

நாடு முழுதும் தீபாவளி பண்டிகைக்கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது. அந்த அடிப்படையில் தமிழகத்திலும் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக மக்கள் பட்டாசு வெடித்து வரும் நிலையில் சென்னையில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. காற்றில் நேற்று நுண்துகள்களின் அளவு 109 ஆக இருந்த நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் 192 ஆக அதிகரித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக மணலி, ராயபுரம், வேளச்சேரி போன்ற பகுதிகளில் காற்றின் தரம் மிக அதிகமாக […]

Categories
மாநில செய்திகள்

கோவை சிலிண்டர் விபத்தில் இருக்கும் மர்மம்?…. காவல்துறை நடவடிக்கை எடுக்கணும்…. பா.ஜ.க தலைவர் கோரிக்கை….!!!!

கோவை காா் சிலிண்டர் விபத்தின் மா்மமானது விலகுவதற்கு காவல்துறை போதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ஜ.க மாநிலத்தலைவா் அண்ணாமலை கோரிக்கை விடுத்து இருக்கிறார். இது தொடர்பாக அவா் தன் டுவிட்டர் பக்கத்தில் “தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற இந்த விபத்து மிகுந்த அதிா்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது. இதனிடையில் தமிழக காவல் துறை டிஜிபி மற்றும் காவல்துறை உயா் அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு உடனே சென்று விசாரணையைத் […]

Categories
மாநில செய்திகள்

கோவை சம்பவம்: புதுப்புது தகவல் வெளிவருது…. அச்சத்தில் மக்கள்?…. -டிடிவி தினகரன்….!!!!

கோவை கார் சிலிண்டர் விபத்து தொடர்பாக புதுப் புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருப்பதாக அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.  இது தொடர்பாக அவர் தன் டுவிட்டர் பதிவில், கோவை கார் சிலிண்டர் விபத்து பற்றி புதுப் புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை சமயத்தில் மக்களை பதற்றத்திற்கு ஆளாக்கும் விதமாக நிகழும் இத்தகைய சம்பவங்கள் கவலை அளிக்கிறது. தி.மு.க அரசின் நிர்வாகத் திறமையின்மையே […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!…. மின் சாதனங்கள் அருகே பட்டாசு வெடிக்காதீங்க…. மின் வாரியம் அறிவுறுத்தல்….!!!!

டிரான்ஸ்பார்மர், மின் விநியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்களுக்கு அருகே பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என பொது மக்களை தமிழக மின் வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து மின்வாரியம் விடுத்த செய்திகுறிப்பில் அகல் விளக்கு மற்றும் மெழுகுவர்த்திகளை மின்இணைப்பு கேபிள்களிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும். அதன்பின் உலோக கம்பங்களில் மின் அலங்காரம் விளக்குகள் கட்டுவதை தவிர்க்கவேண்டும். வீட்டு மின்சாதனங்களை ஒரே நேரத்தில் இயக்கி, அதிக மின்பளு ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாதவற்றை அணைக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி அன்று 17 தீ விபத்துகள்…. எங்கென்னு தெரியுமா?….. தீயணைப்புத்துறை வெளியிட்ட தகவல்….!!!!

நாடு முழுதும் தீபாவளி பண்டிகைக்கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது. அந்த அடிப்படையில் தமிழகத்தில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுதும் பட்டாசு வெடித்ததில் 17 தீ விபத்துகள் நடந்ததாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பொதுமக்கள் பட்டாசு வெடித்ததாகவும், இவ்விபத்துக்கள் அனைத்தும் சிறிய அளவிலான விபத்துகள் என்பதால் பெரிய அளவில் பொருட்சேதமோ, தீக்காயங்களோ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories
மாநில செய்திகள்

இந்தியன் வங்கியில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான முக்கிய ஆவணங்கள்….. பரபரப்பு……!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இந்தியன் வங்கியில் நகைக்கடை ஆவணங்கள் பல வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நகைக்கடை ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதில் ஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியன் வங்கியில் நகைக்கடன் ஆவணங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை சூரிய கிரகணம் எப்போது நிகழும்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாளை(25/10/2022) நிகழும் சூரிய கிரகணத்தை தமிழகத்தில் மாலை 5:14 மணிக்கு காணலாம் என்று அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். தமிழகத்தில் சூரியன் மறையும் நேரத்தில் 8 சதவீத பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாக காட்சியளிக்கும். சென்னையில் சூரியன் மறையும் நேரத்தில் மாலை 5:14 முதல் 5.44 மணி வரை மட்டுமே கிரகணம் தென்படும். இந்த கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது. அதுமட்டுமின்றி உலக அளவில் மதியம் 2:19 முதல் மாலை 6:32 வரை நிகழும் என்று […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்… செல்போன் டிஸ்பிளேவில் இருந்த வாசகம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேசா முபீனின் என்ற நபர் உயிரிழந்தார். இந்த சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவையில் காரில் சிலிண்டர் வெடித்தது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என உளவுத்துறை தகவல் சந்தேகமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபீனின்  செல்போன் டிஸ்பிளேவில் “நான் இறந்ததாக செய்தி கிடைத்தால் […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் “குண்டு வெடிப்பு”?…. இது விபத்தா? (அ) சதி வேலையா?…. இபிஎஸ் பரபரப்பு அறிக்கை…..!!!!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தில் காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். இந்த சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இபிஎஸ் கூறியதாவது “கோவை கார் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். கோவை சம்பவம் தொடர்பாக ஸ்டாலின் என்ன பதில் கூறப்போகிறார் என கேள்வி எழுப்பிய அவர், இச்சம்பவம் விபத்தா? (அல்லது) […]

Categories
மாநில செய்திகள்

பசும்பொன் தேவர் தங்கக்கவசம் அதிமுகவிற்கே சொந்தம்…. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு….!!!!

மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 221-வது நினைவுநாளை முன்னிட்டு மதுரையில் தமிழ் சங்கம் ரோட்டிலுள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, பசும்பொன் தேவர் தங்கக்கவசம் எந்த தனிநபருக்கும் சொந்தமானது அல்ல என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மேலும் பசும்பொன் தேவர் தங்கக்கவசம் அதிமுகவால் வழங்கப்பட்டது ஆகும். அதனை பொருளாளர் கையெழுத்து இட்டு எடுத்துச் செல்லலாம். தற்போது தேவர் தங்கக்கவசத்தை […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி, பொங்கலுக்கு டாஸ்மாக்கை மூடுங்கள்?…. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்…..!!!!

தமிழகத்தில் பண்டிகைக்காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம் ஆகும். இவற்றில் இதர பண்டிகைகளைவிட தீபாவளி பண்டிகைக்கு இதன் விற்பனையானது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்ற 2 நாள்களில் மட்டும் தமிழகம் முழுதும் ரூபாய்.464.21 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது. இந்நிலையில் தீபஒளி , பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். தீபாவளியை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்னும் சற்று நேரத்தில் மழை வெளுத்து வாங்க போகுது…. வானிலை மையம் Alert…..!!!!

இன்று (24/10/2022) மாலை சிட்ரங் புயல் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் வங்கக்கடல், ஒடிசா, மேற்குவங்க கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் தலைவர் நியமனம்…. யாருன்னு தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் எனும் அறிவிப்பு சென்ற 2015ம் வருடம் பிப்ரவரியில் வெளியாகியது. இதையடுத்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தோ்வுசெய்யப்பட்டு கடந்த 2019ம் வருடம் பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்குரிய கட்டுமானப் பணிகளானது இதுவரை நிறைவடையாத சூழ்நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூயில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான MBBS வகுப்புகள் கடந்த வருடம் முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் தலைவர்ஆக நரம்பியல் சிறப்பு மருத்துவரான வி.நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

2 நாட்களில் மட்டும் இவ்வளவு கோடியா?… தீபாவளியை முன்னிட்டு களைக்கட்டிய மது விற்பனை….!!!!

தமிழகத்தில் பண்டிகைக்காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம் ஆகும். இவற்றில் இதர பண்டிகைகளைவிட தீபாவளி பண்டிகைக்கு இதன் விற்பனையானது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்ற 2 நாள்களில் மட்டும் தமிழகம் முழுதும் ரூபாய்.464.21 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது. சென்னையில் மட்டும் 22,23ஆம் தேதிகளில் டாஸ்மாக்கில் ரூபாய்.90.16 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அதே நேரம் நேற்று மதுரை மண்டலம் ரூபாய்.55.78 கோடி, சேலம் ரூ.52.36 கோடி, […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் வெடிப்பு: சம்பவ இடத்தில் இரும்பு தடுப்புகள் அமைத்து மக்கள் நுழைய தடை…. உச்சக்கட்ட அலெர்ட்…..!!!!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தில் காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். இந்த சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் பேருந்து, ரயில் நிலையங்களில் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என்றும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் விபத்து நடந்த பகுதியைச் சுற்றி […]

Categories
மாநில செய்திகள்

இதை சட்டப்படி சந்திக்க நான் ரெடி!…. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம்…..!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டது. அப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் வி.கே.சசிகலா, அவரின் உறவினர் டாக்டர் கே.எஸ்.சிவகுமார், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முன்னாள் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் போன்றோர் குற்றம் செய்தவர்கள் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அதன் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் […]

Categories
மாநில செய்திகள்

கால்வாயில் தவறி விழுந்து இளம் பத்திரிக்கையாளர் பலி…. வேதனை தெரிவித்த டிடிவி தினகரன்….!!!!!

சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்து இளம் பத்திரிக்கையாளர் முத்துக்கிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். இவ்வாறு பத்திரிக்கையாளர் உயிரிழந்தது வேதனை அளிப்பதாக டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அரசு காட்டிய அலட்சியத்தால் இன்று முத்துக்கிருஷ்ணனை நாம் இழந்திருக்கிறோம். ஆகவே இனியும் உயிர்பலி ஏற்படாத வகையில் அரசு மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்கவேண்டும். அதுமட்டுமின்றி இறந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

லாரி சக்கரத்தில் சிக்கிய பாலிடெக்னிக் மாணவர்…. நொடி பொழுதில் நேர்ந்த சோகம்…. போலீஸ் விசாரணை…..!!!!!

சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் காந்திநகரில் வசித்து வருபவர் ஐசக். இவருக்கு பால் கிருபாகரன்(21) என்ற மகன் இருந்தார். இவர் தண்டையார் பேட்டையிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் வருடம் படித்து வந்தார். இந்நிலையில் பால் கிருபாகரன் தன் நண்பர் ஜீவா (18) என்பவருடன், தங்களது மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மோட்டார்சைக்கிளில் மணலி விரைவு சாலையில் சென்றனர். அப்போது மோட்டார்சைக்கிளை பால் கிருபாகரன் ஓட்டி சென்றார். அவருக்கு பின்னால் ஜீவா […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…. வெறும் 3 நாட்களில் 6 லட்சம் பேர் பயணம்….. ரயில்வே வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தின் பல மாவட்டங்கைளை சேர்ந்த பெரும்பாலானோர் தங்களது வாழ்வாதார தேவைகளுக்காக சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகைக் காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் செல்வது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு 4 ஆயிரத்து 772 அரசு பேருந்துகளில் 2.43 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது. இதன் காரணமாக சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து பல ஊர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“நீங்கள் அரசியலுக்கு அதிகம் வரவேண்டும்”…. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஸ்பீச்….!!!!

நாமக்கல் பரமத்தி-வேலூரிலுள்ள தனியார் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டமானது நடந்தது. இவற்றில் பங்கேற்பதற்காக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கரூரிலிருந்து காரில் வந்தார். அப்போது அவருக்கு மாவட்ட தலைவர் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அண்ணாமலை பேசியதாவது, மாநிலத்தில் மொத்த சிஸ்டமும் கெட்டுவிட்டது என்பது உண்மைதான். அதனை உடனடியாக சரிசெய்ய முடியாது என விமர்சித்துள்ளார். மேலும் அரசியல் என்பது ஒரு ஆரோக்கியமான களம் ஆகும். அதை ஆரோக்கியமாக வைத்திருக்க இளைஞர்களால் மட்டுமே முடியும். எனவே இளைஞர்கள் அரசியலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சக வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற ஊழியர்கள்…. பின்னணி என்ன?… பரபரப்பு….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள சின்னமன் ஊரில் சக வடமாநில தொழிலாளி ஒருவரை, ஊழியர்கள் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவமானது அரேங்கேறியுள்ளது. சின்னமனூர் சாமிகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பழைய பிளாஸ்டிக் குடோனில், வட மாநில தொழிலாளர்கள் 5 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவற்றில் பிரதீப் மான்சி என்ற இளைஞருக்கும், சகஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கோபமடைந்த சக ஊழியர்கள், பிரதீப் மான்சியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு!…. 6,852 சிறப்பு பேருந்துகள்….. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழகம் முழுதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வெளி மாவட்டங்களில் வசிப்பவர்கள் தீபாவளியை தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம் ஆகும். அவ்வாறு சொந்தஊர் சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக சென்னையிலிருந்தும் மற்ற ஊர்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து 4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இவர்களுக்காக 17,440 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தமிழகம் முழுவதும் நாளை (25ம் தேதி) பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை (25/10/2022) விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு சாா்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் “தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சொந்த ஊா்களுக்குச் சென்று திரும்பும் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு ஏதுவாக நாளை ஒருநாள் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் அடிப்படையில் நவம்பா் 19ம் தேதி பணி நாளாக அனுசரிக்க வேண்டும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

மனைவியின் கழுத்தை நெரித்து…. கணவரின் கொடூர செயல்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் பரபரப்பு…..!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் பெரிய காட்டுபாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சங்கர் (36). இவருக்கு ஈஸ்வரி (27) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். இதில் சங்கர் மதுகுடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் அடிக்கடி ஈஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று வீட்டுக்கு சென்ற சங்கர் தனது மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபடுள்ளார். இதையடுத்து தகராறு அதிகமானதால் ஆத்திரமடைந்த சங்கர், ஈஸ்வரியின் தலையை பிடித்து சுவரில் முட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி கொண்டாட்டம்: தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க…. அமைச்சர் முக்கிய தகவல்….!!!!

சென்னை தேனாம் பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் புதியதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டு வருவது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, அடுத்த ஓராண்டுக்குள் தமிழ்நாட்டில் புதியதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை மிகுந்த கவனத்துடன் கையாளவேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |