Categories
மாநில செய்திகள்

நாங்கள் எப்போதும் brothers தான்…. TTV -யை விரைவில் சந்திப்போம்…. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி….!!!!

ஓ.பன்னீர்செல்வம் இன்று  செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது டிடிவி தினகரன் அதிமுக கூட்டணி அமைத்தால் சேர தயார் என்று கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன். மேலும் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நான் சந்திப்பேன். இதனையடுத்து வரும் 12-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். அப்போது அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தாலும் நாங்கள் சந்திப்போம். இந்நிலையில் திமுகவும் அதிமுகவும் எப்பொழுதும் நாங்கள் அண்ணன் தம்பி தான். ஆனால் நாங்கள் […]

Categories
மாநில செய்திகள்

இனி தமிழகத்தில்!!… இப்படி தான் கூட்டம் நடைபெறும்…. முதர்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

மாநகர சபை கூட்டங்களை போல கிராம சபை கூட்டங்களையும் நடத்த வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். தாம்பரம் மாநகராட்சிக்குள்ட்பட்ட பம்பலில் இன்று 6-வது  வார்டு மாநகர சபை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது  பேசிய முதலமைச்சர் வரும் 9-ஆம்  தேதி முதல் நகர சபை மற்றும் மாநகர சபைக் கூட்டங்களை போல மக்கள் பங்கேற்கும் கிராமசபை கூட்டங்களையும் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 4  மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதால்  5 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை பெய்யும். இந்நிலையில் வருகின்ற  1-ஆம் தேதி  மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனையடுத்து சென்னையை  பொருத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

9 ஆண்டுகளாக இவர்கள் வாடுகிறார்கள்…. இதற்கு முழு காரணம் தமிழக அரசே….. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…..!!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் கடந்த திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் நெட்  தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  மீண்டும் போட்டி தேர்வு நடத்தி பணி நியமனம் வழங்கப்படும் என நமது தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனால் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் போராடுவது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி தான். ஆனால் அதற்கு அரசு பதில் அளிக்காது மிகவும் ஏமாற்றத்தை […]

Categories

Tech |