ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது டிடிவி தினகரன் அதிமுக கூட்டணி அமைத்தால் சேர தயார் என்று கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன். மேலும் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நான் சந்திப்பேன். இதனையடுத்து வரும் 12-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். அப்போது அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தாலும் நாங்கள் சந்திப்போம். இந்நிலையில் திமுகவும் அதிமுகவும் எப்பொழுதும் நாங்கள் அண்ணன் தம்பி தான். ஆனால் நாங்கள் […]
